Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் அரச சார்பானவர்களின் திட்டமிட்ட செயற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர்.

அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி கொடுக்கபட்டடிருப்பான்.?

இது சம்மந்தமாக யூ.என் எச்.சி.ஆர் போன்ற அமைப்புக்களுக்கு தகவல் கொடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களை எடுப்போமாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பு வியாசா!

சவுன்ட் விடுகிற நீராவது உதை இங்கு எழுதியிருக்கலாம் தானே???

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி கொடுக்கபட்டடிருப்பான்.?

இது சம்மந்தமாக யூ.என் எச்.சி.ஆர் போன்ற அமைப்புக்களுக்கு தகவல் கொடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களை எடுப்போமாக

உண்மையில் யாருமே சிந்திக்காத கருத்து வியாசன்! நன்றிகள்!

இப்போது தான்18 வயதே நிரம்பிய அவர் இராணுவத்தில் பயிற்சி பெற்றது, இணைந்தது பற்றிய விசாரணைகளை பத்திரிகையாளர் முன் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு அவரிடம் இருந்து வாக்குமூலம், அல்லது பத்திரிகையாளர் சந்திப்பு ஏதும் நடத்தினால் தான், கொண்டு செல்ல விரும்பும் வாதம் பலமாக இருக்கும்.

உயிருடன் பிடிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தினனை சிகிச்சைகள் முடிந்து குணமடைந்த பின்னர் தமீழீழ நீதித்துறையை எதிர்கொள்வார் என்று இராணுவப் பேச்சாளர் பிபிசி இக்கு சொன்னதாக (புதினமோ சங்கதியோ பதிவோ என்று ஞாபகம் இல்லை) வாசித்த ஞாபகம். மீண்டும் இணைப்பை எடுக்க முடியவில்லை வேறுயாரும் வாசித்திருந்தால் பிபிசி இல் கேட்டிருந்தால் உறுதிப்படுத்தவும்.

காயம் அடைந்தவரின் உடல் நிலை எப்படியோ அவசரப்பட்டு அவரை வைத்து பிரச்சாரத்தை தொடங்கி பிறகு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தால் கதையை மாத்திப்போடுவங்கள்.

முல்லைத்தீவு படுகொலையில் காயமடைந்த சிறுமிகளை வைத்தியசாலையில் படுத்திருக்கும் போது பேட்டி எடுத்த சிறீலங்காவின் நடத்தைக்கு ஆறுதல் அடைய நீங்களும் வாக்குமூலம் எடுக்க நிக்கிறியள் எண்டா நான் குறுக்க வரவில்லை. பிறகு அடிவருடி களைஎடுக்கப் போறம் எண்ணுவியள் :lol:

நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர்.

அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி கொடுக்கபட்டடிருப்பான்.?

இது சம்மந்தமாக யூ.என் எச்.சி.ஆர் போன்ற அமைப்புக்களுக்கு தகவல் கொடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களை எடுப்போமாக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பு வியாசா!

சவுன்ட் விடுகிற நீராவது உதை இங்கு எழுதியிருக்கலாம் தானே???

நான் சவுண்டுகாட்டவில்லை. ஆனால் உங்கள் சாயத்தை கழட்டுகிறீர்கள் போல தெரிகிறது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை இப்ப ஒருவர், நீ அது!! என்று பட்டம் கொடுக்க வந்திட்டார்!!

அடியேன் ஏன் சாயத்தைக் கழட்ட வேண்டும்??? அடியேன் உண்டயலுடையான்!! அடியேன் அதுதானென்று இங்கு எல்லோருக்கும் தெரியும்!! எது அந்த அது????? சவுன்ட் பாட்டி!!!!

சும்மா, இப்படித் தலைப்புகளைப் போட்டவுடன், தாங்கள் பெரிய தேசியவாதியாக்கும்!!!!!!!! விட்டால் உதென்ன ...... விடுவியள்!!!!!! :lol: :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த செய்தியின் படி அவருக்கு 21 வயதாகின்றதே? 1985 ம் ஆண்டு பிறந்திருப்பின் இப்போது எத்தின வயது? நானும் அருவருடி இல்ல பட் எங்கள் ஊடகத்திலே இப்படியிருக்கையில் எப்படி இது பற்றி நாம் பேச முடியும்?

Private Samantha Weerasinghe of Pethangaswatta, Ilukkumbura, Bogahakumbura, Welimada was on 24th November 1985 and had undergone military training as per requirements before he was captured during a confrontation in Muhamale.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.