Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை சிங்களத்தின் பார்வையில் !

Featured Replies

வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ?

கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம்

mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv

Edited by mathuka

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருங்கோ புலி அப்போ நீங்க தமிழன் .. கிடையாதா?; ::::::::::

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாடு காக்க நாதியற்ற நாடோடிக் கூட்டம் உலகத்தமிழர்கள். அவர்கள் மன்னிக்கப்படுகிறார்களோ இல்லையோ உலகம் காட்டும் இரக்கத்தில் இரந்து வாழ்ந்து காலத்தை ஓட்டி.. கதையளந்தே கெளரவம் காக்கும் உலகப் பிச்சைக்காரர்கள்

மதுகாவின் இக் கையெழுத்து தொடர்பாக கண்டிக்கின்றேன்.

புலத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தாயகப் போராட்டத்தில் இணையாதவர்கள் அனைவருமே ஒரே நிலையுள்ளவர்கள் தான். அது புலத்தில் மட்டுமல்ல, சிறிலங்கா அரசின் கட்டுப்பகுதியில் வாழ்பவர்களும் தான். புலத்தில் போனவர்களை போக முயற்சிப்பவர்கள் திட்டுவது பொருத்தமாகத் தெரியவில்லை.

புலத்திற்கு ஓட, வசதி கிடைக்காவிட்டால், மற்றவர்களைத் திட்டுவது எவ்வகை நியாயம்? புலத்தில் உள்ளவர்கள், பிச்சையெடுத்தாவது நாட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஆனால் நீங்கள்???....

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா விவாதத்தின் தலைப்பே மாறுவது போல் தோன்றுகிறது. யாரும் யாரையும் திட்டுவதிற்கு உரிமை கிடையாது, ஆனால் நாம் தனிமையில் அமைதியாக இருக்கும்போது சிந்தித்துப் பார்த்தால் புரியும் அதாவது நாம் சரியான முறையில் பங்களிப்புச் செய்கிறோமா என்பதை. அதாவது சுட்டி விரலை எங்கள் பக்கம் திருப்புவது தான் நியாயம். இந்தத் தத்துவத்தை இதே தளத்தில் ஒரு தமிழ்த் தங்கையிடம் இருந்து தான் நானும் கற்றுக்கொண்டேன். நடைமுறைச் சாத்தியமும் அது தான்.

மதுகா வணக்கம்

உமக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையென்றால் வேறு ஏதாவது செய்யும் அதுக்கு உப்படி பொது இடத்திரய புலம்புறது

தமிழனைப் பார்த்து நாடோடி என்று இப்பவும் சொல்லுற நாதாரிக்குட்டம் இருக்கிறது மிகவும் கேவலமான விடயம் இதற்குள் தமிழ் தழிழிழம் என்ற புலுடாக்கள் வேறு .

இன்று தமிழினம் பட்ட துன்பங்களில் இருந்து தப்புவதற்காக சென்றவர்களே தவர நாடோடிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளும் உம்மைப் போல நாதாரிக்குட்டத்தால தான் தமிழன் இண்டைக்கு துன்பப்படுகிறான்.

அத்துடன் தமது உயிரை மட்டும் காக்க எமது உறவுகள் புலம்பெயரவில்லை விடுதலைக்காகவும் உழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும்

இறுதியாக இன்று தமிழினத்தை பார்த்து நாடோடி எனப்பிதற்றும் நீர் நாளை உமது ********* என்பதற்கு என்ன உத்தரவாதம்.

******* நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகளில்

சொற்களில் எப்பொழுதும் நாகரீகம் தேவை

தமிழ்

தமிழன்

தமிழீழம்

என்பதற்கப்பால்

தமிழ் நாகரீகம் இருந்தால் தான்

தமிழ்

தமிழன்

தமிழீழம்

வாழும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாடு காக்க நாதியற்ற நாடோடிக் கூட்டம் உலகத்தமிழர்கள். அவர்கள் மன்னிக்கப்படுகிறார்களோ இல்லையோ உலகம் காட்டும் இரக்கத்தில் இரந்து வாழ்ந்து காலத்தை ஓட்டி.. கதையளந்தே கெளரவம் காக்கும் உலகப் பிச்சைக்காரர்கள்

மதுகாவின் இக் கையெழுத்து தொடர்பாக கண்டிக்கின்றேன்.

புலத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தாயகப் போராட்டத்தில் இணையாதவர்கள் அனைவருமே ஒரே நிலையுள்ளவர்கள் தான். அது புலத்தில் மட்டுமல்ல, சிறிலங்கா அரசின் கட்டுப்பகுதியில் வாழ்பவர்களும் தான். புலத்தில் போனவர்களை போக முயற்சிப்பவர்கள் திட்டுவது பொருத்தமாகத் தெரியவில்லை.

புலத்திற்கு ஓட, வசதி கிடைக்காவிட்டால், மற்றவர்களைத் திட்டுவது எவ்வகை நியாயம்? புலத்தில் உள்ளவர்கள், பிச்சையெடுத்தாவது நாட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஆனால் நீங்கள்???....

அவர்களும் பிச்சைதான் எடுக்கிறார்கள், ஆனால் சிறீலங்கா அரசிடம், சோறுபோட்டவருக்கு வாலை ஆட்டுவது நன்றிக்கடன்தானே. :icon_idea::icon_idea::)

விடுங்க சித்தன் இந்தளவும் அனுபவிச்சாப்பிறகும் திருந்தாத பிறவிகளுக்கு நீங்க சொல்லி என்ன நான் சொல்லி என்ன யார் சொல்லியும் விளங்காதுகளோ என்ன கதை?

  • தொடங்கியவர்

ஓம் ஓம் புதியவன் சித்தன் பெரிய புத்தன் தானே அவர் சொன்னா சரி. *******. இது எனக்கு மிகவும் பிடித்த வாய்க்கியம். இந்த கருத்தை களத்தில் இருக்கும் இன்னொரு சகோதரன் சொன்னார்.

உண்மையை சொன்னால் அங்கை அங்கை வலிப்பெடுக்கொதோ? போய் திருந்திக்குங்க.

இதன் அர்த்தம் புலத்தில் இருந்தாலும் தாயகத்துக்கு உதவி செய்யதோரையோ குறிக்கிறது. நீர் தாயத்துக்கு உதவி செய்தால் ஏன் கொதிக்கவேண்டும்?

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்ப்ரியா

Edited by yarlpriya

உங்கள் தனிப்பட்ட பிரச்சனைக்குள் களத்தில் நிற்பவரையும் இழுத்து சிண்டு முடியப் பார்க்காதீர்கள். புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பில்லாமல் போராட்டம் இல்லை. மறந்து விடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் அச்சாணிகளாகவே அவர்கள் இருக்கின்றார்கள். வார்த்தைகளால் எல்லைமீறி உதவுபவர்களையும் ஒதுங்கி நிற்கச் செய்யாதீர்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

ஜயா விவாதத்தின் தலைப்பே மாறுவது போல் தோன்றுகிறது. யாரும் யாரையும் திட்டுவதிற்கு உரிமை கிடையாது, ஆனால் நாம் தனிமையில் அமைதியாக இருக்கும்போது சிந்தித்துப் பார்த்தால் புரியும் அதாவது நாம் சரியான முறையில் பங்களிப்புச் செய்கிறோமா என்பதை. அதாவது சுட்டி விரலை எங்கள் பக்கம் திருப்புவது தான் நியாயம். இந்தத் தத்துவத்தை இதே தளத்தில் ஒரு தமிழ்த் தங்கையிடம் இருந்து தான் நானும் கற்றுக்கொண்டேன். நடைமுறைச் சாத்தியமும் அது தான்.

வல்வைமைந்தன் நீங்கள் சொன்னது 100 % உண்மை. எனகென்றால் இது வாகரையின் வெற்றியை நாம் நக்கல் அடிப்பதால் இவர்களுக்கு ஏற்பட்ட கோபம் என்று நினைக்கிறேன்.

வணக்கம் மதுகா

சரி ஓரு கதைக்கு வைத்துக் கொள்வோம் தமிழர்கள் அனைவரும் நாடோடிகள்

வந்தேறு குடிகள் நாடு இல்லாத நாடோடிக் கும்பல் சரி இதை நீர் சொல்லுறதிற்கு முன்பே உம்மைப்போன்ற (மன்னிக்கவும் உம்மை தமிழ்பெண் என குறிப்பிட்டதிற்கு) தமிழ் பெண்களின் தாலி பாக்கியத்தையும் புவையும் பொட்டையும் பல இளம் பெண்களின் கற்பையும் அழித்த சந்திரிக்காவே சொன்னவர் அதையே திரும்ப திரும்ப சொல்லி இதில புலம்பாதையும் வேணுமென்றால் கண்ணாடியில பார்த்து குளறும்.

மற்றது

சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே நாட்களில் நீர் குறிப்பிடுகின்ற நாNhடிக் குட்டத்தில் உருவான விடுதலை அமைப்பில இருந்து உலகமே எதிர்பாரத வகையில தாக்குதல் நடந்த பொழுது மட்டும் பெரிசா பந்தி பந்தியா எழுத தெரியும் ஆனால் தமிழர் நாடோடிக் கும்பல் தங்கச்சி தமிழன் இண்டைக்கு புலம்பெயர்ந்து பல நாடுகளுக்கு போன படியா தான் விடுதலைப்போராட்டம் எவருடைய உதவியுமில்லாமல்

சொந்த மக்களின் பலத்தில் வீறுநடைபோடு உன்பதை புரிஞ்சு கொள்ளும்

உந்த வசனம் உமக்கும் பிடிக்கலாம் அதுக்காக பொது இடத்தில புலம்பி பெரும் துன்பத்தின் மத்தியிலும் குடும்ப சுமைக்குள்ளும் தமிழிழத்திறகாக போராடவில்லை கடைசி நிதி உதவியாவது செய்து தமிழிழத்தை சிங்களவனின்ர ( நீர் கருதிற நாடோடியற்ற சுத்தமான மனிதர்கள்) இருந்து மீட்க்க வேண்டும் என்ற உணர்வில இருக்கிற சனத்தை வெறுப்பபேத்த வேண்டாம்.

அதோட என்னையோத பொத்தச்சொன்னீர் என்ன உமக்கு பொத்தச் சொல்லிக்குடுக்கிறது தான் உம்மட வேலையோ அப்பிடி எண்டால் வடிவாய் போய் சொல்லிக்குடும் எனக்கு சொல்லிக் குடுக்கிறதுக்கு பதிலாக நீர் நாடோடியற்ற என கருதும் சிங்களவருக்கும் அவயோட வழியிறவைக்கும் வடிவாய் பொத்திவிடும்

;

  • தொடங்கியவர்

புதியவன் சார் ஒன்றை கவனமாக கேளுங்கள். நீங்கள் எந்த கதையை அளந்து கெளரவம் காக முற்பட்டாலும் ஒன்றை மனதில் வையுங்கள். விடுதலைப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஏதோ குருட்டு செவிட்டு சாட்டுகளை சொல்லியோ அல்லது சொல்லாமலோ அல்லது அதற்கு முபட்ட காலங்களிலேயோ உங்கள் உங்கள் சுய நலங்களுக்காக நாட்டையிட்டு தப்பியோடியவர்கள்.

இங்கிருந்து வெளிநாடு சென்ற பின் அங்கு அடைக்கல விண்ணப்ப படிவத்தில் எனக்கு அங்கு எல்ரீரீஈ யாலும் சிறீலங்கா இராணுவத்தாலும் பிரச்சனை நான் அங்கு வாழவே முடியாது என படு பொய் சொல்லி தான் வெளிநாடுகளில் அடைக்கம் பெற்றீர்கள். சரி அப்படி பெற்றும் ஏதுவித போராட்ட சிந்தனையிலாமலே அங்கு வாழ்ந்து வந்தீர்கள். அப்படியிருந்தும் மானத்தமிழர்கள் சிலர் மீண்டும் தாயக சிந்தையினால் அங்கிருந்து தாயக கடமையினை மேற்கொள்ளத்தொடங்கினார்கள்.

அப்படி தொடங்கியோர் வீடு வீடாக தேடிச் சென்று உங்களை மிகவும் பணிந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உங்களில் எத்தனை பேர் மனமுவது நிதியினை அள்ளிக் கொடுத்தீர்கள்? ஒரு சிறு அற்ப பணத்தை கொடுப்பதற்கு எத்தனை வசை பாடுகின்றீர்கள் எத்தனை குறுக்கு கேள்விகள் கேட்கின்றீர்கள்? ஆனால் சுயநலமாக வெளிநாடுகளில் எப்படி ஊதாரித்தனமாக பணத்தினை விரையமாக்குகின்றீர்கள். பகட்டு வாழ்க்கைக்கு பணத்தினை அள்ளிவீசுகின்றீர்கள். கோவில்கள் எனும் பெயரில் எத்தை முல்லைமாரித்தனம் பண்ணுகிறீர்கள். ஆனால் தாயகத்துக்கு ஒரு சிறு துளியை கொத்டுதால் முட்டையிட்ட கோழி போல் கொக்கரிக்கின்றீர்கள்.

நீங்கள் தாயகத்தை விட்டு ஓடியது உண்மையே. இன்று வெளிநாடுகளில் தாயகத்தை மறந்து அதில் சிலர் பகட்டு வாழ்க்கையில் மூழ்கி நாடோடிகளாக அலைவது உண்மையே. மானமுள்ள தமிழர் சிலர் தம் வாழ்க்கையை வெளிநாடுகளில் அர்ப்பணித்து நாட்டுக்காகவே தம் நேரத்தில் பெரும் பகுதியை செலவளிக்கின்றனர். அவர்களுக்காக நாம் சிரம் தாழ்த்துகின்றோம். தாயகத்தில் வசிக்கும் அத்தனை தமிழனின் உயிர்களின் மதிப்பை தரக்குறைவாக நினைப்பதால் தான் ஏன் இன்னும் புலிகள் மெளனம் காக்கின்றனர் என மிக மோசமான கேள்விகளை கேட்கின்றீர்கள். நேரடிப் போர் தொடங்கினால் கொல்லப்படும் அப்பாவி மக்களை ஒரு கனம் எண்ணிபார்த்தீர்களா? அன்றண்டாடு உழைத்து உண்ணும் ஏழை சகோதரங்களின் நிலையை எண்ணிப்பர்த்தீர்களா?

இன்று புலம் பெயர்ந்த தமிழனின் உதவியில்லாமல் போராட்டம் நடைபெரவில்லை என் சொல்கிறீர் அதில் உண்மை இருக்கிறது ஆனால் அது உங்கள் கடப்பாடு. நிச்சயமாக செய்ய கடமைப்பட்டுள்ளீர்கள். எதுவுமே செய்யாது விடுமுறையில் இங்கு வந்து உல்லாசமாக பொழுதை கழிக்க விரும்புகின்றீர்களோ? ஒரு துளி குருதியின் பெறுமதியும் அது சிந்தப்படும் போது ஏற்படும் வேதனையை அறிவீர்களோ?

புதியவனோ அல்லது கெளரவம் காக்க கதையளக்கு யாருக்கும் நான் சொல்வது உங்கள் வீட்டு கண்ணாடிக்கு முன் நின்று நான் தாயகத்துக்கு மனப்பூர்வமாக என்ன செய்தேன் என உங்களையே பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்.

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து வெளிநாடு சென்ற பின் அங்கு அடைக்கல விண்ணப்ப படிவத்தில் எனக்கு அங்கு எல்ரீரீஈ யாலும் சிறீலங்கா இராணுவத்தாலும் பிரச்சனை நான் அங்கு வாழவே முடியாது என படு பொய் சொல்லி தான் வெளிநாடுகளில் அடைக்கம் பெற்றீர்கள். சரி அப்படி பெற்றும் ஏதுவித போராட்ட சிந்தனையிலாமலே அங்கு வாழ்ந்து வந்தீர்கள். அப்படியிருந்தும் மானத்தமிழர்கள் சிலர் மீண்டும் தாயக சிந்தையினால் அங்கிருந்து தாயக கடமையினை மேற்கொள்ளத்தொடங்கினார்கள்.

அப்படி தொடங்கியோர் வீடு வீடாக தேடிச் சென்று உங்களை மிகவும் பணிந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உங்களில் எத்தனை பேர் மனமுவது நிதியினை அள்ளிக் கொடுத்தீர்கள்? ஒரு சிறு அற்ப பணத்தை கொடுப்பதற்கு எத்தனை வசை பாடுகின்றீர்கள் எத்தனை குறுக்கு கேள்விகள் கேட்கின்றீர்கள்? ஆனால் சுயநலமாக வெளிநாடுகளில் எப்படி ஊதாரித்தனமாக பணத்தினை விரையமாக்குகின்றீர்கள். பகட்டு வாழ்க்கைக்கு பணத்தினை அள்ளிவீசுகின்றீர்கள். கோவில்கள் எனும் பெயரில் எத்தை முல்லைமாரித்தனம் பண்ணுகிறீர்கள். ஆனால் தாயகத்துக்கு ஒரு சிறு துளியை கொத்டுதால் முட்டையிட்ட கோழி போல் கொக்கரிக்கின்றீர்கள்.

நீங்கள் தாயகத்தை விட்டு ஓடியது உண்மையே. இன்று வெளிநாடுகளில் தாயகத்தை மறந்து அதில் சிலர் பகட்டு வாழ்க்கையில் மூழ்கி நாடோடிகளாக அலைவது உண்மையே. மானமுள்ள தமிழர் சிலர் தம் வாழ்க்கையை வெளிநாடுகளில் அர்ப்பணித்து நாட்டுக்காகவே தம் நேரத்தில் பெரும் பகுதியை செலவளிக்கின்றனர். அவர்களுக்காக நாம் சிரம் தாழ்த்துகின்றோம். தாயகத்தில் வசிக்கும் அத்தனை தமிழனின் உயிர்களின் மதிப்பை தரக்குறைவாக நினைப்பதால் தான் ஏன் இன்னும் புலிகள் மெளனம் காக்கின்றனர் என மிக மோசமான கேள்விகளை கேட்கின்றீர்கள். நேரடிப் போர் தொடங்கினால் கொல்லப்படும் அப்பாவி மக்களை ஒரு கனம் எண்ணிபார்த்தீர்களா? அன்றண்டாடு உழைத்து உண்ணும் ஏழை சகோதரங்களின் நிலையை எண்ணிப்பர்த்தீர்களா?

இதில் எனக்கும் உடன்பாடு உண்டு

ஆனால் இவ்விணையத்தில் எழுதுபவர்களில் பலர் எல்லோரும் அப்படித்தான் என்பதாக குற்றம் சாட்டுகின்றனர்

உள்நாட்டிலிருந்து துரோகமிழைப்பவரைவிட வெளியில் வந்து ஒதுங்கியிருப்பவர்கள் எவ்வளவோ மேல் இல்லையா???

உள்நாட்டை விட வெளழநாடுகளில் துரோகிகள் குறைவு என்பது என்கருத்து???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.