Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் தூய நீர் வேண்டி மாபெரும் போராட்டம்!

Featured Replies

சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி நீர் கிணறுகள் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சனிக்கிழமை காலையில் பெரும் அளவிலான கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

drinking_water_01.png

சுன்னாகம் கதிரமலைசிவன்ஆலய முன்றலில் இருந்து பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கிய வண்ணம் அண்கள் பெண்கள் சிறுவாகள் முதியவாகள் என்றவேறுபாடுகள் இன்றி இந்த கண்டனப் பேரணியில் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

drinking_water_02.png

சுன்னாகம் பொலிசார் பாதுகாப்பு நிமித்தம் கண்டணப்பேரணி சென்ற பாதையிலும் மற்றும் மின்சார நிலைய வளாகத்திலும்’ காவல் கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்.இதேவேளை சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்தில் காவல் கடமயில் ஈடுபட்டு இருந்த ஈராணுவத்தினர் அமைதியான முறையில் முன்வாசலில் இருந்தும் விலக உள்புறம் சென்று இருந்தார்கள்.

drinking_water_03.png

ஊர்வலமாக சென்ற மக்கள் சுன்னாகம் மின்சார நிலைய வாசலில் இரந்து பலவேறு சுலோகங்களையும் கோசித்ததுடன் தமக்கு இதறக்கான நிலையான தீர்வு உட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

drinking_water_04.png

இந்த கண்டணப்பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட மாகாண சகையின் விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன், த.சித்தார்த்தன், எஸ்கஜதீபன், கே.சர்வேஸ்வரன், தமிழதேசிய முன்னனயில் செயலாளர் எஸ்.கஜேந்திரன், சட்டத்தரனி மணிவண்ணன், புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளர் செந்திவேல் மற்றும் யாழ் மாவட்டம் அமைப்பாளர் கதிர்காமநாதன் செல்வம் உட்பட ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

drinking_water_05.png

கழிவு ஒயில் சம்பந்தமான அரசாங்கத்துடன் கதைப்பதறக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடமும் வட மாகாண முதலமைச்சருக்கான மகஜரை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனிடமும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸடவரனுக்காக மகஜரை இனைப்பாளரிடமும் வழங்கினார்கள்.

drinking_water_06.png

drinking_water_07.png
drinking_water_08.png
drinking_water_09.png
drinking_water_11.png
anumin-1.JPG
anumin-2.JPG
anumin-3.JPG
anumin-4.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் போரிற்காக நிலத்தை அழித்துவிட்டு இரணைமடுவில் இருந்து தண்ணீர் கொண்டுவருவானாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்று

மக்கள் பெருந்திரளாக சமூகம் சார்ந்த  பிரச்சிகளில் ஒன்று பட்டு நிற்பது நல்ல அறிகுறி...

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.