Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் மாவீரர் நாள்????????.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதில் சொன்னீர்கள்

நன்றி எம் ஜ செவின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் நாங்கள் இங்கை எழுதியதால் தான் இன்று 4 இடத்தில் நடைபெறுகிறது.

நல்ல வேடிக்கை.

தென்கிழக்கு லண்டன் Plumstead பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலத்த இடர்பாடுகள் சிரமங்களுக்கு மத்தியிலும் லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக நடைபெறுவதை காண முடிந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. நாங்கள் ஒற்றுமையாக விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மையுடனிருந்தால் இந்த நிலைவரை சென்றிருக்காது.

எங்குதான் கள்ளர்களும் ஒட்டுக்குழுக்களும் இல்லை.

எல்லா மக்களையும் ஒருக்கிணைத்து வழிநடாத்தும் தலைமைத்துவம் இலண்டனில் இல்லாமலிருப்பது மிகவும் வருந்தக் கூடியதே.

ஐயோடா இந்த செல்லத்தின்ர புத்தியை புபயோகிக்க தவறீட்டாங்கடா?

சொல்லுங்கோ வேற என்ன கொட்டப்போறியள்.

உங்கட அந்த திறமையான அந்த தலைமையின்ர பேரத்தான் வெக்கப்படாமல் சொல்லுங்கோ.

நடத்துவாங்களா? எங்க நடக்கும் என்ற கேள்விகளை விடுத்து,

நடத்துவோமா? எப்படி எங்கே நடாத்தலாம் என்று நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்,

துரோக கும்மல்களும், சிங்களவர்களும் எங்கே வருகின்றனர் என்று பாருங்கள்

**** - நீக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலத்த இடர்பாடுகள் சிரமங்களுக்கு மத்தியிலும் லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக நடைபெற்றது.

மண்டப ஒழுங்கு போதியதாக இல்லாததால் மக்கள் உள்ளே வரமுடியவில்லை. தலைவரின் உரையை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் பலர் குறைபட்டுக்கொண்டார்கள். விழா உதவியாளர்கள் நிறையவே நின்று அனைத்து உதவிகளையும் செய்தார்கள். நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தன.

அதில் ஒரு நடன ஆசிரியரின் நெறியாழ்கையில் எங்கள் தலைவன் பிரபாகரன் என்ற எழுச்சிப்பாடலுக்கு மிக அருமையாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நடனம் ஆடினார்கள். மிக அருமையாக இருந்தது.

அந்த நடன ஆசிரியர் யார் என்று வந்தவர்கள் தெரிந்திருந்தால் அறியதாருங்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Edited by நேசன்

தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பலத்த இடர்பாடுகள் சிரமங்களுக்கு மத்தியிலும் லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக நடைபெற்றது.

மண்டப ஒழுங்கு போதியதாக இல்லாததால் மக்கள் உள்ளே வரமுடியவில்லை. தலைவரின் உரையை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் பலர் குறைபட்டுக்கொண்டார்கள். விழா உதவியாளர்கள் நிறையவே நின்று அனைத்து உதவிகளையும் செய்தார்கள். நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தன.

அதில் ஒரு நடன ஆசிரியரின் நெறியாழ்கையில் எங்கள் தலைவன் பிரபாகரன் என்ற எழுச்சிப்பாடலுக்கு மிக அருமையாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நடனம் ஆடினார்கள். மிக அருமையாக இருந்தது.

அந்த நடன ஆசிரியர் யார் என்று வந்தவர்கள் தெரிந்திருந்தால் அறியதாருங்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

பாராட்டப்படவேண்டிய விடயம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இப்படி வெகு சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள் என்றால் எமது மக்களில் மன உறுதியை யாராலும் சிதைக்க முடியாது,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோடா இந்த செல்லத்தின்ர புத்தியை புபயோகிக்க தவறீட்டாங்கடா?

சொல்லுங்கோ வேற என்ன கொட்டப்போறியள்.

உங்கட அந்த திறமையான அந்த தலைமையின்ர பேரத்தான் வெக்கப்படாமல் சொல்லுங்கோ.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

எத்தனையோ திறமைசாலிகள் இப்போது உள்ள தலைமையால் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ திறமைசாலிகள் இப்போது உள்ள தலைமையால் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி வாழ்கிறார்கள்.

அதில ஒன்று தாங்களுமாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை தான் சொல்வது விளங்காப்பயல் என்டு.

உங்களை போன்று மற்றவர்களையும் எடைபோடாதீர்கள்.

1 நிகழ்வு 2 ஆகி இன்று 4 ஆகியுள்ளது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தோரை மற்றவர்களுக்கு இடம்விட்டு வெளியேற சொல்வது எந்த விதத்தில் சரியானது?

அவனவன் விடுமுறை எடுத்து 300 மைல் ஓடி வந்தால் "அண்ணை கெதியா அஞ்சலி செலுத்தி மற்றவைக்கு இடம் விடுங்கோ" என்ன கொடுமை இது.

Edited by ஈழமகன்

1இல் இருந்து 4 ஆகியுள்ளது வளர்ச்சியை காட்டுகிறது.

"அண்ணை கெதியா அஞ்சலி செலுத்தி மற்றவைக்கு இடம் விடுங்கோ"

இது கொடுமை இல்ல சேர் . . .

மாவீரருக்கு வணக்கம் செலுத்தும் சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். என்ற நல்ல நோக்கம் தான்.

இது கூட விளங்கவில்லை என்றால் . .என்ன செய்வது.

அடுத்த முறை மாவீரர் நாளுக்கு நீங்கள் ஒரு பெரிய மண்டபமா பார்த்து தருவீர்களா?

பெரிய புண்ணியமா போகும்.

Edited by Saniyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மண்டபங்களை கடைசி நேரங்களில் ஒழுங்குபடுத்தியதன் பின்னணி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

அதில ஒன்று தாங்களுமாக்கும்.

தன்னத்தானே சொல்லிக்க வேண்டியதுதான் என்ன செய்யிறது ரிபிசி லயும் சிலதுகள், தங்களை தாங்களே ஆய்வாளர்கள் என்று சொல்லிகொண்டு இருக்கிற மாதிரி. :P :P :P :blink::lol::lol:

இங்கு மாவிரர் நாள் நினைவு நிகழ்ச்சி வருகின்ற 09/12/2006 நடை பெறுமாம். ஒழுங்கமைப்பாளர்கள் மண்டபம் கிடைக்க வில்லையாம் இது நொண்டிச்சாட்ட இருக்கிறது :blink:

Edited by elakkiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.