Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது

Featured Replies

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் கீழக்கரை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இலங்கையில் நிலவி வரும் சண்டையால் தங்களால் அப்பகுதியில் மீன்பிடிக்க இயலவில்லை என்றும் அதனால் சற்று தொலைவாக இலங்கை எல்லையில் மீன்பிடிக்க வந்ததாகவும் கடலில் வீசிய பலத்த காற்றால் தாங்கள் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்..

இந்திய மீனவர்கள்தான் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுளைவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்திய மீனவர்கள்தான் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுளைவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பழிக்குப் பழியாக இருக்கலாம், ஆனல் அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள், சுடாமல் பிடித்துள்ளனர்

பழிக்குப் பழியாக இருக்கலாம், ஆனல் அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள், சுடாமல் பிடித்துள்ளனர்

நன்றி. நன்றி.

:rolleyes: இந்தக் கைது வரவேற்கத்தக்க நடவடிக்கையே!! இந்திய தேசத்துக்கு நடக்க இருந்த மிகப் பெரிய சதியை இந்தக் கைது நிறுத்தியுள்ளது!!! இக்கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த மீன்கள், வலைகள் மூலம் இந்திய தேசமே அழிந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் தற்போது தவிர்க்கப் பட்டுள்ளது!!!

கடந்த காலங்களில் சைக்கிள் போளைகளாலும், பீடிகளாளும் இந்திய மாதாவுக்கு வர இருந்த அழிவுகளை, பாரத மாதாவின் புதல்வர்களான கடற்புடையினர் தக்க நேரத்தில் கண்டு பிடித்து தவிர்த்தது யாபகமிருக்கலாம்!!!! :rolleyes:

:rolleyes: இந்தக் கைது வரவேற்கத்தக்க நடவடிக்கையே!! இந்திய தேசத்துக்கு நடக்க இருந்த மிகப் பெரிய சதியை இந்தக் கைது நிறுத்தியுள்ளது!!! இக்கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த மீன்கள், வலைகள் மூலம் இந்திய தேசமே அழிந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் தற்போது தவிர்க்கப் பட்டுள்ளது!!!

கடந்த காலங்களில் சைக்கிள் போளைகளாலும், பீடிகளாளும் இந்திய மாதாவுக்கு வர இருந்த அழிவுகளை, பாரத மாதாவின் புதல்வர்களான கடற்புடையினர் தக்க நேரத்தில் கண்டு பிடித்து தவிர்த்தது யாபகமிருக்கலாம்!!!! :rolleyes:

ball bearings pierced Rajiv and 50 other "innocents" (just like in Jaffna Hospital) ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.