Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலும் வைத்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை ஓடுக்கும் முயற்சியில் திடமான நடவடிக்கை தேவை.

விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல் சரணடையப் போகின்றீர்களா அல்லது சண்டையிடப் போகின்றீர்களா என அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட செய்தியாகும். அரசாங்கம் அதில் சண்டையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இனப்பிரச்சனைக்கு போர் தீர்வாகாது என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு தற்போது அரசாங்கம் பணியக்கூடாது. ஏனெனில் தற்போது சமர் உக்கிரமடைந்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகனள கொள்வனவு செய்வதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலங்குவானூர்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் மூலம் அவர்கள் வானூர்தியின் உதிரிப்பாகங்களை வடபகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கருணாவும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தார் என தெரிவித்தார்.

இதனிடையே போர் எதிர்ப்பு அமைப்புக்கள்இ அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளின் நண்பர்களாகவே அரசாங்கம் கருத வேண்டும் என தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக படையினருக்கு முழு ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ வான்படையினரின் தாக்குதல்: இரு விசாரணைக்குழுக்கள்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 04:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இரு உயர்மட்ட விசாரணைக்குழுக்களை அமைத்திருக்கின்றது.

ஏயர் வைஸ் மார்சல் பி..பி. பிரேமச்சந்திரா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய விசாரணைக்குழுவை சிறிலங்காவின் விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக்க நியமித்துள்ளதாகவும்இ அதேவேளை குற்றப்புலனாய்வுத் துறையும் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறுப் கப்டன் அஜந்தா சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விசாரணைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை விசாரணைகள் முடிவடையும் வரை வெளியிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இத்தாக்குதலை கண்டனம் செய்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம்இ தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகள் விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதாகவும்இ படையினரை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் நலன்களுக்கு முன்பாக அரசியல் அபிலாசைகள் பெரிதல்ல. எனவே எல்லா மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நசுங்கிப் போவீர்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமே நீங்கள் காப்பாற்றப் பட்டுக்

கொண்டிருக்கிறீர்கள்.

சிதறடியுங்கப்பா முடிந்தால்.என்ன புலிகள் ஜேவிபிபோல முட்டாள் இயக்கமா.கட்டுநாயக்காமீது 230 கிலோமீற்றர் வந்து ராடருக்கு சிக்காமல் குண்டெறிந்து விட்டு பாதுகாப்பாக தளம் திரும்பிய புலிகளின் விமானத்தை ஒண்டும் செய்ய முடியாதவர்களுக்கு என்னத்தை செய்ய மூடியும்.சும்மா இருங்கப்பா ஈழம்வ்விடியும் காலம் வெகு தூரத்தில் இல்லை இனியும்முரண்டு பிடித்தால்

அடேய் மொக்கனா சுந்தரங்களா காச்சட்டை போடதெரியாத நீயெல்லாம் இப்ப கட்சி நடத்திறீயள். அடேய் எங்க விட்டிச்சினமோ அங்க இருந்து தொடங்கப்போறீனம் விருப்பமென்றா அணைந்து போங்கள் இல்லாட்டை ஓரம்மா ஒக்கார்ந்திருந்து பாருங்கள் ந்டக்கப்போவதை. புலிகள் அடா புலிகள்.புxxxxxxxxxxxx

அட செம்மறியாடே அதைத் தானே நாமும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கின்றோம். எமக்கு இந்த அழிவெல்லாம் நாசமாய்ப் போன அமைதியின் பெயரால் தானே. இது நடைமுறைப்படுத்தினால் அதிக லாபம் எமக்கே.உனக்கு நன்றி சொல்வர் தமிழர்.

ஈழத்திலிருந்து

ஜானா

அட எங்கட பொடியள் எப்படி எல்லாம் வளைந்து தந்தார்கள். அவன் வளைய நீங்க நிமிந்து நிற்கப்பாட்டீயள். ஆனா இயற்கை ஒன்று இருக்கு அது தாங்கல . அடேய் ரான்ஸ்போமருக்கு எது பிளஸ், மைனஸ் என்று தெரியாம என்ட படிக்கிற அணியில இருந்து நான் கண்டு கொண்டேன் உனக்கு மூளையே இல்லை எண்டு. அப்ப உனக்கு இந்த தாக்குதல் என்னுமொரு சுனாமி வந்த மாதிரி. பற்றறியில எந்த திசையில கரண்டு ஓடுதென்றூ தெரியாத உனக்கு புலிகள் எப்படி இப்படி பிளேன் ஓடுகிறார்கள் என்பது ஆச்சரியக்குறியினை எழுப்புவது எனக்கொன்றும் புதிது அல்ல. ஆனா

எனித்தான் ஆட்டமே ஆரம்பம் ஆகப்போகுது அப்ப உனக்கு எப்படி இருக்கும். விழி பிதுங்கி,தலையைச்சொறியிறதை தவிற வேற ஒரு வேலையும் உனக்கு வராது. மகிந்தர் என்னவாம்? கொஞ்சம் நலம் விசாரித்ததாசொல்லவும். பாம்பு படமெடுக்காது படமெடுத்தா கொத்தாம விடாது.

post-3802-1174974695_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.