Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே

இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை

இந்த உலகம் அது போலை

ஓடும் அது ஓடும்

இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது

நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பிறந்தாலே

உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் மனம் போலே

அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே

அந்த இசையால் கூவுதம்மா

கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?

வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

இன்று வந்த இன்பம் என்னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ இனி நான் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்:போ போ போ..ஓஓ ஓ..

பெண்: வாவா வா ஆஆஆ

ஆண்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சிலிர்க்கிறேன் வென்னீர் ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில் எனை

  • கருத்துக்கள உறவுகள்

என்னை முதன்முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்?

என்னை முதன்முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்?

நான் உன்னை நினைத்தேன்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

அந்த நாடு உறுபட்ட மாதிரி தான்.. :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை

பார்தேன்..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

உன்னை தானே

தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

ஒரு பூவெடுத்து

பூவே பூச் சூடவா

என் நெஞ்சில்

பால் வார்க்கவா.. :)

அப்ப நான் வரட்டா!!

என்காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகின்றாய்

நான் ஓவியன் என்று தெரிந்துமே

என் கண்ணிரண்டும் கேட்கிறாய்

என்னவளே அடி என்னவளே

என் இதயத்தை தொலைத்து விட்டேன்

உன் கால் கொழுசில் தொலைந்த தென்று

உன் காலடி தேடி வந்தேன்.. :)

அப்ப நான் வரட்டா!!

என்னை காணவில்லையே நேற்றோடு

நான் தேடி பார்க்கிறேன் காற்றோடு

உயிர் ஓடி போனதே உன்னோடு

உயிரே உயிரே வந்து

என்னோட கலந்து விடு

நிலவே.. :)

அப்ப நான் வரட்டா!!

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓசை கேட்டு

உயிரும் நீயே உள்ளமும்

நீயே.. :)

அப்ப நான் வரட்டா!!

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும்

தலையாட்டுவேன்

நான் ஆணையிட்டால்

அது நடந்துவிட்டால்.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

நான் தரைநிலா தாவி நடக்கையில்

நான் திருவிழா பேசி சிரிக்கையில்

என் கைகளிலே காணும் உலகம் கவி எழுதும்

காற்று இசை தரும் என் கால்கொலுசில் ஏழு ஸ்வரமும் எழுந்து வரும்

பூக்கள் புகழ்ந்திட

ஏழடிகள் கொண்டவனின் காலடிகள் தொழுதாலே

ஏழு ஜென்ம பாவங்களும் தீருமே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவை மலர் மொட்டு

இளம் பருவமோ ஈரெட்டு

பாடும் வண்ணச் சிட்டு

ஒன்று தரவா கன்னம் தொட்டு

தேவை இன்னும் என்னென்னவோ

தேடிக்கொள்ள சுகமோ சுகம்

சிட்டு குருவி முத்தம்

கொடுத்து சேர்ந்திட

கண்டேனே.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் போதாது

சத்தம் போடாதே

இரத்தம் சூடானது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.