Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 8 பேர் கைது

Featured Replies

வவுனியா கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 8 பேர் கைது

வவுனியாவில் தொடர் கொள்ளைகளை நடத்திவந்த கொள்ளைக்குழுவின் ஒரு தொகுதியினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற ஆணையின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர் . எனினும் கொள்ளை குழுவின் தலைவர் உட்பட 8 பேரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்தனர் .

இந்த தொடர் ஆயுத தரித்த கொள்ளை குழுவில் நகை கடை உரிமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளர் .

என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தார்

நன்றி: வீரகேசரி.

  • தொடங்கியவர்

வவுனியா கொள்ளைகோஷ்டியின் தலைவர் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சி அனுமதி வழங்க வேண்டாமென இந்திய தூதரகத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

வவுனியா கொள்ளைகளில் சம்பந்தப்பட்டதாக பொலிஸாரினால் சந்தேகிக்கப்படும் கொள்ளைக் கோஷ்டியின் தலைவர் இந்தியா செல்வதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து அந்த முயற்சியைத் தடுப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்

. செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசேட விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்த பொலிஸார்இ இது தொடர்பாக இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்து தடையுத்தரவு வழங்குமாறு கோரியுள்ளனர். இதனையடுத்துஇ இந்திய தூதரகத்திற்கு வவுனியா கொள்ளைகள் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குறிப்பிட்ட நபர் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ள நீதிபதி எம். இளஞ்செழியன் அவர் இந்தியா செல்வதற்கான அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக கட்டுநாயக்க விமானத் தளத்தின் குடிவரவுஇ குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு ஏற்கனவே வவுனியா மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளமை பற்றிய தகவலும் குடிவரவுஇ குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டு அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் சம்பந்தப்பட்ட வவுனியா கொள்ளைகள் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள் பற்றி தேசிய புலனாய்வுப் பிரிவுஇ குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களுக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதேவேளை இந்த பொலிஸ் பிரிவுகளின் உயரதிகாரிகளுக்கு இந்த கொள்ளைக் கோஷ்டியின் தலைவர் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுஇ அவரைக் கண்காணிக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: வீரகேசரி நாளேடு

http://www.virakesari.lk/vira/html/loc_vie...ew.asp?key=1631

  • தொடங்கியவர்

வவுனியா, இறம்பைக் குளத்திலுள்ள புளொட் அலுவலகம் மீது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனினும், இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா-ஹொரவப்பொத்தானையிலுள்ள இந்த அலுவலகத்தின் பின்புறப் பகுதியில் இரவு 9:00 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் பின்புறமுள்ள பொலிஸ் காவலரண்மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருதி தமக்குத் தாமே கிளிப்பெரியிறது புளட்டுக்குத் தnரியாத விடயம் இல்லை

  • தொடங்கியவர்

வவுனியாவில் 3 சிங்களவர் சுட்டுக்கொலை

ஜஞாயிற்றுக்கிழமைஇ 15 ஒக்ரொபர் 2006இ 18:00 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ

வவுனியா கந்தபுரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று சிங்களவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வாகனம் ஒன்றில் முஸ்லிம் நபர் ஒருவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தை மறித்துள்ளனர்.

முஸ்லிம் நபரை அங்கிருந்து செல்ல அனுமதித்து விட்டு சிங்களவர் மூவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

game to game

கடந்த 3 நாட்களில் வவுனியாவில் மட்டும் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிங்களவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.