Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

வானம் பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ண பூங்குயில் பாடினால் சந்ரோதயம்

ஒரு சிலையின் காதில் நான் பாட

அது உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

அதில் ரோஜா பூக்கள் பூத்தாட

வானவில் வந்தது வசந்தமும் வந்தது

பாட்டுக்கள் கேட்பதற்கு

வானவில் வந்தது வசந்தமும் வந்தது

பாட்டுக்கள் கேட்பதற்கு

Edited by யாழ்வினோ

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

ரோஜா! ரோஜா!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

கண்டபின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்!

உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்! அந்தத்

திங்கள் தீண்டவும் விடமாட்டேன்!

உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்!

நான் தரமாட்டேன்! நான் தரமாட்டேன்!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்!

நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்!

உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா!

உன்பேர் மெல்ல நான் சொன்னதும் என்வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன!

ஓர் நாள் உனைக்காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன!

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே!

மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்!

வெய்யிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்!

உடல்கள்தான் இரண்டு உணர்வுகள் ஒன்று!

ரோஜா! ரோஜா! ரோஜா!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

கண்டபின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்!

இளையவளின் இடை ஒரு நூலகம்!

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்?

இடைவெளி எதற்கு? சொல் நமக்கு?

உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன?

என்னைத் தீண்டக்கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்!

என்னை ஏந்தக்கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்!

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே!

விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே!

எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே?

உனைவிட வேறு நினைவுகள் ஏது? ரோஜா! ரோஜா! ரோஜா!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

கண்டபின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்!

ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா! ரோஜா!

ரோஜா! ரோஜா!

படம்: காதலர் தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

மந்திரங்கள் ஒலித்தது மங்கை உடல் சிலிர்த்தது

சங்கமத்தின் சுகம் நினைத்து ஆ.. ஆ.. ஆ.. ஆ..

சிந்து கவி திறந்தது சிந்தனைகள் பறந்நது

சந்தனத்து உடல் அணைத்து ஆ.. ஆ.. ஆ.. ஆ..

இதழில் ஒரு ஓலை எழுதும் இந்த வேளை

இளமை என்னும் சோலை முழுதும் இன்ப லீலை

Edited by யாழ்வினோ

இளமை உல்லாசம் ஒருநொடியினில்

முடிந்து நேரம் ஆச்சோ

இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில்

இருந்து ஓடிப்போச்சோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி நானும் நானில்லை இயல்பாக ஏனில்லை

சொல்லடி சொல்லடி

முன் போல நானில்லை முகம் கூட எனது இல்லை

ஏனடி ஏனடி

தூரம் என்ற சொல்லை தூககில் போட்டுக் கொல்ல

நீவாராய்

புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்

அது ஏனடி

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி

வானில் சுடர் வருமோ

எனக்கு இடர் வருமோ

பதில் சொல்லடி அபிராமி

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்

என் காதல் தேவதையில் கண்கள்

நெஞ்சத்தை தொட்டுச் செல்லும் மின்னல்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்

உன் வார்த்தை என்னை கொல்ல கொல்ல

உன் பார்வை என்னை மெல்ல மெல்ல

உன் காதலினால் காற்றில் பறக்கும்

காகிதம் ஆனேன்

காதோரமா கதை பேசு என்று ஒரு பாட்டு இருக்கு.கண்ணோராமாவா??? நீங்களே பாடுங்க.

உமக்கு தெரியாது என்றால் போய் நித்திரைய கொள்ளும். மற்றவர்கள் வந்து முயற்சிக்கட்டும். <_<

Edited by யாழ்வினோ

விட்டா அடிச்சு துரத்துவீங்கள் போல இருக்கு.யாரு நீங்கள்?

நான் நானே தான் <_<<_<

உமக்கு கண்ணுக்கும் காதுக்கும் வித்தியாசம் தெரியாதா?? :mellow::D

கண்ணோரமாய் கதை பேசு!

காதெல்லாம் கவிதை நீ வீசு!

தேவலோகம் உன் ஊரா?

தென்றல் என்பது உன் பேரா?

வில்லை ஏந்திடும் வீரா!

வேட்டையாட வந்தீரா?

அடடா காதல் போரிலே வீரன் மனதினை

பூக்கள் பறித்திடும் மாயம் என்ன?

காதல் தேரிலே மன்னன் மடியிலே

நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன?

கண்ணோரமாய் கதை பேசு!

காதெல்லாம் கவிதை நீ வீசு!

சோமீயலா! சோமீயலா! சோமீயலா! சோமீயலா!

கொஞ்சிப்பேசும் உந்தன் வார்த்தை வேதம்!

கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்!

அன்பின் அருவியே கண்களானதோ?

சின்னப் பார்வை ஒன்றுமட்டும் போதும்!

எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்!

அமுதசுரபியே உள்ளமானதோ?

உள்ளங்கையில்தான் அன்பே உன்முகம் பார்த்தேனே!

உயிரின்நிழலாக அன்பே உன்னைப் பார்த்தேனே!

ஒருகோடிக் காலம் வாழ உன்மடி கேட்டேனே!

கண்ணோரமாய் கதை பேசு!

காதெல்லாம் கவிதை நீ வீசு!

வாசம்கேட்டுப் பூக்கள் உன்னைக் கெஞ்சும்!

வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்!

உள்ளம் கேட்டு நான் உன்னைக் கெஞ்சினேன்!

மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்!

மின்னல் மின்னும் உந்தன் சிரிப்பைக் கேட்கும்!

நானும் வாழவே உன்னைக் கேட்கிறேன்!

உலகின் அழகெல்லாம் அன்பே உன்னில் பார்த்திடவா?

இதயத் துடிப்பெல்லாம் அன்பே உன்பெயர் கேட்டிடவா?

என் உயிரே நீயேயானால் மரணம் ஜெயித்திடுவேன்!

கண்ணோரமாய் கதை பேசு!

காதெல்லாம் கவிதை நீ வீசு!

தேவலோகம் உன் ஊரா?

தென்றல் என்பது உன் பேரா?

வில்லை ஏந்திடும் வீரா!

வேட்டையாட வந்தீரா?

அடடா காதல் போரிலே வீரன் மனதினை

பூக்கள் பறித்திடும் மாயம் என்ன?

காதல் தேரிலே மன்னன் மடியிலே

நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன?

படம்: கண்ணுபடப் போகுதையா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

அங்கே சென்று அன்பை சொல்லு

தனிமை கொதிக்குது

நினைவினில் அனலுமடிக்குது

இதயம் துடிக்குது துணைவரத்தான்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

அங்கே சென்று அன்பை சொல்லு

மேடை ஏறக்கூடுமோ மீண்டும் நமது நாடகம்

நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்

யாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம்

உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்

கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே

என்ன செய்வது சொல்லடி முல்லையே

கனவில் மட்டுமே கைகள் சேரலாம் அன்பே

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை

துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை

அள்ளுவதோ திறமை அத்தனையும் புதுமை

வித்தியாசம் தெரியேல்லதான். துள்ளி என்று சொன்னா துள்ளி என்று சொன்னா துள்ளாத என்றும் எழுதலாமோ?

"துள்ளி", "துள்ளுவதோ" இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் அதுக்காக நீர் "கண்ணோரமாய் கதை பேசு" என்ற பாடலை "காதோரமாய் கதை பேசு" என்று பாட முயற்சி செய்யலாமோ?? நீர் இனி பாடல்கள் கேட்கும் போது Volume இனை நல்லா கூட்டி வையும். :icon_idea:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம்

அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா

பாட்டுக்கு யாரிங்கு பல்லவி சொல்வது

வீட்டுக்குள் நீ இருந்தால்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே பாவமும் நானே

பாடும் உனை நான் பாடவைப்பேனே

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்

காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

அசையும் பொருளில் இசையும் நானே

ஆடும் கலையின் நாயகன் நானே

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே

என்னிசை நின்றால் அடங்கும் உலகே...

நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்

அந்த கீதை சொன்ன பாதை போவேன்

நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே

அந்தவானம் வாழும் காலம் வாழ்வேன்

எந்த வேலையும் செய்வேன்

அதில் ஏற்றத்தாழ்வு ஏது

அட உன்னை நம்பியே நின்றால்

உனை ஊரும் பேசாதோ

நெற்றி வேர்வையை சிந்த

ஒரு நேரம் காலம் என்ன

வெற்றி என்றொரு தென்றல்

நம் வாசல் வந்து வீசாதோ

Edited by யாழ்வினோ

நதி எங்கேப் போகிறது

கடலைத் தேடி

இவ்வளவுதான் தெரியும்

மறந்து விட்டது.

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு

இங்கே இங்கே இங்கே தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு

இங்கே இங்கே இங்கே தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை

வானவில்லும் உண்டு ஏனோ வண்ணமில்லை

நீ தான் இன்பம் நீயே இன்பம்

நீ இல்லாமல் எதுவும் துன்பம்

காதல் நம்மை சேதம் செய்தால்

யாரை நோவது (யார், யாரோ)

நீயே உண்மை நீயே உண்மை

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

வேட்டை ஆடும் மானானேன்

வித்தை காட்டும் பொருளானேன்

காட்டில் வாழும் கிளியாகாமல்

நாட்டில் வாழும் பெண்ணானேன்

அன்னை பெற்றாள் பெண் என்று

அதனால்தானே துயர் இன்று

கண்ணைத் தந்த தெய்வங்களே

கருணை தந்தால் ஆகாதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.