Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கை

Featured Replies

வடக்கு கிழக்கில் உள்ள தமிழீழ மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.

தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

Edited by YARLVINO

வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் தேசிய பதிவு நடைமுறை.

தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

1.1.2007.jpg

இது தொடர்பில் தமிழீழ பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்

  • தொடங்கியவர்

தேசியத் தலைவர் தமிழீழத்தின் முதலாவது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

தமிழீழத்தின் முதலாவது தேசிய அடையாள அட்டையை தமிழீழத் தேசியத் தலைவர் இன்று பெற்றுக்கொண்டார். 2007ம் ஆண்டு சனவரி முதலாம் நாள் தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது தமிழீழத் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் சி.ஜெயச்சந்திரன் அவர்களால் தமிழீழத் தேசியத் தலைவருக்கு முதலாவது தேசிய அடையாள அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழீழ ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜெயச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:

தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

Edited by YARLVINO

leader1.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் முதலாவது தேசிய அடையாள அட்டை தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்டது

தமிழீழத்தின் வடக்கு - கிழக்கு பிரதேச பொது நிர்வாக சேவைகள் திணைக்களம் தமிழீழ தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தை நேற்று திங்கட்கிழமை (01.01.07) ஆரம்பித்தள்ளது.

தமிழீழத்தின் முதலாவது தேசிய அடையாள அட்டையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி ஆட்பதிவு வேலைகளை தமிழீழ ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் எஸ்.ஜெயந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த அடையாள அட்டை மேற்குலக நாடுகளில் உள்ள பொது பாதுகாப்பு எண் (Social Security Number) போன்று செயற்டபடக்கூடியது. அதாவது இந்த எண்ணின் மூலம் ஆட்களை இலகுவாக அடையாளம் காணமுடியும்.

ஓவ்வொரு தமிழ் மக்களினதும் தமிழீழ தேசியப் பதிவிலக்கம் கணணி மயப்படுத்தப்பட்டள்ளது. இது கணணி மயமான தமிழீழ நிர்வாக அமைப்பின் வலிமையை காட்டுவதாக எஸ்.ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ நிர்வாக அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட இந்த கணணிமயப்படுத்தப்பட்ட தேசியப் பதிவிலக்கம் ஒவ்வொரு மக்களினதும் வருமான வரி தகவல்கள், தொழில் பதிவுகள், மாணவர் பதிவுகள், கடன் தகவல்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் தேசிய அடையாள அட்டை ஆட்களை அடையாளம் காண மட்டுமே பயன்படுவதாகவும், அதன் மூலம் ஏனைய நிர்வாக கணணித் தகவல்களை பெறமுடியாது என்றும் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்காவின் நிர்வாகத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் முதலாவது தேசிய அடையாள அட்டை தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்டது

தமிழீழத்தின் வடக்கு - கிழக்கு பிரதேச பொது நிர்வாக சேவைகள் திணைக்களம் தமிழீழ தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தை நேற்று திங்கட்கிழமை (01.01.07) ஆரம்பித்தள்ளது.

தமிழீழத்தின் முதலாவது தேசிய அடையாள அட்டையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி ஆட்பதிவு வேலைகளை தமிழீழ ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் எஸ்.ஜெயந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்த அடையாள அட்டை மேற்குலக நாடுகளில் உள்ள பொது பாதுகாப்பு எண் (Social Security Number) போன்று செயற்டபடக்கூடியது. அதாவது இந்த எண்ணின் மூலம் ஆட்களை இலகுவாக அடையாளம் காணமுடியும்.

?#8220;வ்வொரு தமிழ் மக்களினதும் தமிழீழ தேசியப் பதிவிலக்கம் கணணி மயப்படுத்தப்பட்டள்ளது. இது கணணி மயமான தமிழீழ நிர்வாக அமைப்பின் வலிமையை காட்டுவதாக எஸ்.ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ நிர்வாக அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட இந்த கணணிமயப்படுத்தப்பட்ட தேசியப் பதிவிலக்கம் ஒவ்வொரு மக்களினதும் வருமான வரி தகவல்கள், தொழில் பதிவுகள், மாணவர் பதிவுகள், கடன் தகவல்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் தேசிய அடையாள அட்டை ஆட்களை அடையாளம் காண மட்டுமே பயன்படுவதாகவும், அதன் மூலம் ஏனைய நிர்வாக கணணித் தகவல்களை பெறமுடியாது என்றும் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்காவின் நிர்வாகத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-புதினம்

Edited by mandaithivu selvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.