Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதாநாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

யேசுதாஸ் : காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேன்டும்

சுசீலா: வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்

என்னை வாங்கிய மணிச்சரமே

யேசுதாஸ்: இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

சுசீலா: நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

யேசுதாஸ்: தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்

உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

இல்லையென்றால் அது இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

நான் ஒரு கலைஞானி

நீ ஒரு மகராணி

நான் ஒரு கலைஞானி

நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று

காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று

ஓ ராணி ஓ ராணி

ஓ ராணி ஓ ராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

நான் ஒரு மகராணி

நீ ஒரு மகராஜா

நான் ஒரு மகராணி

ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

ஓ ராஜா...ஓ ராஜா

ஓ ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ

தேன் போல் தான் என் தேவைக்குச் சுவைத்தவளோ

அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்

தேடாத இன்பம் தானோ தெய்வீக சொர்க்கமோ

சுசீலா: கண் தான் பெண் மேல் காவியம் பாடுவதோ

கை தான் மெய் மேல் காதலைத் தூண்டுவதோ

நான் கொண்ட எண்ணங்கள் நமைக் காக்கும் சின்னங்கள்

இனி என்ன சொல்லுவேனோ ஏக்கம் சரி தானோ

யேசுதாஸ்: மஞ்சம் கெஞ்சும் மாலைக்குப் பின்னாலே

சுசீலா: நெஞ்சம் அஞ்சும் நினைத்திட முன்னாலே

யேசுதாஸ்: வழங்காத வயதல்லவே

சுசீலா: விளங்காத உறவல்லவே

யேசுதாஸ்: நான் என்னை மறந்ததேனோ

சுசீலா: நாடகம் அல்லவோ

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

யேசுதாஸ்: ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

சுசீலா: அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ஓ ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ஓ ராஜா...ஓ ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகா ராணி

ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

அதில் ரோஜாப்பூக்கள் கூத்தாட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு கண்ணானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு கண்ணானதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு கண்ணானதோ

  • கருத்துக்கள உறவுகள்

செந்தாமரையே செந்தேன் இதழே

கண்ணோவியமே கண்ணே வருக

கண்ணே வருக

முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மலர்களின் ஆராதனை

மூக்குத்திப் பூக்களின் சுக வாசனை

பொன்னிளம் பூந்தென்றல் தரும் யோசனை

என்னிடம் கேட்டது என் கண்ணனை

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குத்தி பூமேலே காத்து

உட்காந்து பேசுதம்மா

அது உட்காந்து பேசையிலே

தேனு உள்ளூற ஊறுதம்மா......

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான் பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக்கொண்டு போனால் என்ன

கன்னி உந்தன் பேரென்ன?

வெள்ளிக்கொலுசு போகும் திசையில்

பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)

பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு

பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்

ஓடைப்பெண் நாணம் கொண்டு

ஏன் வளைந்து போகிறாள்(பூமி)

பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்

நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து

பந்தி இங்கு வைக்கும் நேரம்

பூச்சிந்தும் பூமி எல்லாம்

நான் வணங்கும் காதலி(அந்தி)

மண்டியிட்டு நான் முத்தம் தரவா

தென்றல் பெண்ணே வா..வா. .வா... (துள்ளித்துள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட

பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன வண்ணக்குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம்

புதிதாக ஆரம்பம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் என்னடா அய்யா கோபம் என்னடா

குற்றமற்ற அன்னை செய்த பாவம் என்னடா அய்யா பாவம் என்னடா

தஞ்சமென்று வந்தவர்க்கு தாயுமல்லவா

அவர் தாயுமல்லவா

அந்த தாய் வெறுத்த காரணத்தை கேட்டு சொல்லடா

நீயே கேட்டு சொல்லடா

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை என்னும் ஆலயம்,

அன்பில் வந்த காவியம்

கண்ணில் நின்ற ஓவியம்

நேரில் நான்.. தாய் முகம் பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே

இன்ப நாளும் இன்றுதானே

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..

என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...

என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

சக்கரை பந்தல் நான்... தேன்மழை சிந்தவா...

சந்தன மேனியும் இங்கே... சாகச நாட்கம் எங்கே??

தேனொடு பால் தரும் செவ்விழனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்...

தேவதை போலெழில் மேவிட நீவர... காண என் மனம் ஏங்கும்....

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..

என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...

என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..

எனக் காதல் பிறக்கும்..

நெஞ்சே நின்றாலும்

காதல் துடிக்கும்

அழியாது காதல்..

அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்

ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு

விண்மீன்கள் எல்லாம் அங்கே

நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது

தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்

அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்

ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..

த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்

முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்

பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்

பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்

பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்

(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்

காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..

ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது

அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது

என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது

பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்

ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்

(உனக்காகத்தானே...)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.