Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதத்தில் குறைந்தது 50 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்

Featured Replies

மாதத்தில் குறைந்தது 50 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்

[செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 18:30 ஈழம்] [பூ.சிவமலர்]

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று யாழ். மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் செய்யும் முறைப்பாட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் கொலையும் ஆட்கடத்தலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. அண்மையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என அடைக்கலம் தேடி தங்ளிடம் வந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது

http://www.eelampage.com/?cn=30047

பொறுத்தவன் அரசாள்வான் பொங்கினவன் காடேறுவான் என்று பழமொழி ஒன்று உண்டு அதனால் தான் தலைவன் அன்று (பேச்சு மேசைக்கு போனதில் இருந்து) இருந்து இன்று வரை பொறுத்துப்பொறுத்து இன்றுதமிழ் ஈழம் மலர அறிவித்து உள்ளார் எனவே இனியும் அதை சரி வர பொறுத்து ஆய்வது நலம் என்று நினைக்கின்றேன்

கடந்த ஒரு மாதத்தினுள் 34 படையினர் பலி - பிரதமர்

கடந்த ஒருமாத காலத்துள் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் படைத்தரப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் றட்ணசிறீ விக்கிரமநாயக்கா இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேகாலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் 78 பொதுமக்கள் உயிரிழந்தள்ள அதேவேளை 157 படையினரும் 53 பொதுமக்களும் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதகாலத்திற்கு நீடிப்புத் தொடர்பான உரையின்போதே பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றாலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டோடு அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரனை இன்று முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் நாட்டின் சமாதானத்தை சீர்குலைத்து பொதுமக்களின் மீதும் பாதுகாப்பு தரப்பினர் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவற்றை முடக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் வெற்றிகரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக ஆயுதங்களை கொண்டு வருவதை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் அதன்மூலமாக பெருமளவு தொகை ஆயுதங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையிலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைக் கொலைசெய்வதற்கு முயற்சித்ததாக பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது பதிவு.கொம் இல் இருந்து வந்தது

விரைவாய் தமிழீழம் கிடைத்தாள் நாம் எமது மக்களை இழக்க மாட்டோம் எனவே விரைவாய் தமிழீழம் அமைய நாமும் தோள் கொடுத்து எமது போராளிகளுக்கு பக்க பலமாக இருந்தாள் விரைவாய் தமிழீழம் அமையும் அதன்பின்பு எமது மக்கள் நின்மதி பெரு மூச்சை விட்டு வாழ வழிசமைத்ததாய் இருக்கும் அத்தோடு எமது தலைவன் கூற்றுப்படி துன்பத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற வடிவம் நிறைவு பெற்றதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அதற்காக இறைவனிடம் வேண்டுவோம் என்றும் எமது தமிழ் தாய் எமது தலைவனையும் எமது போராளிகளையும் எமது மக்களையும் காப்பாற்றி வழி நடத்துவாளாக!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதேகாலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் 78 பொதுமக்கள் உயிரிழந்தள்ள அதேவேளை 157 படையினரும் 53 பொதுமக்களும் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:

பொய்யனுக்கும் நன்றி காரணம் அவன் தான் என்று சொல்ல வேண்டியதை புலிகள் கொன்றனர் என்று கூறி உள்ளான்!!!!!!!!!

கொலைகார இராணுவத்தைக்கொண்டு தாங்களாக பொதுமக்ளை கொலை செய்து விட்டு அல்லது தங்களது கடத்தல் காரர்களை கொண்டு எமது தமிழ் பொதுமக்களை கொலை செய்துவிட்டு அதுவும் தனது கட்டுப்பாட்டு பகுதிக்க கொலைபாதகம் புரிந்து விட்டு ஏன்தான் இப்படி பச்சையாக பொய் மேல் பொய் சொல்கின்றாங்களோ தெரியவில்லை

எல்லாம் நன்மைக்கே என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது!!!!!!!!! நாளைய தமிழீழத்திற்கு!!!!!!!

விடியும் விடியும் நாளை விடியும் தமிழா!

எழுந்திரு எழுந்திரு துனிந்து செல் தமிழா!

நாளைய உலகம் உனது கையில் தமிழா!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.