Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம்

Featured Replies

இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம் 

 

 

குறிகட்டுவான் முதல் நெடுந்தீவு வரையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

b62846fd1ec54801f7a8228fe7b3cc52_XL.jpg
இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த படகை தயரிப்பதற்கு சுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் படகு சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்சன்  மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் என்போர் பங்குபற்ற உள்ளனர். 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
நெடுந்தீவுக்கான சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை
 
 
நெடுந்தீவுக்கான சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை
யாழ்.நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து  மாகாண சபைகள் மற்றும்உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண பிரம செயலாளர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபைகள் மற்றும்  உள்ளுராட்சி  அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அவுஸ்ரேலிய  உயர்ஸ்தானிகர் பிறைசி கட்சிசன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் , வடக்குமாகாண சபை உறுப்பினர்களான பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம், மற்றும் கடற்படை  அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
சேவையில் ஈடுபடுவதற்காக உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதன்பிரகாரம் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இதற்கான இயந்திரமும் இந்தி யாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
 
நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான்  மக்களின் நீண்டநாள்  கோரிக்கைக்கமைய இச்சேவை, பூர்த்தி செய்யப்பட்டுளமை குறிப்பிட த்தக்கது.
16195459_254142308349380_3175867466863381453_n.jpg
16114527_254143141682630_6600365355840766429_n.jpg
16115060_254142421682702_5552459655803163791_n.jpg
16195283_254142535016024_5989636273945672010_n.jpg
16105679_254142651682679_8394016395891186826_n.jpg
16195714_254142621682682_1847552939156726562_n.jpg
 
1484892157_16002757_254142285016049_7147064815275805246_n.jpg
 
1484892176_16195226_254142258349385_4301679709437885611_n.jpg

http://onlineuthayan.com/news/22909

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.