Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு மக்கள்ஆர்ப்பாட்டம்

Featured Replies

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமிய பொருhதா அபிவிருத்தப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (24நடைபெற்றது.

இந்நிலையில் இப்புதய பஸ் தப்பு நிலையம் நிமாணிக்கப்பட்டு; பிரதேசம் தமது கிராமத்தி;குச் சொந்தமானது எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் பட்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருது பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிதேச செயலாளரே மௌனம் காட்டாதே, எங்கள் நிலம், உயிர் பறிக்காதே, எமது இப்பு பட்டிருப்பு எமது இருப்பை உதிப்படுத்து, பட்டிப்பு மக்களை ஏமாற்றாதே. ஆமைச்சரே மௌனம் காக்காதே உடனடி தீர்வு எக்கு வேண்டும், போன்ற வாசகங்க் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்கப்பு – கல்முனை பிதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்க் பஸ்தப்பு நிலையம் திப்பு விழாவைத் தடுப்பத்கு முற்பட்ட வேளையில் களுவாஞ்சிகுடி பொலிசர் இஸ்தலத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டக்கார்களைக் கட்டுப்படுத்தினர்.

பட்டிருப்பு கிராமத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தமது எல்லைப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு;ள்ள பஸ் நிலையத்திற்கு களுவாஞ்சிகுடியின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பஸ்நிலையத்திற்கு முன்பாக கடும் வெயிலுக்கும் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளையில் கலகமடக்கும் பொலிஸார் மற்றும்  தண்ணீர்புகை செய்யும் இயந்திரங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் பட்டிருப்பு கிராம மக்களின் பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டு;மை குறிப்பிடத்தக்கதாகும்.

 

3696_1461529864_Capture-2.jpg   

3696_1461529864_IMG_0010.JPG   

3696_1461529864_IMG_0011.JPG   

3696_1461529864_IMG_0070.JPG   

3696_1461529864_IMG_0083.JPG  

http://battinaatham.com/description.php?art=3696

   

   

   

  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Athavan CH said:

பட்டிருப்பு கிராமத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தமது எல்லைப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு;ள்ள பஸ் நிலையத்திற்கு களுவாஞ்சிகுடியின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காத்தான்குடி எல்லையை.. களுவாஞ்சிக்குடி எல்லையோடு இணைச்சு.. இப்படியே எல்லைகளை நீட்டி இணைச்சால் தானே தனி முஸ்லீம் மாகாணம் கேட்கலாம்.  நடுவ நடுவ குறிச்சியா குந்தி இருந்தால்.. எப்படி.. அதுதான் நாங்க இப்ப இப்படிச் செய்ய ஆரம்பிச்சிருக்கம். 

எல்லாம் நம்ம சிங்கள மாத்தையே தான்.. முஸ்லீம் நானாவுக்கு சொல்லிக் கொடுத்தது. நீ ஒரு பக்கம் பிடி நான் இன்னொரு பக்கம் பிடிக்கிறன்.. தமிழர்களை இந்த நாட்டை விட்டே விரட்டி அடிக்கிறம் என்று பிளான் போட்டிருப்பாய்ங்க போல. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.