Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மான்மியம்

Featured Replies

தம் படை அடி வேண்டி

தவண்டது ஓடையில்

ஒட்டுப் படையதை

ஏவியே விட்டனர்...

கண்காணிப்பு குழுவது

காரணம் கேட்டால்

தம்மணி இல்லென

கையதை விரித்தனர்...

உள்ளே நுழைந்து

ஊடுருவி வந்தனர்

ஆயினும் என்ன

அடி வேண்டி ஓடினர்...

கையலாக

கை கூலி படைகள்

ஏனின்று வந்து

எம்முடன் பொருதினர்...???

சதாகம் வருமென்று

சாத்திரம் பாக்கினம்

பல்லுடைந்து விழுந்தும்

பலானா பாக்கினம்...???

அட்டம சனியது

அடமதை பிடிக்குது

பத்திள வியாழன்- அவர்

பதியதை கிளப்புது....

ஓமந்தை தாண்டி

ஓடியே வரட்டும்

அதிரடி நடத்தி

அடுக்கியே வைப்போம்...

கண்காணிப்பு குழுவது

கண்ணீரோடு அலையுது

வேலை இல்லாது

வெட்டியாய் திரியுது....

பாவம் அவருக்கு

பரிந்துரை செய்வோம்

அடுக்கிய உடலை

அள்ளியே போகட்டும்...

ஏ. கே.யால் அடிக்கையில்

ஏளனம் செய்தவர்

ஆட்லெறி அடித்ததால்

அடங்கியே போயினர்...

தூக்கிய காவடியை

தூயவன் எறிந்திட

காவிய காவடி

காணமல் போயினர்...

பாலர் படையென்றா

பல்லிழித்து வந்தீர்

ஏனிப்போ அடி வேண்டி

எங்கோ ஓடினீர்...???

தேடுதல் நடத்தியே

தேடியே அலைகிறோம்

கண்னெதிர் கண்டால்- உயிர்

காவது எடுப்போம்...

காப்புக்கள் எடுத்து

கவனமாய் பதுங்கும்

தலைகள் தெரிந்தால்

தனலது பறக்கும்...

கந்தக குழாய்கள்

கக்கியே தள்ளும்

பொறுத்தது போதும்

பொங்கியே எழும்..

அட்டம சனியது

அடமாய் பிடிக்குது

சத்தியமாய் சொல்வேன்-உமக்கு

சனியன் பிடிக்குது....!!!

:P :P :P :P :lol::lol::mellow::mellow:

Edited by வன்னி மைந்தன்

  • Replies 120
  • Views 9.8k
  • Created
  • Last Reply

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

எதிரகள் பலரையும்

அணிசேர்த்து விட்டபின்

கண்காணிப்புக் குழுவிடம்

உதவிக்கு நிற்கின்றார்

கூலிக்கு ஆளெடுக்கும்

இழிவான நிலையின்னும்

இவ்வையத்தில் இன்னும்

எமக்காக வில்லை

தானே அறியாது - தனைச்சுற்றி

எதிரிகள் பலரையும்

உருவாக்கி விட்டமைந்தா

அவர்தாமின்று போரிட வந்துளர்

சாகரம் மீதேறி

ஆயுதம் வருதென்று

சத்தியம் செய்து சாத்திரம் சொன்னவா

காரிருள் வேளையில்

மயங்கி நிற்கவே

காம சாஸ்திரம் அதனையும்

களத்திலே தருவித்தா

கொலண்டிலே நின்றுகொண்டு

ஓமந்தை மீள்பவருக்கு

அதிரடி நடத்தும் மைந்தன்-அவர்

அடுக்கியே அனுப்பிடுவார்

ஆயுதக் கலமதையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடல்கள் உரச உணர்வுகள் பரவ

விரசக் கதையினை விதைத்தவன் வாழி

பொண்ணை மணம் செய்த சித்தப்பன் என்று

தண்ணியடித்து கதை சொன்ன தவப்புதல்வன் வாழி

செல்லரித்துப் போன காமத்தின் சாத்திரத்தை

சொல்லிக் கொடுக்க வந்த சூறாவளி வாழி

பெண் உடலில் கை போடும் வித்தைகள் பலதை

கண்டுணர்ந்து கற்பித்த கலங்கரை விளக்கு வாழி

மஞ்சள் பத்திரிகைக்கு மட்டுமேயான

கஞ்சல்களை கக்கியவன் காலமெல்லாம் வாழி

நீலப் படங்களை எழுத்தினில் தந்தவன்

ஞாலம் உள்ளவரை நாறடித்து வாழி

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

...

ஈழவன் நீங்களா இது. ஒட்டுவேலை மட்டும்தான் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்.

சூப்பர்.

வன்னிமைந்தனுடன் நேரடித் தாக்குதலிலும் ஈடுபடுகிறீர்களே.

உடல்கள் உரச உணர்வுகள் பரவ

விரசக் கதையினை விதைத்தவன் வாழி

பொண்ணை மணம் செய்த சித்தப்பன் என்று

தண்ணியடித்து கதை சொன்ன தவப்புதல்வன் வாழி

செல்லரித்துப் போன காமத்தின் சாத்திரத்தை

சொல்லிக் கொடுக்க வந்த சூறாவளி வாழி

பெண் உடலில் கை போடும் வித்தைகள் பலதை

கண்டுணர்ந்து கற்பித்த கலங்கரை விளக்கு வாழி

மஞ்சள் பத்திரிகைக்கு மட்டுமேயான

கஞ்சல்களை கக்கியவன் காலமெல்லாம் வாழி

நீலப் படங்களை எழுத்தினில் தந்தவன்

ஞாலம் உள்ளவரை நாறடித்து வாழி

:mellow::blink::huh::mellow::mellow:

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

எதிரகள் பலரையும்

அணிசேர்த்து விட்டபின்

கண்காணிப்புக் குழுவிடம்

உதவிக்கு நிற்கின்றார்

கூலிக்கு ஆளெடுக்கும்

இழிவான நிலையின்னும்

இவ்வையத்தில் இன்னும்

எமக்காக வில்லை

தானே அறியாது - தனைச்சுற்றி

எதிரிகள் பலரையும்

உருவாக்கி விட்டமைந்தா

அவர்தாமின்று போரிட வந்துளர்

சாகரம் மீதேறி

ஆயுதம் வருதென்று

சத்தியம் செய்து சாத்திரம் சொன்னவா

காரிருள் வேளையில்

மயங்கி நிற்கவே

காம சாஸ்திரம் அதனையும்

களத்திலே தருவித்தா

கொலண்டிலே நின்றுகொண்டு

ஓமந்தை மீள்பவருக்கு

அதிரடி நடத்தும் மைந்தன்-அவர்

அடுக்கியே அனுப்பிடுவார்

ஆயுதக் கலமதையே

தூண்டிலில் புழுவதை

கொளுவியே போட்டேன்

மாட்டிய மீனுக்கினி

மரண அடிதான்...

தப்பில்லை

தனில் எனின்- ஏன்

தப்பாய் சுட்டது...??

கண்காணிப்பு குழுவுக்கு

காரணம் புரிந்தது- அதை

ஆதரமாக்கியே

ஆஜர் ஆகினர்...

துப்பில்லை என்றவரை- நீர்

துப்பியே போகலாம்

தப்பில்லை எம்மிலென- நாம்

தப்பியே விட்டோம்...

எத்தனை நாளிதற்காய்

தவமது கிடந்தோம்

கிடைத்தது சாட்டு- இனி

பொட்டு தாக்கு...

உலகம் இனி இங்கே

வேடிக்கை பார்க்கட்டும்

சீக்கா அடித்தினி

சிரிப்பதை கொட்டட்டும்....

வென்றது யாரென

வெளியுல கறியட்டும்

வெற்றியின் மகிழ்விலே

புலி களம் திறக்கட்டும்...

வன்னியை அடக்கிய

வன்னி மான்யம்

விடுதலை கண்டினி

வீரியமாய் எழட்டும்...

காரிருள் வந்தாலே

காமம் வருமென்று

கருத்தினை மொழியும்

கயவரை ஓடட்டும்...

உண்மையை உண்மையாய்

உலகிற்க் உரைத்தால்

பகைக்கு நாமென்றும்

பகைவன் தானே...

விழுந் துடைந்து

நொருங்கிய பின்னும்

மீசையில் மண்ணில்லை

என்றேன உரைத்தாய்...???

இடமது மாறிடினும்

இலட்சியம் மாற

வேங்கையர் நாமென

வெறியோடு உரைப்போம்...

கண்டவன் காலினை

வணங்கும் மடையர்கள்

நாமல்ல என்றே

நாளும் உரைப்போம்...

போரென நீயும்

பொருதியே வந்தால்

உயிரினை விட்டே

உரிமையை காப்போம்..

அதுவே எங்கள்

அறத்தின் தீர்ப்பு

இதுவே எங்கள்

இலட்சிய கொள்கை...

என்றும் உள்த்தில்- இதை

எழுதி வைத்திடு

மறவாதினை - நீ

மறாவாது படித்திடு...!

:mellow::blink: :P :mellow::mellow:

வன்னி மைந்தா எடு உன் பொம்மை துப்பாக்கியை

கண்ணாடி முன் சென்று அயராத பயிற்சி எடு

படுக்கை அறையில் உனக்கு தேவையில்லை

பயிற்சி நீதான் அக்கலையில் வல்லவனாச்சே

பெண்னை சீரளிக்க உன் எழுத்து காணும்

ஆணாதிக்கத்துக்கு நீயே உதாரனம்

கேவலங்கெட்ட மனிதப்பிறவியான நீர்

ஹலண்டில போராடும் புளியா

கனவில பாலம் தகர்ப்பு

ஓமந்தையில அட்டாக்

இப்படி போனால்

வரும்ம் உமக்கு ஹாட் அட்டாக்

கூலிப் படைகளிற்க்கு

யால்ரா அடிக்கும் ஓநாயே

நீ ஊளையிடுவது எதற்காக............?

அவர்கள் போடும்

எலும்புத் துண்டுகளிற்கா..........?

கண்கானிப்புக் குழுவை

உமது கூலிப்படையில்

சேர்க்கப் பாக்குறீர்களா....?

அவர்களொன்றும்

உம்மைப் போல்

வக்கத்தவர்களில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரசக் கதை எழுதி வீணீர் வடித்து வாசித்து

இரவில் எதையோ எதையெல்லாம் செய்து - அவர்

கருகிச் சருகாகட்டும். அதை விடுத்து அவற்றைக்

களத்திற்கு கொண்டு வந்தால் கழுத்தறுத்து வீழ வைப்போம்

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யுத்தநிறுத்த மீறல்கள் இலக்கம் - 02

தரப்பு - காவடியின் ஆள ஊடுருவித் தாக்கும் அணி (DPU நபர் ஈழவன்)

சம்பவம் - போர் நிறுத்த கண்காணிப்பு குழு தலைவருக்குகொலை அச்சுறுத்தல்

திகதி - March 08, 2007

நேரம் - 6.17 A.M.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுத் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல் செய்தது காவடி தரப்பின் இன்னுமொரு அப்பட்டமான போர்நிறுத்த மீறலாகும். இச்சம்பவத்தை யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இத்தாக்குதலுக்கான விளக்கத்தை உடனடியாகத் தருமாறு காவடி தரப்பிடம் யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினால் கேட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள ஈழவன் எனப்படும் நபர் காவடி தரப்பைச் சேர்ந்த உறுப்பினராக இல்லாவிட்டால் அவரை காவடி தரப்பு தமது பிரதேசத்தில் காணப்படும் போது உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றது.

வன்னிமைந்தனின் தரப்பைச் சேர்ந்த பொதுமகள் வேடத்தில் திரியும் சிலுக்கு எனப்படும் புலனாய்வு அதிகாரி உடனடியாக பொதுமக்கள் வாழுகின்ற இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வன்னிமைந்தன் தரப்புக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் இத்தருணத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.

இதேபோல் காவடி தரப்பைச் சேர்ந்த பொதுமகள் வேடத்தில் திரியும் லீசா எனப்படும் புலனாய்வு அதிகாரி உடனடியாக பொதுமக்கள் வாழுகின்ற இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் காவடி தரப்புக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் இத்தருணத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்கள் தாமாக கிளர்ந்தெழுந்து தாக்கினால் நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் வன்னி மைந்தனால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

வந்திட்டார் யா. க.கு.த

யுத்த நிருத்த மீறல் தகவலுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் நேரடியாக விட்ட கொலை மிரட்டல்களுக்கு கண்காணிப்பு குழுவின் பதில் என்ன..? பதில் தராவிட்டால் எம்மால் ஒத்துழைக்க முடியாது. எமது பிரதேசத்திற்குள் உள் நுழையவுமஇ அனுமதிக்க முடியாது.

வன்னி மைந்தா எடு உன் பொம்மை துப்பாக்கியை

கண்ணாடி முன் சென்று அயராத பயிற்சி எடு

படுக்கை அறையில் உனக்கு தேவையில்லை

பயிற்சி நீதான் அக்கலையில் வல்லவனாச்சே

பெண்னை சீரளிக்க உன் எழுத்து காணும்

ஆணாதிக்கத்துக்கு நீயே உதாரனம்

கேவலங்கெட்ட மனிதப்பிறவியான நீர்

ஹலண்டில போராடும் புளியா

கனவில பாலம் தகர்ப்பு

ஓமந்தையில அட்டாக்

இப்படி போனால்

வரும்ம் உமக்கு ஹாட் அட்டாக்

முகத்தை மறைத்து

முக மூடியணிந்து

களத்துக்கு வருகின்ற

கரியாரே வருக...

நெஞ்சில் உமக்கென்ன

நெசமா இருக்கா

பண்பாய் சொல்லும்

பலமது இருக்கா...???

ஏறி வந்து ஆடிட அச்சம்

ஏனோ உண்கிறீர் நீரோ எச்சம்...?

படுக்கையை விட்டால்

வேறென்ன பகிர்வீர்...???

இதுவே வேலையாய்

இது காலும் உரைத்தீர்

புரிந்தது இப்போ

இதற்கா முக மூடி...அனிந்தீர்??

ஏந்திய கணையெல்லாம்

எகிறியே போச்சு- இப்போ

பிடித்த கணையது

''பிருதுவி ''யாச்சு...

அண்டை நாடது

அண்மையில் விட்டிச்சு

வாங்கி வீட்டுக்குள்

பதுக்கியே வைச்சேன்...

காலம் வந்தது

கணையது ஏவ

இனியென்ன யாழில்- இனி

இடிபாடு காட்சி...

மங்கையர் எல்லாம்

மாண்போடு எழுந்து- பகை

சங்கை அறுக்கின்ற

சபையில் இணைந்தாச்சு...

கறுப்பியக்கா கையில இப்போ

கூட்டு மாறுடன்

ஓடியே வாறா- இனி

ஓலம் தான் உமக்கு

ஓடியே ஒளியும்.....

பெண்ணவள் விழித்த

பெருமை எமக்கு- இன்று

அஞ்சா பெண்ணாய்

அகிலத்தில் எழுந்தாள்...

ஆணென்ற ஆணவம்

அடியோடு அழியும்- நீர்

அழித்தட மறுத்தால்

உம் உயிரது பிரியும்...

தெரியுது பாரிப்போ

உம் முக மூடி கிழியுது

இனியும் நின்றால்

உம் உடலது கிழியும்...

ஓடித் தப்பு.....!!!

:P :P :P :P :P :P :mellow::mellow:

யுத்த நிறுத்தக் குழுவிற்க்கு எதிராக போர் பிரகடணம்

யுத்த நிறுத்தக் குழு பக்க சார்பாக செயற் படுவாதால் காவடி பக்கம் வந்தால் தாக்குதல் நடத்தப் படும் என்பதை சொல்லிக் கொல்கின்றோம்

யாழ்கள படையணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணவள் விழித்த

பெருமை எமக்கு

காம சாத்திரம் எழுதிய உமக்கு உது பரிசு தான். பெண்களை எப்பிடி தூண்டச் செய்யிறது எண்டெல்லோ எழுதினீர்..

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

:mellow:

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

:mellow: :mellow: :blink: இது யாழ் கள யுத்த நிறுத்த மீறலா ?

Edited by lisa01

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவாயே ஓர் நாள் நீ ஈழத்தில்

வைத்தே உன் கதை முடிப்போம் பாலத்தில்...

இது மீறல் இல்லயா

காம சாத்திரம் எழுதிய உமக்கு உது பரிசு தான். பெண்களை எப்பிடி தூண்டச் செய்யிறது எண்டெல்லோ எழுதினீர்..

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

இதுவரை காலமும்

எதை ஜயா அறுத்தீர்....?

இது வரை செய்ததை

என்னென்று சொல்லும்...??

சதியது புரிகையில்

சதியதாய் செய்வீர்

பவையவளை

பகிhந்;தான் என்பீர்...

இது வரை காலமும்

இதை தானே கேட்டோம்

புதிதாய் எதையாவது

புதினமாய் சொல்லும்...

அரை குறை தீர்வுக்கு

அடியது பணியோம்

எதிர் வாதமிட்டால்

எதிர்த்தடிப்போம்...

காலங்கள் வீணாய்

கழியுது இங்கு

தீர்வை எழுதி

திருப்பத்தை தந்திடும்...

புரியுது புரியுது

புரியவே மாட்டீர்

ஒட்டுப் படையல்லோ

ஒரு கையில் இருக்கு...

அதிரடி தாக்கு

அப்பப்போ நடத்தினால்

நாமென்ன இன்று

தப்பியா ஓடுவோம்...???

விசம்மத் தனத்து

விசப்புரை நிறுத்தி

பத்திய தீயதை

தனித்திட முயலும்...

கண்டம் விட்டு

கண்டங்கள் பாயும்

கண்டங்கள் எங்கள்

கரமதில் உண்டு...

உங்கள்

குண்டர் படையதை

குண்டுக்கு மாய்த்து

தப்பி வந்தெம்

காலில் விழ முன்....

நிரந்தர தீர்வுக்கு

நிரந்தரம் காண்

கற்பனா வாதத்தை

கடலில போட்டு...

தப்பிக்க வழியதை

தம்பி நீர் பாரும்

எங்கள் எல்லையில்

எவருமே இல்லை....

கண் காணிப்பு குழுவே

கவனத்தில் எடுக்க...!

:mellow::mellow::mellow::blink::huh::D

கிழியும் கிழியும் முதலில உமது முகமூடியை கிழியும்

யுத்த நிறுத்த கண்கானிப்பு குழுவுக்கு எமது பிரதேசத்திலும் இனி தாக்குதல் தொடுக்கப்படும் பக்கசார்பான அறிக்கைகள் விட்டதால் இன்னி மன்னிப்பு கேக்கும் வரையில் யுத்த பிரகண்டனம் செய்ய பட்டுள்லது

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தொடர்ச்சியாக அநாமதேய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாலும், காவடி தரப்பில் இருந்து யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு நேரடியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாலும், யாழ் போர்நிறுத்த கண்காணிப்பு குழு வன்னி மாண்மியத்திலுள்ள தனது சகல அலுவலங்களையும் தற்காலிகமாக மூடி, தனது சகல கண்காணிப்பு செயற்பாடுகளையும் கால வரையறையின்றி நிறுத்தியுள்ளது.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களான கறுப்பி, மற்றும் அனிதா ஆகியோர் உடனடியாக யாழ் போர் நிறுத்தக் குழுவின் தலமைக் காரியாலயத்திற்கு வருமாறு அழைக்கபடுகின்றார்கள்.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு எடுத்துள்ள இந்த துரதிஸ்டமான முடிவு பற்றி யாழ் கள மேலிட நிருவாகத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்கள் வன்னி மாண்மியத்திற்கு பயணம் செய்வது ஆபத்தானது எனவும், நிலமை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு பயணிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு பொது மக்களிற்கு அறிவுறுத்துகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பினரும் துஸ்பிரயோகம் செய்து பொது மக்களிற்கு சேதத்தை விளைவித்தால், விரைவில் வன்னி மாண்மியம் சீல் வைத்து மூடப்படுவதற்கு யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு யாழ் கள நிருவாகத்திடம் பரிந்துரை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் அறிவுறுத்துகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

Edited by மாப்பிளை

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தொடர்ச்சியாக அநாமதேய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாலும், காவடி தரப்பில் இருந்து யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு நேரடியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாலும், யாழ் போர்நிறுத்த கண்காணிப்பு குழு வன்னி மாண்மியத்திலுள்ள தனது சகல அலுவலங்களையும் தற்காலிகமாக மூடி, தனது சகல கண்காணிப்பு செயற்பாடுகளையும் கால வரையறையின்றி நிறுத்தியுள்ளது.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களான கறுப்பி, மற்றும் அனிதா ஆகியோர் உடனடியாக யாழ் போர் நிறுத்தக் குழுவின் தலமைக் காரியாலயத்திற்கு வருமாறு அழைக்கபடுகின்றார்கள்.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு எடுத்துள்ள இந்த துரதிஸ்டமான முடிவு பற்றி யாழ் கள மேலிட நிருவாகத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்கள் வன்னி மாண்மியத்திற்கு பயணம் செய்வது ஆபத்தானது எனவும், நிலமை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு பயணிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு பொது மக்களிற்கு அறிவுறுத்துகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பினரும் துஸ்பிரயோகம் செய்து பொது மக்களிற்கு சேதத்தை விளைவித்தால், விரைவில் வன்னி மாண்மியம் சீல் வைத்து மூடப்படுவதற்கு யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு யாழ் கள நிருவாகத்திடம் பரிந்துரை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் அறிவுறுத்துகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

செவ்வன சேவையை

செய்ய வந்தீர்- இருந்தும்

எதிரியன் எதிர்ப்பை

வாங்கியே போறீர்...

இரு பக்க அழுத்தம்

இருந்தால் நிறுத்தலாம்

ஒரு பக்க அழுத்தம்

வந்தால் போவதா...??

பக்க சார்பென்றோ

பறையதை அடித்தனர்

இயலா தர்னத்தில்

இதை தானே உரைப்பார்...

இதையும் புரிந்திடா- ஏன்

இது வரை வாழ்ந்தீர்...??

அரச பயங்கர

அடாவடி கண்டீர்..

இனியெனும் எம் தமிழ்

உண்மை கேட்பீர்

சில நாள் இருந்திங்கு

வேடிக்கை பாரும்...

அடித்தே களைத்தவார் - உம்

காலிலே வீழ்வார்

ஏனென்று கேட்டால்- இங்கே

எதிரி என்பார்...

நிபந்தனை யற்ற

பேச்சுக்கு அழைப்பார்

நிர்பந்தம் அதனால்- உம்

காலிலே விழுவார்...

காலங்கள் தோறும்

கண்டது இதுவே

இப்போ மட்டும்

இது என்ன புதிதோ...??

:mellow::mellow::mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டம் விட்டு

கண்டங்கள் பாயும்

கண்டங்கள் எங்கள்

கரமதில் உண்டு...

Condom..????

க்கும்.. அதென்றால் மைந்தனுக்கு அவசியம் தேவைதான்.. ;)

Edited by காவடி

Condom..????

க்கும்.. அதென்றால் தேவைதான்.. ;)

ஆணுறை காவியே

காவடி அலைகிறார்

ஜயோ இங்கே

பெண்ணவள் தேடுறார்...

பாலுற வாடிட

பாலகர் தேடுறார்

சிறுவர் அமைப்பதை

சீக்கிரம் கூப்பிடு....

பொறுத்தது போதும்

பொங்கியே எழுக

மக்களே இவருக்கு

மரணம் எழுதுக....!!!

:P :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி..வாக்களிப்பெடுப்பை நடாத்திட வேண்டியது தான். வேறு தெரிவு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.