Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலர் உன்னை நினைத்து
பா பப்ப பா 
மலர் தினம் வைத்தேன்
பா பப்ப பா
மலர் உன்னை நினைத்து
பா பப்ப பா 
மலர் தினம் வைத்தேன்
பா பப்ப பா
மைவிழி.. ரபப பப ரபப
மயக்குதே..ஹா ஹா  ஹா தர தர தர தா.. யா
டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ   டிஸ்கோ
டிஸ்கோ   டிஸ்கோ டிஸ்கோ   டிஸ்கோ
ஹேய் ஹேய்... ஹேய் ஹேய் ஹேய்...
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் 
வாவ்-ஓ  வாவ்-ஓ  வாவ்-ஓ  வாவ்-ஓ வாவ்-ஓ
கவிதைகள் வரைந்தேன்
அதில் எந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லை உன்னை அடைய 
முயற்ச்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் 
மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
                  
  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

                     முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தன்னாடு
                     வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு
                     முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தன்னாடு
                     வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு

1

பெண்          :  பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே

அனைவர்:  ஆ......ஆ....

பெண்        :   கண்மணி ஆடிவரும் அன்னையைத் தேடிவரும்  (இசை)   
                     கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
                      பாட்டுக்குரல்  கேட்கும்   

பெண்       :   பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
                     கண்மணி ஆடிவரும் அன்னையைத் தேடிவரும்
                     கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
                     பாட்டுக்குரல்  கேட்கும்

 

குழு          :   ஓ..ஹோ ஹோ ஹோ
                     கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
                     பாட்டுக்குரல்  கேட்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்…
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை 
காமன் கணை எனை வதைக்குது
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்…
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே 
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு
ஒன்னோட ஒன்னா நின்னு
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு

  • கருத்துக்கள உறவுகள்

திமு திமு தீம் தீம்

 

தினம்  தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி

அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ஓ…அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்! (மெல்ல)

படுக்கையை இறைவன் விரித்தான் வரும்
பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையைக் கொடுத்தான் வரும்
நாணத்தினால் அதை தடுத்தான்! (மெல்ல)

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில்
அழகிய மேனியின் நடிப்பு
படபடவெனத் துடிப்பு இன்று
பதுங்கியதே என்ன நினைப்பு! (மெல்ல)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது 
சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது

சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன் 
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது 
சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன் 
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது... 

மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு 
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு 
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு 
பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு 
ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு... 

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
  உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

பிள்ளை தமிழ் படுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
(பிள்ளை தமிழ் )

நீலக் கடல் அலை போல நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க
காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க
(பிள்ளை தமிழ் )

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் வரை போராடு  
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே

 

மாடி வீட்டு ஜன்னல் கூட
சட்டயை போட்டு இருக்கு
அட சேரிக்குள்ளே   சின்னப்பிள்ளை
அம்மணமாய் இருக்கு

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று

நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே

  • கருத்துக்கள உறவுகள்

         ஆடலுடன் பாடலை கேட்டு
         ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
         ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

         ஆடலுடன் பாடலை கேட்டு
         ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

 

         ஆசை தரும் பார்வையில் எல்லாம்
         ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
         ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

         ஆசை தரும் பார்வையில் எல்லாம்
         ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

 

 ஆடலுடன் பாடலை கேட்டு
         ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
         ஆசை தரும் பார்வையில் எல்லாம்
         ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் (2)
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஓன்றல்லவோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்

கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
ஊருகுள்ள ஓடும் தெருவில்
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அதை திறக்கலை என்றதுமே ஒடஞ்சுப்புட்ட
 

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவை இல்லை
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
ஓ வான் நிலவு ஏளனமாய்
எனைப் பார்த்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறெதுவும் புரியாமல்
வேர் வரையும் உன் கனவே
என்னவளே... என் உலகம் உறையுதே
கண்களிலே... உன் கனவாய் நிறையுதே
பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழு மலை ஏழு கடல்
தாண்டி உனை தேடிடுவேன்
காற்றில் எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என் உயிரே... என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன்... நீ பிரிந்தால் நொடியிலே
 
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம் - காதல்
தடம் மாறிப் போனால் என்ன செய்யலாம்
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம் - காதல்
இழந்தாலே வாழ்வை என்ன செய்யலாம்

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

Edited by தமிழினி

நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் 
ஆஹா...நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் 
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம் 
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம் 
நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் 
பாதை முழுதும் கோடி மலர்கள் 
பாடி வருமே தேவக் குயில்கள் 
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை 
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை 
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் 
திரையிடும் மேகம் 
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும் 
பௌர்னமி ஆகும் 
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும் 
நீதானே எந்தன் பொன்வசந்தம் 
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் 
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம் 
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம் 

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா

 
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமே இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் பாட வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் 

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 

...............கனவு காணும் ...................... 

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன 
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன 
கனவுகள் வாங்கும் பை தானே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.