Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணுக்கு நான் எங்க போக :blink:

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

எண் (into)இரண்டு பதினாறு வயது

அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது.. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது தெரியாது

வயது வாவா என்கிறதே..

இனியும் இல்லைக் கேட்கிறதே எனக்கும் உனக்கும் மத்தியிலே

ஒரு மதில் சுவர் தான் இங்கு எழுகிறதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவா அன்பே அன்பே

காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

அன்பே ஆருயிரே ஆசைப்பூங்குயிலே

உன்னைச்சேர்வதற்கே உயிரே

உருகுது என் மனமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்து உயிர் கொள்ளும் மனமே

பெண்னைப் பார்த்ததும் ஏன் சிறகை விரிக்கிறாய்

உயிர் உள்ள ரோஜாப்பூவே உனக்காக

வாழ்வேன் நானே..என்னைவிட்டுப் போகாதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நீ நீ

நீ தானே நான் நான்

போதங்கள் ஏன் ஏன்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாளே போதும் - இள

நெஞ்சங்கள் வாடும் செந்தாழம் பூவைக் கொண்டு

சிங்காரம் பண்ணிக் கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து

சேலாடும் கரையில் நின்றேன் பாராட்டவா .... சீராட்டவா

நீ நீந்தவா என்னோடு மோஹம் தீருமே

தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு

தாலாட்டத் தென்றல் உண்டு தானாக ஆசை உண்டு

பூ மஞ்சமும் தேன் கிண்ணமும் நீ தேடிவா ஒரே ராகம்

பாடி ஆடுவோம் வா...

பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக!

போகும்வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக!

காக்கை சிறுகூட்டில் ஒரு மின்மினி உனக்காக!

வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக!

கண்களின் இமையோரம் துளி கண்ணீர் உனக்காக!

பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக!

போகும்வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக!

மணல்வெளியில் ஒரு வீட்டை கட்டிவைத்தேன் உனக்காக!

மரப்பாச்சி பொம்மையினை மணம் முடித்தேன் உனக்காக!

ஜோசிய கிளி நீயடி! என் ஜாதகம் உனக்காக!

பிள்ளையார் சுழி நீயடி! என் கடிதங்கள் உனக்காக!

கூந்தலில் நான் வாழ்ந்திட தினம் பூப்பேன் உனக்காக!

பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக!

போகும்வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக!

கடல்நீரை தூறெடுத்து குளிக்கவைப்பேன் உனக்காக!

வானவில்லை தோலுரித்து சேலைநெய்வேன் உனக்காக!

பூச்சியம் போல் நிறைநிலா அதில் வளையல்கள் உனக்காக!

மின்னலின் சிறு கீற்றினில் சிறு மெட்டிகள் உனக்காக!

என்னுடல் வெறுங்கூடுதான்! உயிர் உள்ளது உனக்காக!

பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக!

போகும்வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக!

காக்கை சிறுகூட்டில் ஒரு மின்மினி உனக்காக!

வானம் உடைந்தாலும் ஒரு விண்மீன் உனக்காக!

கண்களின் இமையோரம் துளி கண்ணீர் உனக்காக!

பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக!

போகும்வழியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக!

படம்: காதல் கிறுக்கன்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...3066&bhcp=1

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே

கரை சேர்க்க வேண்டும் என்னை நீயே

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே

கரை சேர்க்க வேண்டும் என்னை நீயே

என்னை நீ வெறுத்தால் என்னாகும் என்று

நினைத்து தான் பாரு நெஞ்சத்தை கேளு

வலியில் வாழும் பறவை நான் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி நெருங்கி நடந்தேன்

உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே

எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ...

ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில்.. என்ன நினவுகளோ..

இளமை கனவோ..

அதுவோ.. எதுவோ..

இனிய ரகசியமோ..

இளமை என்னும் பூங்காற்று!

பாடியது ஓர் பாட்டு!

ஒரு பொழுது ஓர் ஆசை!

சுகம்! சுகம்! அதிலே ஒரே சுகம்!

இளமை என்னும் பூங்காற்று!

பாடியது ஓர் பாட்டு!

ஒரு பொழுது ஓர் ஆசை!

சுகம்! சுகம்! அதிலே ஒரே சுகம்!

ஒரே வீணை! ஒரே ராகம்!

தன்னை மறந்து! மண்ணில் விழுந்து!

இளமை மலரின் மீது -

கண்ணை இழந்த வண்டு -

தேக சுகத்தில் கவனம்!

காட்டு வழியில் பயணம்!

கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

இளமை என்னும் பூங்காற்று!

அங்கம் முழுதும் பொங்கும் இளமை!

இதம் பதமாய் தோன்ற -

அள்ளி அணைத்த கைகள்!

கேட்க நினைத்தாள் மறந்தாள்!

கேள்வி எழும் முன் விழுந்தாள்!

எந்த உடலோ? எந்த உறவோ?

இளமை என்னும் பூங்காற்று!

மங்கை இனமும் மன்னன் இனமும்

குலம் குணமும் என்ன?

தேகம் துடித்தால் கண்ணேது?

கூந்தல் கலைந்த கனியே!

கொஞ்சிச் சுவைத்த கிளியே!

இந்த நிலைதான் என்ன விதியோ?

இளமை என்னும் பூங்காற்று!

பாடியது ஓர் பாட்டு!

ஒரு பொழுது ஓர் ஆசை!

சுகம்! சுகம்! அதிலே ஒரே சுகம்!

ஒரே வீணை! ஒரே ராகம்!

ஒரே வீணை! ஒரே ராகம்!

படம்: பகலில் ஒரு இரவு

பாடல் இணைப்பு: http://ww.smashits.com/player/flash/flashp...m?SongIds=24492

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

பூணும் வடம் நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

பூணும் வடம் நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

வானமழை நீ எனக்கு! வண்ணமயில் நான் உனக்கு!

வானமழை நீ எனக்கு! வண்ணமயில் நான் உனக்கு!

பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

ஞானஒளி வீசுதடி! நங்கை உந்தன் சோதி முகம்!

ஊனமது நல்லழகே! நல்லழகே!

ஊனமது நல்லழகே! ஊறுசுவையே கண்ணம்மா!

காதலடி நீ எனக்கு! காந்தமடி நான் உனக்கு!

வேதமடி நீ எனக்கு! வித்தையடி நான் உனக்கு!

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!

நாதவடிவானவளே! நாதவடிவானவளே!

நல்லவுயிரே கண்ணம்மா!

வீணையடி நீயெனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

படம்: ஏழாவது மனிதன்

பாடல் இணைப்பு: http://dishant.com/jukebox.php?songid=57927

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போகலாமா

மீனு வாங்க போகலாமா Beach க்கு தான் போகலாமா

சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா

வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள

மாமன் இங்கருக்கான் நீ எங்க போறா புள்ள

சொன்னா நான் வாறன் பின்னால

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடி தோழி கதாநாயகி

மனதுக்கு சுகம்தானா

மனதுக்கு சுகம்தானா - உன்

மயக்கமும் குணம்தானா

ஆடும் மாம்பழம் போல விளையாடும்

அழகுக்கு சுகம்தானா

அழகுக்கு சுகம்தானா - அந்த

மலருக்கும் நலம்தானா

சுகம் சுகமே

தொடத் தொடத்தானே..

சுகம் வருமோ..

தொடும் முன்னமே..

தொடு தொடு எனவே வானவில் என்னை

தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு எனவே வாலிப மனது

விண்வெளி விண்வெளி ஏறும்

வானில் ஒரு புயல், மழை வந்தால்

அன்பே என்னை எங்கனம் காப்பாய்??;

என் கண்களில் உள்ளே வைத்து

இமையாக உன்னை காப்பேன்

சாத்தியமாகுமா??

நான் சத்தியம் செய்யவா??

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல்லெழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேர் எழுத..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.