Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்திவெளியிலை ........

Featured Replies

மட்டு சந்திவெளியில் பரமேஸ்வரக் குருக்களை சுட்டுக் கொன்றது, ஒட்டுக்குழு கருணா கும்பலின் முக்கியஸ்தகர் "சந்திவெளி மாமா" எனப்படும் "வடிவேல் மகேந்திரனே".

1999-g.gif

கடந்தவாரம் மட்டு சந்திவெளியில் செல்லையா பரமேஸ்வரக் குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக் கொல்லப்பட்டதை நெருப்பு ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கொலை தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, இக்கொலையை இன்று கருணா ஒட்டுக்குழுவின் முக்கியஸ்தகராக இருக்கும் "சந்திவெளி மாமா" அல்லது "புளொட் மாமா" என்றழைக்கப்படும் "வடிவேல் மகேந்திரனே" செய்ததாக தெரிய வருகிறது.

பரமேஸ்வரக் குருக்களை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற வடிவேல் மகேந்திரன், தனது கைத்துப்பாக்கியினாலேயே அவரைக் கொன்றதாக நம்பகரமாக அறிய முடிகிறது. இக்கொலை நடைபெற்று சில வினாடிகளுக்குள்ளேயே, கருணா ஒட்டுக்குழுவின் டென்மார்க் முகவரின் இணையத்தளத்தில் "புலிகளால் மட்டக்களப்பில் இந்துக் குருக்கள் சுட்டுக்கொலை" என்ற செய்தி வந்ததும், அதனையடுத்து சிங்கள அரசின் ஊடகங்களும் இதே பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் யாவரும் அறிந்ததே.

முன்னைநாள் புளொட் ஒட்டுக்கும்பலின் உறுப்பினரான சந்திவெளியைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன், புளொட் கும்பலிலிருந்து வெளியேறி ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவில் இணைந்து இந்திய அமைதிப்படைக் காலங்களில் பல கொலைகளை புரிந்து விட்டு தப்பியோடி சுவிஸ் தேசத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தவர். பின்பு சுவிஸ் தேசத்தில் இன்னொரு கொலையைப் புரிந்து விட்டு தலைமறைவாகிய இவர், தற்போது சுவிஸ் சிறையில் இருக்கும் முஸ்தப்பா எனப்படும் ராம்ராஜின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து இந்திய புலனாய்வுத்துறையின் துணையுடன் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். பின்னாளில் கறுணா-ஈ.என்.டி.எல்.எப் இன் உறவு முறிவுற்றதும், கருணா ஒட்டுக்குழு கும்பலில் இணைந்து மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளில் பல கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் சுவிஸ் பொலிஸார்ரினால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் வடிவேல் மகேந்திரனும் முக்கியமானவர்.

http://www.baselland.ch/docs/uebrige/mit_pol/2002/1999.htm

வாகரையில் சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பவனி வந்தபோது, அவரை வரவேற்கவென்று, ஆயுதமுனையில் அழைத்துச் செல்லப்பட்ட மக்களுள் பரவேஸ்வரக் குருக்களும் அடங்கி இருந்ததையும், அவரைக் கொண்டு மகிந்தவிற்கு காளாஞ்சி கொடுக்கச் செய்து, அதனை புகைப்படப் பிரச்சாரத்தில் சிங்கள அரசு உலகெங்கும் ஈடுபட்டு வந்ததையும், பின் இக்கொலையை கருணா ஒட்டுக்கும்பல் மூலம் செய்துவிட்டு, அதனையும் புலிகளே செய்தார்கள் என பிரச்சாரப்படுத்தி வருவதும் தெரிந்ததே.

Web : neruppu.org

Monday, 12 Feb 2007

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.