Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த வரலாற்று அதிசயம். - மக்களை காப்பதாக கூறிக்கொண்டு ஆறுமுகம் மற்றும் சந்திரசேகரன் செய்த வரலாற்று துரோகம்.

Featured Replies

25_08_06_thondaman_435.jpg

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்கள் மீது தமிழருக்கு இல்லாத உணர்வு தீடிர் என்று சில சிங்களவருக்கு ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசால் கொண்டுவரப்பட்ட அவசகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான வாக்கெடுப்பு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சரான சந்திரசேகரனும் தமது இனம் மற்றும் மொழிப்பற்று என்பவற்றை மறந்துவிட்டு தமிழினத்தை அழிவிற்கு வழிவகுக்கம் அவசரகாலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரலாற்றில் தமிழினதின் ஒட்டுக் குழுக்களை வழிநடத்திய சிறிபதிசூரியாராச்சியும் மங்கள சமரவீர மற்றும் அனுரா பண்டாரநாயக்கா ஆகியோர் இந்த அவசரகாலத்திற்கு எதிர்பு தெரிவித்து நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்த நிலையில் இலங்கை அரசியலின் கிங்மேக்கர் என்று மார்புதட்டிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமானும் , சந்திரசேசரனும் ஆதரவாக வாக்களித்துள்ளது கவலைதரும் விடயமாகும் இதன்மூலம் இவர்கள் மலையக தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள். தோடரும் யுதத்தத்தால் அதிகம் தென்இலங்கையில் அவசரகாலசட்டத்தால் பாதிக்கபடுவது மலையக தமிழ் உறவுகள் என்பதும் பூசாதடுப்பு முகாமில் தற்பொது தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் அதிகமானவர்கள் மலைய உறவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் அண்மையில் பகிரங்கமாக சார்வதேச வானொலி ஊடாக இலங்கை அரசு அவசரகால சட்டத்தை செயற்படுத்தும் முறைபற்றி கடுமையாக விமர்சித்த பிரதி அமைச்சர் ஒருவரும் கட்சி இனைந்து இத்தகய செயலில் ஈடுபடுகின்றமை தொடர்பாக அமைதியாக இருப்பது பல்வேறு அரசியல் மட்டத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த சிந்தனை பிரச்சாரத்தில் கூறியது போன்று மலையக தலைவர்கள் சாக்கடைக்குள் மகிந்தவால் தூக்கி வீசப்பட்டுவிட்டார்களா? எண்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இத்தகய விடயத்தை பல தமிழ் ஊடகங்கள் தமது தனிப்பட்ட நட்புகள் காரணமாக இருட்டடிப்பு செய்தமை மிகவும் கவலைக்குரிய விடயமே.

http://nitharsanam.com/?art=22031

விடுங்கப்பா.......அவங்க அவங்க அரசியலை செய்யுறாங்க......... :unsure:

நாம நம்ம அலுவலை பாப்பம்....... நிதர்சனம்... முதல்ல மண்ணெண்ணைக்கு ..... :unsure: ஒரு சொல்லு சொல்லட்டும் :unsure: ... ம்.ம்.ம் மூச்சுவிடாது. :unsure: ..... .பிறகெதுக்கு அவன்ரை குசுவ மணக்க வெளிக்கிடுறியள்.

:unsure: :angry: :blink: :angry: :o :angry: :D :angry: :D :angry:

Edited by தெருநாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.