Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒக்சிஜன் பைகளைக் கடைகளில் வாங்குவதற்கு நாமும் இடமளிப்பதா, என்று சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி

Featured Replies

ஒக்சிஜன் பைகளைக் கடைகளில் வாங்குவதற்கு நாமும் இடமளிப்பதா, என்று சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி

 


 
 

ஒக்சிஜன் பைகளைக் கடைகளில் வாங்குவதற்கு நாமும் இடமளிப்பதா, என்று சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி

சூழல் பாதுகாப்பு தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான, வாயு முகாமைத்துவம் தொடர்பான தேசிய செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மகாவெலி அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு, வாயு முகாமைத்துவ கேந்திர நிலையம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் என்பன இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த செயலமர்வு (Air that we breath) 2016 என பெயரிடப்பட்டுள்ளது.

வாயு மாசடைதல், வாயு முகாமைத்துவம் மற்றும் நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு சுத்தமான வாயுவைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்றிட்ட வரைபின் முதற்பிரதி இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

இன்று அபிவிருத்தியடைந்து உயர்மட்டத்திலிருக்கும் சில நாடுகளின் பிரதான நகரங்களில் ஒக்சிஜன் பைகளை சந்தையிலிருந்து கொள்வனவு செய்து பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தமட்டில் கண்டி நகரிலேயே வளி மாசடைதல் அதிகளவில் இடம்பெறுகிறது என்ற விடயம் அனைவருக்கும் தெரிந்தது. நான் 2005 ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது, கொழும்பு நகரிலேயே அதிகளவில் வளி மாசடைந்தது. ஆகவே, சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். நாளை வரை எதிர்பார்த்திருந்தால் கவலைப்பட வேண்டியேற்படும். ஒக்சிஜன் பைகளைக் கடைகளில் வாங்குவதற்கு நாமும் இடமளிப்பதா, என்று சிந்திக்க வேண்டும்.

http://newsfirst.lk/tamil/2016/05/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.