Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு வாழ் தமிழர்களில் 1/3 பகுதிக்கு மேற்பட்டோர் அகதிகள்

Featured Replies

மட்டக்களப்பு வாழ் தமிழர்களில் 1/3 பகுதிக்கு மேற்பட்டோர் அகதிகள்!

மட்டக்களப்பு,ஏப்ரல்22

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேற்பட்டோர், இராணுவத் தாக்குதல்கள் காரணமாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இராணுவ மோதல்கள் இன்னும் ஓயாத நிலையிலும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் (உத்தி யோகபூர்வமான) மொத்தச் சனத்தொகை 5 லட்சத்து 79 ஆயிரத்து 460 பேர்களாவர்.

அவர்களில் தமிழர்கள் 4 லட்சத்து 26 ஆயிரத்து 796 பேர். முஸ்லிம்கள் ஒரு லட் சத்து 51 ஆயிரத்து 487 பேர். சிங்களவர் 1,162 பேர்.

4,26,796 தமிழர்களில் போர் காரணமாக ஒருலட்சத்து 66 ஆயிரம் பேர் தங்கள் வாழ் விடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். படுவான்கரைப் பிரதேசத்தில் இருந்து 1,45,000 பேரும் வாக ரைப் பகுதியில் இருந்து 21,000 பேரும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களில் அடங்குவர்.

தமிழ்மக்களின் இடப்பெயர்வு காரண மாக அப்பகுதிகளின் பிரதான பொருளா தார வளங்களாகவும் தொழில்களாகவும் இருந்த விவசாயம், கால்நடை, மீன்பிடி ஆகிய தொழில்கள் முற்றாக முடங்கிப் போயுள்ளன. தமிழ் மக்கள் தமது வாழ் வாதாரங்களை இழந்து கூடாரங்களிலும் பாடசாலைகளிலும் வேறு இடங்களிலும் அகதிகளாக அல்லாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தின் 60 சதவீத மான நிலப்பரப்பில் வளமாக வாழ்ந்த தமிழ் மக்கள் அகதிகளாக மாறியுள்ளதால் மாவட்டத்தின் (தேசிய) வருமானம் பெரு மளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேவேளை

மட்டக்களப்பு மற்றும் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ள 165,000 பேரை பலவந்தமாக அரசு மீள் குடியமர்த்தி வருவதாக அரசசார்பற்ற நிறு வனங்கள் தெரிவிக்கின்றன.

பலவந்தமாக அவர்களுக்கு விருப்பம் இல்லாத இடங்களில் தமிழ் அகதிகள் மீளக்குடியமர்த்தப்படுகின்ற

  • தொடங்கியவர்

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தொடர்ந்து அவலநிலையில் அகதிகள்

-மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அவசர கடிதம்

மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து எதுவித அடிப்படை வசதிகளுமின்றி அகதிமுகாம்களில் பேரவலத்திற்குள்ளாகியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.