Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புன்னகை என்ன விலை

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை

எழுதிய கவிதைகள் ஆயிரமோ

எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ

அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ

பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ

படம் : தெய்வத் தாய்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

பாட்டும் நானே

பாவமும் நானே

பாடும் உனைநான்

பாடவைத்தேனே

பாட்டும் நானே.......

படம் : திருவிளையாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

ஆயிரம்..மலர்களே...மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள்...பாடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ...நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ

ராகங்கள் நூறு

தாளங்கள் (?)நூறு

என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

Edited by ப்ரியசகி

நூறு :) பத்து அல்லது இருபது என்றால் தெரியும் :unsure:

Edited by யாழ்வினோ

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்

பேரு விளங்க இங்கே வாழனும்

சோலை வனத்து ஒரு சோடிக்குயில் போலத் தான்

காலம் முழுக்க சிந்துப் பாடணும்'

இவ்வளவு வரியும் தான் தெரியும்...இதுக்கு பிறகு தெரியாது ....! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் நமக்குத் தோழன், காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை, பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே ..

பொன்னூஞ்சல்தானே தாயின் மனம்

பூமெத்தைதானே தந்தை மனம்

ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா..

மஞ்சம்டா... மஞ்சமடா...

படம் : பெத்த மனம் பித்து

கண்ணே மொழி வேண்டாம்

உந்தன் விழி மட்டும் போதும் - போதும்

கண்ணே தென்றல் வேண்டாம்

உந்தன் தேகம் மட்டும் போதும்

மலர் சிந்தும் தேன் வேண்டாம்

உன்தன் இதழ் தரும் சுவை போதும்

முக்கனி வேண்டாம் இக்கண்ணி ஒன்றே போதும்

போதும் போதும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் கிண்ணம் தேன் கிண்ணம்

பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்

பாலன்னம் பாலன்னம்

பழகும் விதத்தில் பாலன்னம்

உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே

உண்மை அன்பால் உறவை வளர்த்துத் தந்தவள் பெண்தானே

குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே - அந்தப்

பெண்ணே உலகின் கண்தானே

கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறு முகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை, கடல் கை கோடி மறைவதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடிப் பாத்திரத்தில் கல்லேறு பட்டது போல்

என் எண்ணமெனும் தேன் கலசம் உண்ணாமல் உடைந்திடுமா

இன்பக் காவியம் பொய் தானா

கொண்ட காதலும் பொய் தானா

என் ஆசைகள் வீண் தானா

இனி அமைதியும் காண்பேனா

இன்பக் காவியம் பொய் தானா

கொண்ட காதலும் பொய் தானா

இது காலத்தின் செயல் தானா

சுகம் கானல் நீர் தானா

இது காலத்தின் செயல் தானா

சுகம் கானல் நீர் தானா

சுகம் கானல் நீர் தானா

மன நம்பிக்கை வீண் தானா

நான் வெம்பிய காய் தானா

திரைப் படம்: புனர் ஜென்மம்

சுகமான சிந்தனையில் இதமான உறவோடு

சொர்க்கங்கள் வருகின்றன

மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது

வேண்டும் மாலைகள் மணக்கின்றன

மண மாலைகள் மணக்கின்றன

சுகமான சிந்தனையில் இதமான உறவோடு

சொர்க்கங்கள் வருகின்றன

அழகாக திரு மேனி விளையாடும் மைதானம்

அதை போன்ற மணி மேடை உலகெங்கும்

கிடையாது இது எந்தன் சுகம் அல்லவோ

அதை போன்ற மணி மேடை உலகெங்கும்

கிடையாது இது எந்தன் சுகம் அல்லவோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன இது என்ன புது உலகா...

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...

உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..

கருப்பையில் காதல் கருவுருமா...

வரவும் செலவும் இதழில் நிகழும்..

உனதும் எனதும் நமதாய் தெரியும்...

இது என்ன இது என்ன புது உலகா...

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...

உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..

கருப்பையில் காதல் கருவுருமா...

அடடா உறக்கம் இரவில் விழிக்கும்...

கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்..

படம் - சிவகாசி

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்..

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..

சிரித்தாய் இசை அறிந்தேன்..நடந்தாய் திசை அறிந்தேன்..

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்..

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்...

அசைந்தாய் அன்பே அசைந்தேன்..

அழகாய் அய்யோ தொலைந்தேன்..

தேவதைக்கதை கேட்டபோதேல்லாம்

நிஜம் என்று நினைக்கவில்லை..

நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்

நம்பிவிட்டேன் மறுக்கவில்லை..

அதிகாலை விடிவதேல்லாம்

உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்..

அந்தி மாலை மறைவதேல்லாம்

உன்னை பார்த்த கிரக்கதில் தான்..

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்து விட்டாள்

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல் வைத்தேன் தனி தீவில் கடை வைத்தேன்

மணல் வீடு கட்டி வைத்தேன்

விழியோரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும்

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

Edited by யாழ்வினோ

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி ..

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி ..

ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இதுவரை எங்கிருந்தோம் ,,?

இதயமும் உன்னை கேட்கிறதே

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திடுவேன்

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திடுவேன்

என்னோடு நீயாக உன்னோடு நானாக வா

பிரியமானவனே....... பிரியமானவனே.......

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா

குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா

விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா

நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா

விடிகாலை நேரம் வரை என் வசம் நீ சம்மதமா

இடைவேளை வேண்டும் என்று இடை கேட்கும் சம்மதமா

நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா

என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா

போராடும் ஞாயம் சாட்சி சொல்லி போவாயா

மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா

உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா

ஆறுதல் கூறாயோ அருகில் வந்து

அலைகளாய் ஆடுதே அன்பெனும் உள்ளங்களே

அணலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே

பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்

பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்

மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்

மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்

ஓவியம் உருவாகுமோ சுவரின்றியே

படம்: Friends.

பாடியவர்: ஹரிகரன்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலவை நான் பார்த்தால் - அது

எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும் - உந்தன்

நெஞ்சினில் கொடுத்து விடும்

இரவே வருக.. உறவே வருக...

தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில்

நானிருக்கக் காத்திருக்கும் காதல் வெண்ணிலா

நான் கு கன்னங்கள் பேசிக் கொள்ளட்டும்

நாளை மிச்சம் மீதியின்றி வாங்கி கொள்ளட்டும்

வருக :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக என்று சொல்லி அழைப்பார் -சிலர்

வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்

ஒரு மகள் பெற்றோம் என்று உள்ளம் மகிழ்வார்

தந்தை உற்சாகம் பொங்கி வர கண்ணீர் வடிப்பார்

நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலிட்டு

கோலங்கள் பொங்க குளிர்ந்த மணம் பரவி வரும்

ஆளழகை மிஞ்சும் அரசாணிக் காலிருக்கும்

ஆரத்தித் தட்டெடுத்து அன்னையினம் ஓடி வரும்

படம் : பனித்திரை

அன்னையும் தந்தையும் தானே

பாரில் அன்னையும் தந்தையும் தானே

பாரில் அன்னையும் தந்தையும் தானே

அண்ட சாராசரம் கண்கண்ட தெய்வம்

பாரில் அன்னையும் தந்தையும் தானே

தாயினை போல் ஒரு கோயில் ஏது

தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது

தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது

படம்: ஹரிதாஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.