Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

கண்மணிக்கு வாழ்த்து பாடும்

கண் சிமிட்டும் புவைப்பாரு

சின்ன மனசு சின்ன உறவு சின்னம் சிறிய உலகம்

இந்தசொந்தம் போதும் போதும்

மனசு

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே

அதன் பெயர் தான் என்ன

அந்த புயல் இன்று என்னை கடந்தால் இங்கு

என்னென்ன ஆகும், என்னென்ன ஆகும்

என்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

என்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

"காணாத" என்று ஆரம்பிக்கும் பாடல் இருக்கின்றதா?? :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

என்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

இப்படி பாடல் இல்லை

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

திரும்ப என் என்று தொடங்குங்க

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மறந்ததேன் தென்றலே

சென்று நீ என் நிலை சொல்லி வா

காற்றோடு வளரும் அன்பு காற்றோடு போகும்..மன்னவா

கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதா

என்னை மறந்ததேன் தென்றலே

சென்று நீ என் நிலை சொல்லி வா

அன்புள்ள காதலி அன்றாடம்

என்னை காதலி

உன்னை போல் என்னை போல்

உலகத்தில் யாரடி

அன்புள்ள காதலா என் மீது

ரொம்ப ஆவலா

என்றென்றும் நீ தானே

இதயத்தின் காவலன்

கண்ணாலே கண்ணாலே

கவ்வி கவ்வி கொல்ல வா

படம்: ஆழ்வார்

பாடியவர்: குணால்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்கத் தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?

கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே..

தங்க கிளி ஒன்று தத்தி பழகிது

கற்று கொடுத்தது யாரம்மா

வங்க கடல் தந்த முத்து சரம் ஒன்று

வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

தாய்ப்பாலில் சில நாளும்

உன் தோழில் பல நாளும்

நான் தானே வளர்ந்தேனே

நீயும் என் தாயே

படம்: பரமசிவன்.

பாடியவர்: மது பாலகிருஷ்ணன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்மடியே! உன்னைத் தேடுகிறேன்!

தாரகையும் உருகப் பாடுகிறேன்!

பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே!

ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே!

நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு,

நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே!

உதிரம் வெளியேறும் காயங்களில்,

என் உயிரும் ஒழுகும் முன்னே வா

பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்

ஏழு ஜென்மமாய் என்னை ஆழ வந்தவன்

அவன் வேறு யாரு கண்ணாடி பாரு

பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலம் அவள்

ஐந்து புலன்களில் என்னை ஆட்சி செய்பவள்

அவள் வேறு யாரு கண்ணாடி பாரு

படம்: வசூல்ராஜா MBBS.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

யாரோ அழைத்தது போல்

என் மனம் திரும்பியதே

தேடும் விழிகளிலே பௌர்ணமி

தழம்பியதே

யாரது அங்கே காதல் தேவனா

தேடியதாரோ எனது ஜீவனா

இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்

இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன். :rolleyes:

படம்: சிஷ்யா.

பாடியவர்: ஹரிகரன், உமா ரமணன்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன் பார்க்காத அழகே

கேட்டேன் கேட்காத இசையே

பார்க்கும் அழகென்ன அழகோ

கேட்கும் இசையென்ன இசையோ

நான் பாட நீ ஆட சபை ஏறலாம்

ரதியாக மதனாக உறவாடலாம்

உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்

உனைத் தேடி வரும்போது அதை சொல்லலாம்

படம் : கெட்டிக்காரன்

தேடினேன் வந்தது

நாடினேன் தந்தது

வாசலில் நின்றது

வாழ வா என்றது

தேடினேன் வந்தது

நாடினேன் தந்தது

வாசலில் நின்றது

வாழ வா என்றது

என் மனத்தில் உன்னை பற்றி

நான் நினைத்தது எல்லாம் வெற்றி

நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ

ஓ...ஓ.....ஓ......ஓ

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ

ஓ...ஓ.....ஓ......ஓ

நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடூம்.....?

நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடூம்.....?

சொலவது யார் சொல் வெண் பனித்துளியே......?

மெல்லனப் பேசும் பசும் புல்வெளியே

புல்வெளி

புல்வெளி புல்வெளி மீது

பனி துளி பனி துளி வந்து

தூங்குது தூங்குது பாரம்மா

அதை சூரியன் சூரியன் வந்து

செல்லமாய் செல்லமாய் கிள்ளி

எழுப்புது எழுப்புது பாரம்மா

இதயம் பறவை போல் ஆகுமா

பறந்தால் வானமே எல்லையா

படம்: ஆசை.

படியவர்: சித்திரா.

இதயமயே இதயமயே

உன் மௌனம் என்னை கொல்லுதடி

இதயமே இதயமே

இரக்கம் என்னை வாட்டுதடி

நிலவில்லாத நீல வானம் போலவே

உயிரில்லாமல் எனது காதல் ஆனதடி

வானம்

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்,

வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்,

வில்லாக வானவில்லை கையில் ஏந்தவேண்டும்,

அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்.

வாழ்க்கை வாழ்க்கை மேகம் போல

மனிதர்கள் எல்லாம் அதன் துளி போல

இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ

பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ :lol:

இது தான் காதலா இது தான் காதலா

மனம் ஏதோ ஒன்று நினைக்க

விதி ஏதோ ஒன்றில் இணைக்க

என்ன பெயர் சொல்லி நான் அழைக்க

இது காதலா இது தான் காதலா

இதுவே காதலா இதுவும் காதலா

படம்: பூவேலி.

பாடியவர்: ஸ்ரீனிவாஸ்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளித் துளி துளித் துளி மழைத் துளி - அது

தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி

இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம்

இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம் ?

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா..ஹா..

லலலா... லலலலா... லலலா.. லலலலா..

படம் : புது வெள்ளம்

மலரோடு பிறந்தவளா

நிலவோடு வளர்ந்தவளா

உயிரோடு கலந்தவளா

இவள் தானா இவள் தானா

மனதோடு உள்ளவரா

நான் தேடும் நல்லவரா

என்னை ஆழும் மன்னவரா

இவர் தானா இவர் தானா

வெண் பனியே மேகத்துடன் ஊர்வலமா

கண்களிலே காதலர்கள் போர்க்களமா

மனதோடு உள்ளவரா

நான் தேடும் நல்லவரா

என்னை ஆழும் மன்னவரா

இவர் தானா இவர் தானா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்

என் இரவினை நீளமாய் கேட்கிறேன்

உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்

பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்

நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்

வெண் சாமரம் இமைகளால் வீசுவேன்

என் கண்களால் காதலை பேசுவேன்.

படம்: இனியவளே

பாடியவர்: ஹரிகரன், அனுராதா ஸ்ரீராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரிந்தாலும்

உனைப் பிரியாத

வரம் ஒன்று பெற வேண்டும்

நினைவுகள் சுமந்த

இதயத்தில் இடம் வேண்டும்

வாழும் வரையிலும் வழக்கமானது

விழிப்பும் தூக்கங்களே

வானவில்லென வந்து போவது

சுகமும் ஏக்கங்களே

சாயும் வரையிலும் சுவாசமானது

உறவெனும் பாசங்களே நம்முடனே

படம் சேனா

வானவிலே வானவிலே

வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை

எந்தன் நெஞ்சில் நீ தூவு

சின்னப் பறவைகள் பறக்குதே

பட்டு சிறகினில் பனி தெளிக்குதே

அடி தாய்த் தென்றலே வந்து

நீ பாடு ஆராரோ ஓ.. ஓ... ஓ....

எந்த நாட்டு குயிலின் கூட்டமும்

பாடும் பாட்டு கூ கூ

எந்த நாட்டு கிளியின் பேச்சிலும்

கொஞ்சும் மழலை உண்டு

ஜாதி என்ன கேட்டு விட்டு தென்றல்

நம்மை தொடுமா?

தேசம் எது பார்த்து விட்டு மண்ணில்

மழை வருமா?

உன்னோடு நானும் எல்லாரும் ஓர் சொந்தம்

அன்புள்ள உள்ளத்திலே

படம்: ரமணா

பாடியவர்: ஹரிகரன், சாதனா சர்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

கண்ணழகும் பெண்ணழகும்

முன்னழகும் பின்னழகும்

காதல் வார்த்தை பழகும் - அதைக்

கண்டிருக்கும் பெண்டிருக்கும்

வண்டிருக்கும் மங்கையர்க்கும்

உள்ளம் தானே மலரும்

எண்ணம் தொடரும் இன்பம் வளரும் - அங்கு

திரு நாள் கோலம் திகழும்..

படம் = பாலும் பழமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.