Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 8

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள்.

தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார்.

ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்கு எந்த குருக்களும் முன் வருவதில்லை இது ஏன்?அது என்ன தொடக்கு கழிவு என்று 31 நாளக்கு பிறகு வந்து தானம் எல்லாம் வாங்கி கொண்டு போக முடியும் இறந்தவுடன் மட்டும் ஏன் வர முடியது,வருடா வருடம் தானம் கொடுபடும் குருக்களும் வருவார் வந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி கொண்டு போவார்(ஏதொ ஆத்மாவாம் மறுபிறவி எடுக்குமாம் அதற்கு படைக்க வேண்டுமாம்).

ஒரு சைவன் வாழும் போது எவ்வளவு தரம் குருக்களிடம் செல்கிறான் ஆனால் அவன் இறந்தவுடன் அந்த குருக்கள் கண்டுக்க மாட்டார் அவன் உடம்பு தகனம் செய்யபட்டு 31 நாள் வரையும்.ஊரில் சைவ குருக்கள் இருப்பார் அவர் இதை செய்வார் சைவ குருக்கள் செய்யலாம் இந்து குருக்கள் ஏன் செய்ய கூடாது.

இந்து மதத்தில் மட்டும் தான் மத குரு ஒரு இந்துவின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்வதில்லை ஆனால் அவன் உயிர் வாழும் போது மதகுருவின் ஆதிக்கம் இல்லாத வைபவமே கிடையாது.இதை நான் சொல்லிட்டன் என்று சிட்னி வாழ் பெரிசுகள் என் மேல் கோப பட போகுதுகள் முக்கியமா கந்தப்பு.

:D:(:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

உது சிட்னியில மட்டுமில்லை, புலம் பெயர்ந்த நாடுகள் எல்லாவிடத்திலும் உந்தப்பிரச்சனை இருக்குது. சிட்னியிலை சைவசமயத்தவரின் இறுதிக்கிரியை செய்ய இப்ப ஈழத்தில் இருந்து ஒருவரை சிட்னி துர்க்கை அம்மன் நிர்வாகிகளும், இன்னொருவரை சிட்னி முருகன் கோவிலும் சிட்னிக்கு கூப்பிட உள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது சிட்னியில மட்டுமில்லை, புலம் பெயர்ந்த நாடுகள் எல்லாவிடத்திலும் உந்தப்பிரச்சனை இருக்குது. சிட்னியிலை சைவசமயத்தவரின் இறுதிக்கிரியை செய்ய இப்ப ஈழத்தில் இருந்து ஒருவரை சிட்னி துர்க்கை அம்மன் நிர்வாகிகளும், இன்னொருவரை சிட்னி முருகன் கோவிலும் சிட்னிக்கு கூப்பிட உள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

அப்ப ஒருத்தரும் இல்லாத இடத்தில் போட்டிக்கு தொடங்கி விட்டாங்கள் இவங்க எப்ப தான் திருந்த போறாங்களோ??அப்ப அந்த 2 பேரும் இறுதி கிரியைகள் வரவேண்டும் என்று நேற போறாங்கள்?

:D:(

ம்ம்ம் சில விடயங்களை கேட்டாலேஎரிச்சல் வரும்....திருந்தாத பிறவிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.