Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சிறிலங்கா அரசு

Featured Replies

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவத்ததாவது:

அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக கடந்த வாரம் அரச தலைவர் காவல்துறை மா அதிபருடன் சந்திப்பை நடத்தி பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மட்டக்களப்பு தவிர்ந்த கொழும்பு, திருமலை ஆகிய இடங்களிலும் கருணா குழுவினர் அலுவலகங்களை திறந்துள்ளதாகவும், கொழும்பு அலுவலகத்திற்கு அண்மையில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக தாம் அச்சமடைந்துள்ளதாக முன்னர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=31124

என்ன வகையான நடவடிக்கையெடுப்பார்கள்?

1. திறக்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பளித்தல்.

2. மேலதிக அலுவலகங்களைத்திறத்தல்.

3. அகதிமுகாங்களில் தங்கியிருப்பவர்களைக் கடத்திச் செல்லவுதவுதல்.

4. கப்பம் பெறுவதைக் கண்டும் காணாதிருத்தல்.

(பி.கு) கடத்திச் சென்று தமதணியில் இணைக்கப்படுபவரே தமிழர் தரப்பின் வெற்றியைத்

தீர்மானிப்பவராகக் கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழைமையான கண்துடைப்புதான் இதுவும்.. "சர்வதேசம்" என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பன்னாடைகள் இதை புரிந்துகொள்வார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

''சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது"

உந்த நடவடிக்கை ஒன்றும் நீ எடுக்க வேண்டாம். உனக்கும் சேர்த்து எப்போ, எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது எங்களுக்கு தெரியும். அது எங்களுடைய வேலை நீ போய் உன்னுடைய வேலையைப் பார்த்துக்கொள்.

ஹாஹாஹா.... :D:D அதி உயர் அதிசிறந்த பாதுகப்புடன் கரிநாய்களின் குழுவை பாதுகாப்போம். இதுவே அதன் கருத்து.

நடவடிக்கை எடுத்தா சிங்க முண்டங்களும் கொழும்பு சுற்று வட்டார சதுப்பு நிலங்களில் புதைக்கப்படும்.

அன்பர்களே சர்வதேசம் இன்று தமிழீழ மக்களுக்கு சர்வ தோஷமாகி விட்டது.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The TMVP is not a political party. Its military wing appears to be operating with the support of the Sri Lankan Army

http://www.amnestyusa.org/news/document.do...ENGASA370072007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.