Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

  • Replies 6.9k
  • Views 542.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே

யாரை எண்ணி பாடுகிறாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும்

உயிரெல்லாம் கல்லாகும்

உயிரே உயிரே வந்து என்னோடு

கலந்து விடு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே தன்

உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைமகள் கைப் பொருளே - உன்னை

கவனிக்க ஆள் இல்லையோ

விலை இல்லா மாளிகையில் - உன்னை

மீட்டவும் விரல் இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ - இன்பக்

காதலிசை பாடியதும் நீயே அன்றோ

பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா - ஒளி

பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

ஒளியிலே தெரிவது தேவதையா?

உயிரிலே கலந்தது நீ இல்லையா?

இது

நெசமா நெசமில்லையா?

நெனைவுக்கு தெரியலியா?

கனவில் நடந்தா?

கண்களும் காண்கின்றதா...

காண்கின்றதா....

(ஒளியிலே)

சின்ன மனசுக்கு விளங்கவில்லையே

நடப்பது என்னண்ணு?

என்ன எண்ணியும் புரியவில்லையே

நடந்தது என்னண்ணு?

கோவில் மணிய யாரு அடிக்கிறா?

தூண்டா விளக்க யாரு ஏத்தரா?

ஒரு போதும் அணையாம என்றும் ஒளிரணும்

(ஒளியிலே)

புத்தம் புதியதோர் பொன்னுச் செலையொண்ணு

குளிக்குது மஞ்சளிலே!

பூவப் போல ஒர் சின்னமேனியும்

கலந்தது பூவுக்குள்ளே!

அறியா வயசு கேள்வி எழுப்புது

நடந்தா தெரியும் எழுதி வச்சது!

எழுதியதப் படிச்சாலும் எதுவும் புரியலே!

(ஒளியிலே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

ஆசை இப்பொழுது பேராசை

எப்பொழுது ஆசை தீரும் காலம்

எப்பொழுது.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா அடடா அடடா

என்னை ஏதோ செய்கிறாய்

அடடா அடடா அடடா

என் நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்

என் உறக்கம் கேட்கிறாய்

எதிரில் நீயும் வந்தால்

என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்

என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்

அடி வான்மதி என் பார்வதி

காதலி கண்பாரடி

தேடி வந்த தேவதாசை

தேடி ஓடி வா.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

உன்னை தானே தஞ்சம்

என்று தேடி வந்தேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

கண்டதுண்டா?

கண்டவர்கள் சொன்னதுண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.