Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதம் தாங்கிய குழுவினர் பதுங்கியிருந்து தாக்கியதில் 3 கடற்படையினர் பலி.

Featured Replies

ஆயுதம் தாங்கிய குழுவினர் பதுங்கியிருந்து தாக்கியதில் 3 கடற்படையினர் பலி.

வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய குழுவொன்று பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 3 கடற்படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

3 SLN troopers killed in gunfire ambush in East

A group of armed men waiting in ambush Friday morning shot and killed three Sri Lanka Navy (SLN) troopers who were on a road patrol in Kuchchaveli in Trincomalee, according to Sri Lankan military officials in Colombo.

Further details are not available.

-Tamilnet-

யார் அந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் சில வேளை ஜேவிப் படையா இருக்குமோ :unsure:

குச்சவெளியிலையுமா நல்ல விசயம் நிச்சயமாய் இது ஜேவிபியாகத்தான் இருக்கும் புலிகளை இராணுவம் கிழக்கிலிருந்து துரத்தீட்டுது பிறகு என்னெண்டு புலிகள் தாக்குறது:unsure:

பதுங்கியிருந்து தாக்குதலில் 3 இராணுவத்தினர் பலி

திருமலை குச்சவெளி பகுதியில் வெள்ளி காலை சிறீலங்கா படையினர் மீது பதுங்கியிருந்து தாக்கியதில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது ஏற்பட்ட மேலதிக சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை

pathivu

குச்சவெளியில் பதுங்கித் தாக்குதல்: 3 கடற்படையினர் பலி!

திருமலை குச்சவெளி வக்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறீலங்கா கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சில் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லை இது தமிழ் சேனைகளின் செயலே .

வெல்க தமிழர் சேனை .

இப்படியே தொடர்ந்தால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் கதை சொல்ல என்ன பாடுபடுவார்கள்... ;) சங்கடமான நிலைதான்..

ஈழவன் நீங்க சொல்றது சரி தான்...அங்கு எப்படி நம்மாக்கள் போக முடியும் ;)

குச்சவெளியில் கடற்படையினர் மூவர் உயிரிழப்பு

திருகோணமலை குச்சவெளியிலுள்ள கடற்படைத்தளம் அருகே விடுதலைப் புலி கள் நடத்திய ஒரு தாக்குதலில் கடற்படையினர் மூவர் கொல்லப்பட்டனர்.

நேற்றுக்காலை அப்பகுதியில் கால் நடையாக ரோந்துசென்ற கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் சிறிய ரக ஆயுதங் களைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத் தினர் என்று பாதுகாப்பு ஊடகத்தகவல் நிலையம் தெரிவித்தது.

இந்த மோதலின்போது விடுதலைப் புலி களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்று தெரிவித்திருக்கும் ஊடகத் தகவல் நிலை யம், அவை தொடர்பான விவரங்களை வெளி யிடவில்லை

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.