Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை

இஸ்லாமாபாத்,பிப்.10

பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரை விட்டு வெளியே அவர்கள் அனுப்பப்பட்டுவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பரூக்கும் அந்த பெண்ணும் திருமணம் செய்துகொண்டனர்.

பஞ்சாயத்தார் மீண்டும் கூடினர். இந்த பிரச்சினைக்குதீர்வு காண அவர்கள் மலை ஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் பரூக்கின் மருமகளை பரூக்கின் மனைவியின் தந்தை வழி மாமனரான மெஹ்பூக் என்பவருக்கு திருமணம் செய்துவைத்து பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். அதாவது மெஹ்பூவின் முறைப்பெண்ணை பரூக் திருமணம் செய்து கொண்ட தால் பரூக்கின் மருகளை மெஹ்பூப்வுக்கு பஞ்சாயத்தார் இந்த கொடுமையை செய்தனர்.

இதுபற்றி போலீசாருக்கு தெரிந்தவுடன் விரைந்து வந்து சிறுமியின் தந்தை ஆலம்ஷெர், பரூக்,மெஹ்பூக், பஞ்சாயத்து உறுப்பினர் ரகுமான் ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

http://www.thinaboomi.com/2007/feb/10/poli.../politics17.php

ஆண்களின் வக்கிர புத்தி தான் இதுக்கெல்லாம் காரணம்!

பாகிஸ்தானில் இதெல்லாம் சகஜம்.

முகமது நபியே முதுமைக் காலத்தில் சிறுமியை திருமணம் செய்த்தாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆண்களின் வக்கிர புத்தி தான் இதுக்கெல்லாம் காரணம்!

மூக்கி அக்கா நான் சொல்லுரன் என தப்பா நினைக்காதையுங்க எல்லா அண்களும் வக்கிர புத்தி கொண்டவர்கள் அல்ல என்பதை நினைவில் வையுங்கள் ஏனெனின் நானும் ஆண்தான் உங்களின் தந்தையும் ஆண்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமையிது கொடுமை..சிறுவர் துஸஜபிரயோகம்...சிறுவர் அமைப்புக்களை அழையுங்கள்..இதற்க்கு எனது கண்டனம்...இவர்களை எமது படை கைது செய்துள்ளது...விரைவில் தண்டனை வழங்கப்படும்... :huh::huh::huh:

கொடுமையிது கொடுமை..சிறுவர் துஸஜபிரயோகம்...சிறுவர் அமைப்புக்களை அழையுங்கள்..இதற்க்கு எனது கண்டனம்...இவர்களை எமது படை கைது செய்துள்ளது...விரைவில் தண்டனை வழங்கப்படும்... :huh::huh::huh:

ஐயா காவல்,

தமிழீழ நீதிமன்றத்தில் இப்படியான ஆசாமிகளிற்கு வழங்கப்படும் தண்டனை யாதென திருவாய் மலர்ந்தருள்வீர்களா? யாழ் களத்தில் கூட இப்படியான ஆசாமிகள் உலவுவதுபோல் உள்ளது. உஸ்.....உசார் காவல்! உசார்!!!!!!!

Edited by மாப்பிளை

மூக்கி அக்கா நான் சொல்லுரன் என தப்பா நினைக்காதையுங்க எல்லா அண்களும் வக்கிர புத்தி கொண்டவர்கள் அல்ல என்பதை நினைவில் வையுங்கள் ஏனெனின் நானும் ஆண்தான் உங்களின் தந்தையும் ஆண்தான்

மன்னிக்கவும் ஈழவன், நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை...எனது வீட்டிலிஉம் பெரும்பான்மை ஆண்கள் தான், எனது மூன்று சகதோரர்களுமே ஆண்கள் தான்..சின்ன வயதில் அண்ணாக்கள் செய்வதெல்லாத்தயும் நானும் செய்ய வெளிக்கிட்டு அம்மாவிடம் நிறைய்ய சாத்து வாங்கியிருக்கிறேன்...

ஆண்களின் வக்கிர புத்தி தான் இதுக்கெல்லாம் காரணம்!

ஓய் மூக்கு ஆண்களின்ர வக்கிரபுத்தி இல்லை அம்மாடி .......சோனியளின்ர சொறிக்குணம்

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதில சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதானது முஸ்லீம்களின் சமூக முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

ஆனால் மேற்குலகில் முன்னேறிவிட்டோம் என்று கூறிக் கொண்டே 12 வயதுச் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட தெருக்களில் அலைவதும் கருக்கலைப்பு முதல் சகல அநியாயங்கள் செய்வதும் கட்டுக்கடங்காமல் போவதுடன் 12 - 14 வயது பாலியல் தொடர்புக்கான குறைந்த வயதாக்கப்பட்டுள்ளதும் வக்கிரமானதில்லையோ..???! மேற்குலக வக்கிரத்தனங்களை கொன்றொழிக்கத்தான் இன்னும் யாரும் சரிவர புரட்சி பண்ணவில்லை. மேற்குலக ஆண்களை உசுப்பேத்துவது அரசுகளும் பெண்களுமே..! :P :lol:

ஓய் மூக்கு ஆண்களின்ர வக்கிரபுத்தி இல்லை அம்மாடி .......சோனியளின்ர சொறிக்குணம்

:angry: :angry:

நீங்க சொன்னால் சரி தான் தாத்தா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக ஆண்களை உசுப்பேத்துவது அரசுகளும் பெண்களுமே..!

இல்லாவிட்டால் இந்த ஆண்கள் ஒன்றுந் தெரியாத அப்பாவிகளாக்கும்

நீங்க சொன்னால் சரி தான் தாத்தா!

நன்றீ :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாவிட்டால் இந்த ஆண்கள் ஒன்றுந் தெரியாத அப்பாவிகளாக்கும்

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :rolleyes:

இல்லாவிட்டால் இந்த ஆண்கள் ஒன்றுந் தெரியாத அப்பாவிகளாக்கும்

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :D

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :icon_idea:

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :lol:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் கோடு போட்டுட்டியள் :P இனி ரண்வே போட்டு பிளேன் ஓட்டுப்படப்போகுது :P

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :lol:

ஆண்கள் அப்பாவிகளோ அப்பாவிகள். எப்ப இந்தப் பெண்கள் அரைகுறையா புத்தியோடும் உடுப்போடும் அலைய வெளிக்கிட்டாங்களோ அப்பவே மனித குலத்துக்கு நாசம் தொடங்கிட்டு. :P :lol:

மனிதகுலம் எப்போது தொடங்கியது? மனிதன் ஆடை அணிய தொடங்கியது எப்போது? இன்னும் தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் பாட்டிகள் எல்லாம், பிளவுஸ் போடமல் தான் சேலை உடுத்துகிறார்கள்? இதுவும் பத்தலையென்டால் யாழ் கள சின்னகுட்டி அவர்களின் ப்லொகில் போய் பாருங்கள்..பழைய இலங்கை தமிழ் பெண்ணொருவரின் தோற்றம் உள்ளது.. இந்த ஆடை அலங்காரம் எல்லாம் இடையில் தான் வந்தது..இதை வைத்துகொண்டு எமக்கு நீர் பூச்சாண்டி காட்டவேன்டாம்..நாங்கள் எப்படி போனால் உங்களுக்கு என்ன? நாங்கள் எப்படி வேண்டுமெண்டாலும் போவோம்,It is our prerogative! :icon_idea: நீங்கள், பலசாலிகள், தைரியசாலிகள் என்றால் மற்ற பக்கம் திரும்பிகொண்டு போகவேண்டியது தானே?இல்லை நாங்கள் பார்க்காமல் இருக்க முடியாது என்டால் உங்களுக்கு குரங்கு புத்தி என்ண்டு அதை ஒத்துகொள்ளவும்.. :D

அது சரி..ஆண்களும் தானே, மேலாடையில்லாமல், அறைகுறை ஆடைகளுடன் திரிகிறார்கள்? பெண்கள் என்ன உங்களை மாதிரி ஜொள்ளு விட்டு கொண்டா திரிகிறார்கள் ? :P

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கி

ஒரு வேலைத்தளம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிக்கின்ற ஒரு பெண்ணும், ஆணும் போகின்ற விதமே தெரியும். அங்கே கவர்ச்சியைப் பெண் முன்னிலைப்படுத்துகின்றாள். பொதுவாக உலகம் பெண்ணின் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தி தான் நடந்து கொள்கின்றது. நீங்களும் அறியாத விதமாக விழுந்துவிடுகின்றீர்கள்.

வரவேற்புப்பெண் தொடக்கம், சினிமா, பொழுதுபோக்குகளில் பெண்கள் தொடர்பான எந்த நடவடிக்கையும், கவர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை உணருங்கள். சொல்லப் போனால் ஆண்களின் சிந்தனைகளுக்கு வடிகால் அமைக்கின்றீர்கள். அது கூட ஒரு வித அடிமைத்தனமே!

ஆண்கள் பற்றிச் சொல்கின்றீர்கள். ஆண்கள் வேலைத் தளங்களிலும், விழாக்களிலும் அரைகுறையாகவா திரிகின்றார்கள்.தமிழ் சமூகத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கொடுக்கின்ற விதம் வேறு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்துப் பாருங்கள், தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுலம் எப்போது தொடங்கியது? மனிதன் ஆடை அணிய தொடங்கியது எப்போது? இன்னும் தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் பாட்டிகள் எல்லாம், பிளவுஸ் போடமல் தான் சேலை உடுத்துகிறார்கள்? இதுவும் பத்தலையென்டால் யாழ் கள சின்னகுட்டி அவர்களின் ப்லொகில் போய் பாருங்கள்..பழைய இலங்கை தமிழ் பெண்ணொருவரின் தோற்றம் உள்ளது.. இந்த ஆடை அலங்காரம் எல்லாம் இடையில் தான் வந்தது..இதை வைத்துகொண்டு எமக்கு நீர் பூச்சாண்டி காட்டவேன்டாம்..நாங்கள் எப்படி போனால் உங்களுக்கு என்ன? நாங்கள் எப்படி வேண்டுமெண்டாலும் போவோம்,It is our prerogative! :lol: நீங்கள், பலசாலிகள், தைரியசாலிகள் என்றால் மற்ற பக்கம் திரும்பிகொண்டு போகவேண்டியது தானே?இல்லை நாங்கள் பார்க்காமல் இருக்க முடியாது என்டால் உங்களுக்கு குரங்கு புத்தி என்ண்டு அதை ஒத்துகொள்ளவும்.. :lol:

அது சரி..ஆண்களும் தானே, மேலாடையில்லாமல், அறைகுறை ஆடைகளுடன் திரிகிறார்கள்? பெண்கள் என்ன உங்களை மாதிரி ஜொள்ளு விட்டு கொண்டா திரிகிறார்கள் ? :P

அப்படியா.. அப்ப ஏந்தானாம் தாத்தா பேபியிட கையைப் பிடிச்சிட்டார் என்று குறுகிறீர்கள். ஆடை போடாத காலத்தில் கண்டதும் உணர்ச்சிக்கு இடமளித்து வாழ்ந்தது மறைக்கப்படலாகாது. அப்ப எல்லாம் தாத்தா குழந்தை உறவுகள் என்றே இருக்கேல்ல. மனித விலங்கு நிலையில் இருந்தான். ஆனால் மனித மூளை விருத்தி சிந்திக்க வைத்தது நாகரிகம் வளர்த்தது மனித உறவுகளுக்கு அடையாளமிட்டது கட்டுப்பாடிட்டது. இன்று மனித இனம் தனித்துவமாக வளர்ந்து பெருகி நிற்கிறது. ஆனால் மீண்டும் பெண்கள் கற்காலத்துக்கே திரும்பனும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அவர்களின் அடியொற்றி கற்கால மனிதர்கள் போல கண்டதும் கூடிக் களித்து கழித்து வாழவும் அதைப் புரட்சி என்று காட்டவும் ஆண்களும் உள்ளனர். அந்த நிலை இன்றைய மனிதனுக்கு அவசியமில்லை.

மனிதன் ஒரு சிறப்பு விலங்கு. அவனுக்குள் உணர்வுகள் சாதாரணமானது. ஆனால் நாகரிகம் கலாசாரம் பண்பாடு அந்த உணர்வுகளுக்கு கட்டுப்பாடு போட்டு அளவோடு வெளிபப்டவும் அதன் மூலம் நீடித்த மன மகிழ்வும் மனித முன்னேற்றமும் வேண்டி நிற்கிறது. ஆனால் இன்று பலர் மேலை நாட்டு அநாகரிகங்களுக்கு அவர்களின் நாகரிகம் என்று பெயர் சூட்டிக் கொண்டு நடத்தும் அலங்கோல வாழ்வு என்பது தாத்தா கூட பேபி கையைப் பிடிக்கும் கற்கால நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

ஆண்கள் மேலாடை இன்றி போகும் போது பெண்கள் ஜொள்ளு வழிக்கிறார்களா இல்லையா என்பதை பெண்கள் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி பெண்களின் உணர்வுத் தூண்டல்களுக்கும் ஆண்களின் உணர்வுத் தூண்டலுக்கும் இடையில் உளவியல் வேறுபாடுகள் உண்டு. இவற்றை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்ல நான் அவுத்துப் போட்டுத்தான் போவன் நீ பண்ணுறதைப் பண்ணு என்றால் இப்படித் தலைப்பிடுவதையும் தவிருங்கள்.

எல்லா ஆண்களுமல்ல நிச்சயம் பெண் அம்மணமா போனாலும் தன்னை கட்டுப்படுத்தி தன் நிலையில் உறுதியாக நிறகக் கூடிய ஆண்கள் பலர் உள்ளனர். ஆனால் எல்லா ஆண்களையும் அப்படி கருதிவிட முடியாது. சிலர் சந்தர்ப்பத்தில் மிருகங்களாக உள்ள பெண்களால் மிருகங்களாக சிந்திக்க தூண்டப்படுகின்றனர். அதறாக எல்லாப் பெண்களும் அப்படியல்ல. மிரு உயரிய நாகரிக வெளிப்பாட்டை காண்பிக்கும் பெண்களும் ஆண்களை சரியான பாதையில் வழிநடக்க தன் நடத்தையை தீர்மானிக்கும் பெண்களும் உண்டு. பெண்கள் எப்படித்தான் போனால் என்ன என் பாதை சிறந்ததாக அமைந்தால் சரி என்று நடக்கும் ஆண்களும் உண்டு. அவர்கள் இப்படி பேபி கையைப் பிடிக்கும் நிலைக்கு தரமிறங்கமாட்டார்கள். அவர்களின் சிந்தனை இடமளிக்காது. ஆனால் இப்படி சில சம்பவங்கள் நடப்பது எல்லா ஆண்களும் அப்படியல்ல என்று சொல்லும் போது பெண்கள் தங்கள் பக்கத் தவறுகளை இனங்காணவும் தவிர்க்கவும் முனைய வேண்டும்.

வீதிகளில் அலையும் விபச்சாரிகள் தங்கள் எப்படி இனங்காட்டுகின்றனரோ அப்படி சமூக விபச்சாரிகளாக உள்ள பெண்களும் துணியை குறைச்சுக் கூட்டி பலவீனமான ஆண்களின் உணர்ச்சிகளை உசுப்பி குற்றங்கள் பெருக வழி வகுக்கின்றனர் என்பதும் தவறில்லை. ஆக பெண்கள் உயர்ந்த நாகரிக விழுமியங்களை சமூக விழுமியங்களைக் தெரியவும் கடைப்பிடிக்கவும் அதன் மூலம் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தவும் தெரியின் அதுவே சிறப்பு.

ஒரு பெண் ஒரு ஆணிடம் தொடர்ந்து ஒரு உதவி கேட்டுப் போனால் கூட உதவி செய்வதற்கு பிரகாரமாக போன் நம்பர் கேட்கும் நிலையிலும் ஆண்கள் சிலர் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது பெண்கள் என்ன செய்ய வேண்டும். அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து போன் நம்பரைக் கொடுக்க அவர் தொந்தரவு பண்ண பின்னர் அதையே காட்டி ஒட்டு மொத்த ஆண்களையும் குறை சொல்லவது யார் தப்பு...???! சூழ்நிலையை உருவாக்கி குற்றவாளிகளை உருவாக்கிவிட்டு குழறுவதிலும் குற்றவாளிகள் உருவாகத வகையில் சூழ்நிலைகளை மனிதர்கள் அமைக்கக் கற்றுக்கொள்ளவும் அதன்படி நடந்து கொள்ளவும் முனைய வேண்டும். இதுவே எங்கள் கருத்து இங்கு. அதைவிடுத்து ஆண்களை பெண்களை மாறி மாறி குற்றம் சுமத்துவதால் எந்த குற்றமும் தீர்ந்துவிடப் போவதில்லை. செய்திகள் தொடரவே செய்யும். பாதிப்புக்களும் குறையப் போவதில்லை. :P :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண் ஒரு ஆணிடம் தொடர்ந்து ஒரு உதவி கேட்டுப் போனால் கூட உதவி செய்வதற்கு பிரகாரமாக போன் நம்பர் கேட்கும் நிலையிலும் ஆண்கள் சிலர் இருக்கின்றனர்.

இப்படிப் பட்ட ஆண்களைச் சுட்டுப் பொசுக்கி சமூகப் புரட்சி செய்ய லண்டனில் யாருமில்லையா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.