Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நலனை புறக்கணித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போராடுகின்றது அல்லது ஆயுதம் ஏந்தியது சிங்களவனுக்கு கொடுமை செய்யிறதுக்கல்ல

எங்களுக்கு நடந்த அல்லது நடக்கிற கொடுமைகளை நிற்பாட்டுறதுக்கு.

தயவு செய்து அசிங்கப்படுத்தாதியுங்கோ?

தந்தது எல்லாவற்றையும் திருப்பிக்கொடுக்கவேணும் எண்டு கட்டாயமில்லை.

பிரச்சனை மணிசங்கரோ ராஜபாக்ஷேவோ அல்ல:

ஒரு தாயை உதாரணமாக்கலாமாக்கி கேவலப்படுத்தலாமா? என்ற என் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ஒரு தமிழன் மற்றவனை பார்த்து கேட்க்கும் கேள்வி, அருவறுப்பான மனிதர்கள் ஈழத்தமிழகளிடையே இருப்பது கேவலமானது வெட்க்கப்படவேண்டியது.

இதில் சாபம் வேறு, பாவம் இவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை மணிசங்கரோ ராஜபாக்ஷேவோ அல்ல:

ஒரு தாயை உதாரணமாக்கலாமாக்கி கேவலப்படுத்தலாமா? என்ற என் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ஒரு தமிழன் மற்றவனை பார்த்து கேட்க்கும் கேள்வி, அருவறுப்பான மனிதர்கள் ஈழத்தமிழகளிடையே இருப்பது கேவலமானது வெட்க்கப்படவேண்டியது.

இதில் சாபம் வேறு, பாவம் இவர்கள்

rmsachitha!!!!!

ஒரு தாயை அவமானப் படுத்தி பேசுவது மிகத் தவறானது. அதற்காக உமது கருத்துக்கள் சரியானது அல்ல.

உமது உள் நோக்கம் எமக்கு புரிகிறது. சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை நாயைச் சுடுவது போல் சுடுகிறது ஆனால் நீரோ வெட்கங் கெட்டு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று எழுதுகிறீர்.

உமக்கு வெட்கமாக இல்லையா! சிங்களவர்கள் என்றைக்குமே இந்திய விரோதிகள்தாம். ஆனால் உமது கேவலமான இந்திய அரசு இந்தியாவை நேசிக்கும் தமிழர்களை அழிக்கும் சிங்கள மகிந்தாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றது.

இன்று தமிழினம் பெருமைப் பட்டிருக்கிறது என்றால் அதற்கு ஈழத் தமிழர்கள்தாம் முக்கிய காரணம். எங்கிளின் விடுதலைப் போர் அதைச் செய்திருக்கிறது. ஆனால் அதற்காக நாங்கள் கொடுத்த விலைகள் கணக்கில் அடங்கா!! காலத்தால் அழியாத கண்ணீர் காவியங்கள் அவை.

ஆனால் நீரோ சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ஈழத்தமிழரை பற்றிக் கதைக்க உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது??????

ஈழத் தமிழிரின் பலவீனத்தைப் பயன் படுத்தி இந்திய நச்சு விதையை விதைக்க முயற்சிக்க வேண்டாம். உமது இந்தியக் கழிவு உம்மோடு இருந்து தொலைக்கட்டும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இங்கு அதை விதைக்க வேண்டாம்.

ஜனனியைப் பாரும் உமது இந்தியாவைச் சேர்ந்த பெண்தான். ஆனால் இந்தியாவின் போலித்தனத்தை உணர்ந்து நல்ல பதிவுகளை இங்கு வைக்கிறார். முடிந்தால் அந்தப் பெண்ணை பின்பற்றும்

Edited by இளங்கோ

பிரச்சனை மணிசங்கரோ ராஜபாக்ஷேவோ அல்ல:

ஒரு தாயை உதாரணமாக்கலாமாக்கி கேவலப்படுத்தலாமா? என்ற என் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ஒரு தமிழன் மற்றவனை பார்த்து கேட்க்கும் கேள்வி, அருவறுப்பான மனிதர்கள் ஈழத்தமிழகளிடையே இருப்பது கேவலமானது வெட்க்கப்படவேண்டியது.

இதில் சாபம் வேறு, பாவம் இவர்கள்

இதை விடக்கேவலாமானது எல்லாம் நடக்குது வாயால சொன்னார்களே அன்றி யாரும் மனதாலும் செய்கையாலும் செய்யவில்லை.அப்படி யாராவது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அவர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன் ஆனால் நிஜமான நடப்பவையை அறிய தற்ஸ்தமிழ் தவறாது வாசியுங்க

for example- http://thatstamil.oneindia.in/news/2007/03/02/coach.html

http://thatstamil.oneindia.in/specials/cin...iya_070222.html

http://thatstamil.oneindia.in/news/2007/03/01/student.html

http://thatstamil.oneindia.in/specials/cin...rai_070227.html

Edited by ஈழவன்85

கருத்தில் தவறு இருக்காலாம் கருத்துக்கு உதாரணம் காட்டும்போது முடிந்தவரை எதிராளியின் மனிதை காயப்படுத்தும் நேரடி ரத்த சம்பந்தமுல்லவர்களை உதாரணமாக்ககூடாது. எனது கருத்தில் உடன்பாடு இல்லை என்றாள் என்னை மட்டும் விமர்சிக்கலாமே என்பது என் அபிப்பிராயம்.

ஈழவன் மற்றும் சாணக்கியன் ஆகியோற்களுக்கு என் நன்றிகள். மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[24 - February - 2007] [Font Size - A - A - A]

இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஐயா பெரியவரே. உலகத் தமிழினத்தின் மாபெரும் தலைவரே (என்று சொல்கிறார்கள்), கண்ணகிக்குச் சிலையெழுப்பிய கற்புக் காவலரே, தண்டவாளத்தில் (சாரதி ரயிலை எடுக்கமாட்டார் என்பது தெரிந்ததும்) தலைவைத்து தடையேற்படுத்திய தங்கமே, சிங்கமே, அஞ்சா நெஞ்சமே (இன்னும் பலவாறு உங்களைப் புகழ்வதற்கு ஆசைதான். ஆனாலும் நான் யாழ் களத்திற்குப் புதிது என்பதால் இங்குள்ளவர்கள் என்னை எப்படியெல்லாம் வசைபாடுவார்களோ என்ற பயத்தினால் இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்.) நீங்கள் இந்திய நலனைப் புறக்கணித்து தமிழகத்திற்கு முல்லைப்பெரியாற்று நீரைக்கூடக் கொண்டுவர மறுப்பவர். அப்படிப்பட்ட உங்களை தங்கள் பிரச்சினையில் தலையிடச் சொல்வதற்கு என்ன துணிச்சல் இந்த ஈழத்தமிழர்களுக்கு. பேசாமல் இருந்துகொண்டு சண் ரீவியில் பட்ம் காட்டிக்கொண்டு இருங்கோ (அதான் நீங்கள் இலவசமாக தொலைக்காட்சிப்பெட்டிகளும் கொடுத்திருக்கிறியளல்லோ). றோ அமைப்பு போடுற படத்திலயும் உங்களுக்கு இன்னமும் முக்கியமான றோல் இருந்தால் கேட்டுவாங்கி போட்டுத்தாக்குங்கோ.

வாழ்க தமிழ். வளர்க சண் குழுமத்தின் கல்லாப்பெட்டி.

பலமுறை ஆணித்தரமாக நம் தேசியத்தலைவரால் வலியுறுத்தப்படுவது ஈழமே நம் முடிவென்பது..

இவ்வளவு இழப்புகள் சந்தித்த எம் தமிழீழ தாயகத்தில்..அந்த முடிவை மேலும் இழப்புகளுடன்தான் பெறவேண்டுமென கலைஞர் உட்பட

பலரும்விரும்புவது..வருத்தத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலமுறை ஆணித்தரமாக நம் தேசியத்தலைவரால் வலியுறுத்தப்படுவது ஈழமே நம் முடிவென்பது..

இவ்வளவு இழப்புகள் சந்தித்த எம் தமிழீழ தாயகத்தில்..அந்த முடிவை மேலும் இழப்புகளுடன்தான் பெறவேண்டுமென கலைஞர் உட்பட

பலரும்விரும்புவது..வருத்தத்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.