Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

மானே மயிலே மஞ்சளே குங்குமமே
தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று
யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியை கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே...
போனாளே போனாளே ஒரு
பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே
  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

 

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்

 

ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?
நான் கேட்டு தாய்தந்தை படைதானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? .
  • கருத்துக்கள உறவுகள்

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

 

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

 

 

வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றே தான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்...
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

 

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..
நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காதல் இதுவா..

(கண் மூடி திறக்கும் )

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணது பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
  • கருத்துக்கள உறவுகள்

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

 

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
  • கருத்துக்கள உறவுகள்

கூந்தலிலே  நெய் தடவி

குளிர் விழியில் மை தடவி

காத்திருக்கும் கன்னி மகள் 

காதலெனும் ஒரு தேனருவி

 

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா?
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா?
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது .

 

https://www.youtube.com/watch?v=ROFMKktx_9I

என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா ஆஆஆ ……..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா ஆஆ…
என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா
  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் .
.நினைத்து நினைத்து நெஞ்சிலடித்து  விட்டாய்
பக்கm  நெருங்கி நெருங்கிவந்து

 

https://www.youtube.com/watch?v=Ac8rdtv_cbo

கதை சொல்லப் போறேன் விடுகதை சொல்லப் போறேன்
 
கதை சொல்லப் போறேன் விடுகதை சொல்லப் போறேன்
 
என் விடுகதைக்கு விடையைச் சொன்னா சொத்து எழுதித் தாறேன்
 
என் விடுகதைக்கு விடையைச் சொன்னா சொத்து எழுதித் தாறேன்
 
சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை
 
உங்க விடுகதையைச் சொல்லுங்க
 
சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை
 
உங்க விடுகதையைச் சொல்லுங்க
 
முத்து முத்தாப் பதிலைச் சொன்னா

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
(முத்துக்கு...)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி

 

இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழா   ?  

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா
அரிச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோபப் ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு, என்ன‌? என்ன‌? என்ன‌?
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு, நான் உட்ட‌தெல்லாம் ரீலு!

வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே
வ‌ந்து வ‌ந்து போற‌யே சின்ன‌வ‌ளே
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே
வ‌ந்து வ‌ந்து போற‌யே சின்ன‌வ‌ளே...

  • கருத்துக்கள உறவுகள்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

 

 

 

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா... ஆ.. ( இசை )

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய்

  • 2 weeks later...

பந்தம் பாச பந்தம்

பிறக்கும் போதே
கூடபிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்

கருவறை தொடங்கி காலங்கள் தோறும்
கடவுள் மாட்டிய கை விலங்கு
இது ஒருவரை ஒருவர் பிரிந்து விடாமல்
உறவுகள் பூட்டிய கால் விலங்கு
பந்தம் பாச பந்தம்

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... 
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே... 
உன் நெஞ்சிலே பாரம்.. 
உனக்காகவே நானும் 
சுமைதாங்கியாய் தாங்குவேன் 
உன் கண்களின் ஓரம்.. 
எதற்காகவோ ஈரம் 
கண்ணீரை நான் மாற்றுவேன் 
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேனென்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேனென்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்லக் கிளியே கோபமா
தேடித் திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்லக் கிளியே கோபமா
ஏழை மனமே பொல்லாதே மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து 
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.