Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ....நீயில்லாமல் நானா

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ.... நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ

பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே

நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி

தேகம் வாடி பாடும் சோகம் கோடி

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப்பூங்குயில் பாடினால் சந்த்ரோதயம்...

ஒரு சிலையில் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதல் நான் பாட

அதில் ரோஜாப்பூக்கள் கூத்தாட

வானவில் வந்தது வசந்தமும் வந்தது

பாட்டுக்கள் கேட்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற

அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்

என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி

நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?

கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்

நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?

பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?

மாசம் போகும் பிடிச்சிருக்கா?

வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞும் இசையை பழகும் பொழுது

துள்ளும் இளமை பருவம் நமது தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

கண் பார்வையே உன் புதுப் பாடலோ பொன் வீணையே உன் பொன் மேனியோ

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

பல நேரம் வரும் காத்திருந்து

பாடு ராஜா.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத

  • கருத்துக்கள உறவுகள்

சொல்...சொல் வீசுகின்ற தென்றலே

முள்ளோடுதான் முத்தங்களா சொல்.

..சொல் ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ. ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு

நிலவின் மடியில் இரவும் தூங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என நானிருந்தேன்

ஏன் மறந்தாய் என நானறியேன்

நீ வருவாய் என நானிருந்தேன்

ஏன் மறந்தாய் என நானறியேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கம் என்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன

நெஞ்சில் சலனம் என்ன........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா

கிளிகள் முத்தம் தருதா

அதனால் சத்தம் வருதா...அடடா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்

தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்

பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன் - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே - பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்க்கையிலே

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சீர்காழி: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சுசீலா: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

சீர்காழி: அன்பில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: வள்ளலார்

சீர்காழி: ஆமா.. வள்ளலார்

சுசீலா: அறிவில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: வள்ளுவர்

சுசீலா: ஆமா.. வள்ளுவர்

சீர்காழி: பாட்டில் உயர்ந்தவர் யாரு?

குழுவினர்: பாரதியார்

சீர்காழி: ஆமா.. பாரதியார்

இருவரும்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்cஇறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

நான் பாடும் ஸ்ரீராகம்

என் நாளுமே நீயல்லவா

என் கண்ணனே என் மன்னவா

தங்க மாங்கனி என் தர்ம தேவதை

நான் பாடும் ஸ்ரீராகம்

என் நாளுமே நீயல்லவா

என் பூங்கொடி இடை சொல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா

நீ புன்னனைகை சிந்திடும்

சிங்கார கண்ணனல்லவா *

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார வேலனே தேவா

அருள் சிங்கார வேலனே தேவா

அருள் சீராடும் மார்போடு? வா...

சிங்கார வேலனே தேவா

சிங்கார வேலனே தேவா

செந்தூரில் நின்றாடும் தேவா....

திருச்செந்தூரில் நின்றாடு தேவா

முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா

அழகிய சிங்கார வேலனே தேவா

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

(முல்லை)

வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே

அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் ப்ரேமையினாலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே

எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே

சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே

செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்

நேர்வழியை மாற்றினாள் நேற்றுவரை ஏமாற்றினாள்

பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப்

பரப்பினிலே முத்தான வேர்வையும்

பின்னிவரும் நாணமெனும் போர்வையும் சுற்றிப்

பின்னலிட்ட கூந்தலெனும் தோகையும் கொண்டு இங்கு

என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள்

இன்னுமென்னை ஏன் வெறுத்து மறைகிறாள்

என்றுமவள் எங்கள் விட்டின் திருமகளாவாள் அந்த

இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானாள் இன்று

  • கருத்துக்கள உறவுகள்

"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ..

நான் பிறந்த காரணத்தை

நானே அறியும் முன்பு..."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத் தானே மறந்தேனே

என்னை நானே கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..

இது யார் பாடும் பாடலென்று நீ

கேட்கிறாய்..

என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணிரன்டு பதினாறு வயது - அவள்

கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது

எண்ணிரன்டு பதினாறு வயது

முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள்

முக்கனியும் சக்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

என் மனது ஒன்றுதான்.. உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்.. வான் மீது சத்தியம்

பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும்

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்

(என்)

பொன் முத்து மாலை ஆவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

கை தொட்ட இடம் எல்லாம்

கனியுதே காவியம்

ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

என் சொந்தம் ஆகிறாள்

நடத்துவேன் நாடகம்

(என்)

நான் மாலை நேரத் தோகை

நீ மாரிக்கால மேகம்

மேகங்கள் மாறினும்

தோகைதான் மாறுமோ

இது தேவ லோக ராகம்

நம் ஆயுட்கால கீதம்

காலங்கள் மாறினும்

காதல்தான் மாறுமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.