Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா ?

Featured Replies

கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா ?

 

 

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் கடந்த வருடம் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரி­வித்தார். 

child-abuse.jpg

றூவிஷன் நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை கல்வி அபி­வி­ருத்தி கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அட்­டா­ளைச்­சேனை ஒஸ்றா மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

அதி­க­மான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களில் 70 வீதமா­னவை குடும்ப உற­வி­னர்­க­ளி­னா­லேயே ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. வறுமை மற்றும் பெண்­களின் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு போன்ற கார­ணங்­க­ளி­னா­லேயே அதி­க­ள­வி­லான சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவர்­களின் கல்வி, சுகா­தாரம் மற்றும் பாது­காப்பு என்­ப­ன­வற்­றிலும் இது அதிக தாக்கம் செலுத்­து­கின்­றது. இலங்­கையின் கல்வி அறிவுச் சுட்டெண் உயர்ந்த நிலையில் அமைந்­துள்ள போதிலும் சுமார் 50,000 சிறு­வர்கள் முற்றாக பாட­சாலை செல்­லா­துள்­ளனர். மேலும் 450,000 சிறு­வர்கள் பாட­சாலை இடை­வி­லகி நிற்­ப­தா­கவும் யுனிசெப் நிறுவனம் தகவல் தெரி­விக்­கின்­றது. 

இலங்­கையில் 2016 ஆம் ஆண்டில் 2036 வன்புணர்வு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் 350 சம்­ப­வங்கள் மட்­டுமே 16 வய­துக்கு மேற்­பட்­ட­வை­க­ளாகும். ஏனை­ய­வைகள் சிறுவர் தொடர்­பா­ன­வை­யா­கவும் 68 வீத­மானோர் தங்­க­ளது விருப்­பத்­து­ட­னேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்­கையில் சிறுவர் தொடர்­பான 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்­டனை சட்­டக்­கோவை மற்றும் 1995 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்­டனைச் சட்டக் கோவை என்­பன சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பில் வலு­வாக அமைந்­துள்­ளது. இதன் மூலம் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பில ஆகக் குறைந்த தண்­ட­னை­யாக 6 வருட சிறைத் தண்­ட­னையும் ஆகக் கூடி­யது 15 வரு­ட­மா­கவும் அமைந்­துள்­ளது என்றார். 

இந்­நி­கழ்வில் அட்­டா­ளைச்சேைன பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. முக்தார், கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி எம்.எச்.எம். உவைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

http://www.virakesari.lk/article/26216

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.