Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...

கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன

பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே

காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...

நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம்... இணைவோம்...

இனி நீயும் நானும் வாழ வேண்டும்

வாசல் தேடி வா...

அயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் இரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் உறவு.. :)

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..!!

வயதில் வருவது ஏக்கம்

அது வந்தால் வராது....

வந்ததம்மா மலர் கட்டில்

இனி வீட்டினில் ஆடிடும்..... :unsure:

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் இரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் உறவு.. :D

வருவார் வருவார் பக்கம்

உனக்கு வருமே வருமே ஊகும்

தருவார் தருவார் நித்தம்

இதழ் தித்திக்க தித்திக்க.... :(

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் இரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் உறவு

யாரோ சொன்னார் கேட்டேன்

நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்

நானாய் சொன்னது பாதி

இனி தானாய் தெரியும் மீதி.. :lol:

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் இரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இது தான் முதல் உறவு :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் - அவன்

உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்

இரவு மேடை அரசனாகப் போனவன் - நெஞ்சில்

இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே அழகி நீ தான்

எனக்கு தான் எனக்கு தான்

உலகிலே அழகி நீ தான்

எனக்கு தான் எனக்கு தான்

உனக்கு நான் அழகனா சொல் சொல்

உண்மையை தான் உண்மையை தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே

உயிரின் உயிரே

நதியின் மடியில்

காத்து கிடக்கின்றேன்

உயிரின் உயிரே

உயிரின் உயிரே

நதியின் மடியில்

காத்து கிடக்கின்றேன்

ஈர அலைகள் நீரை வாரி.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மானே சங்கீதம் பாடி வா

அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா

உல்லாசம் ஆயிரம்

உன் பார்வை தேன் தரும்

உன் நாணம் செவ்வானம்

(பெண் மானே)

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ

தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ

கையருகில் பூமாலை கால்களின் கோபுரம்

மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர் புறம்

என் காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்

காணுவேன் தேவியைக் கண்களில் விழாவில்

உன் மானை சங்கீதம் பாட வா

உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்

உன் தேனே வந்தேனே

உன் மானை சங்கீதம் பாட வா

லாலலாலாலா..

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே

போர்க் களம் தான் ஹோய் பூக்களின் தேகமே

தேக மழை நானாகும் தேவியைத் தேடுவேன்

ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்

கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே

வானமும் தேடியே வாசலில் வராதோ

(பெண் மானே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதமே என் தெய்வீகமே

நான் தேடும் என் காதல் ராஜாங்கமே

என் ராஜாங்கமே

வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே

சங்கீதமே என் தெய்வீகமே

நான் தேடும் என் காதல் ராஜாங்கமே

என் ராஜாங்கமே

வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்

இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்

இதம் தரும்

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்

இது மழையோ புனலோ நதியோ கலையழகோ

மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி

இது தொடரும் மலரும் வளரும்

இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை

தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை

எனை ஒருனாள் பலனாள் தொடர்ந்தாள் அது புதுமை

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா

காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ

இனி வருவாய் தருவாய் மலர்வாய்

எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம்

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல் இதில்

வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல்

லலலலா லலலலா லலலலா லலலலா

லலலலா லலலலா லலலலா லலலலா

ஆத்ம ராகம் ஒன்றில்தான்

ஆடும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடி தான்

நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை

ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை

எனது ஜீவன் நீதான்

என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல் இதில்

வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே

கீதம் என்னும் தீபத்தால்

ராம நாமம் மீதினில்

நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானால்

என் பாடலின் ஜீ.....வன் எதுவோ அது நீயே

நீயும் நானும் ஒன்றுதான்

எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது

காதல் என்னும் பாதையில்

சேரும் நேரம் வந்தது

மீதித் தூரம் பாதியே

பாதை ஒன்று ஆனபோது திசைகள் வேறம்மா

எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனையாண்டாளே

வாழ்க நீயும் வளமுடன்

என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில்

உதயம் ஒரு பாடல் இதில்

வாழும் தேவி நீ

இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதய கீதம் பாடுவேன்

உயிர்களை நான் தொழுவேன்

உதய கீதம் பாடிவேன்

உயிர்களில் பூத் தொடுப்பேன்

உலகமெல்லாம் மறந்து போகும்

மரணம் கூட இறந்து போகும்

குழந்தைக்காகவே

பிள்ளை நாளை பார்க்குமே

எனை எங்கே என்று கேட்குமே

கண்கள் நீரை வார்க்குமே

அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே

தோளில் மாலை மாலையில்

பூக்கும் வேளை காலையில்

அழுகின்ற உள்ளமே

வாழ்க வாழ்கவே

கண்ணே தீரும் சோதனை

இருகண்ணி்ல் என்ன வேதனை

கண்டேன் எந்தன் ஜீவனை

என் சாவில் கூட சாதனை

நாளை நானும் போகிறேன்

உன்னில் நானே வாழ்கிறேன்

பூப்போன்ற உள்ளங்களே

வாழ்க வாழ்கவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வாழ்கவே வாழ்க நிலவே

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

அமைதியில்லாத நேரத்திலே

அமைதியில்லாத நேரத்திலே

அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரே மௌளனமா மௌளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)

விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

ஸ்டுபிட்ட் எவன் சொன்னான்?

who said it easy?

பாசமாவது பந்தமாவது

all nonsense i say ஹ ஹ ஹா

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்

இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ

சேர்ந்தாலும் ஹா சில நாளில்

கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது

தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்

யாருமில்லை எனக்காகத்தான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

  • கருத்துக்கள உறவுகள்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என்மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் முதல் ராத்திரி

அன்பு காதலி என்னை ஆதரி

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

(முதல்..)

என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே

(முதல்..)

சீதா என் கொடியே கண் பாரம்மா

ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா

(சீதா..)

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று

மோசம் செய்த துரோகியே

ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே

அது யாரந்த பெண்

ஒரு நடிகையம்மா

அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

(முதல்..)

(முதல்..)

ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே

சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..

(ஜீனத்..)

ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து

பாட்டு பாடும் துரோகியே

ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்

கண்ணே கண்மணியே

என்னை போல் ஒரு பெண்

இந்த உலகில் இல்லை

ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

(முதல்..)

(முதல்..)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது

உறவும் தெரியாது உலகம் புரியாது

பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கன்னா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ (2)

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கௌளரவம் போ

ரெண்டு கண்கலும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

கோபம் கூட அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஆஹா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்

திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்

வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்

உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

ரோஜா...ரோஜா...ரோஜா...

இளையவளின் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே

உனைவிட வேறு நினைவுகள் ஏது

ரோஜா...ரோஜா...ரோஜா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு மலராட அபினயங்கள் சூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

  • கருத்துக்கள உறவுகள்

சோலை புஸ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணாளனைக் கண்டால் என்ன

என் வேதனை சொன்னால் என்ன

நல்வார்த்தைகள் தந்தாள் என்ன

சோலை புஸ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணாளனைக் கண்டால் என்ன

என் வேதனை சொன்னால் என்ன

நல்வார்த்தைகள் தந்தாள் என்ன

கண்ணா ஜோடி குயில் மாலை இடுமா

இல்லை ஓடி விடுமா

கண்ணே நானிருக்க சோகமென்னம்மா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.