Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிசங்கு நிலையில் புலத்தில் ஒட்டுப்படைகளின் கூலிகள்!

Featured Replies

சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வேலைவாய்ப்புகள் பெற்றுத்தருதல் எனும் பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்ட இவர்கள் பின்பு சிங்கள இராணுவத்திற்கு ஆட்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுவித்தல் எனும் பெயரில் பணப்பறிப்பு ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு விட்டு தப்பியோடி டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்து இங்கிருந்து கொண்டு காட்டிக் கொடுத்தல்கள் செய்து வந்த இவர்கள் இறுதியாக கருணா ஒட்டுக்குழுவின் இயக்கு சக்தியாகவே மாறினார்கள். கருணா ஒட்டுக்குழுவிற்கு இணையத்தளங்களை நடாத்தி வந்த இந்த ஒட்டுண்ணிக்குடும்பம் இந்தப் பிளவை சரி செய்ய படாதபாடு படுவதாகவும், இதற்காக ஒட்டுண்ணி குமாரதுரை கொழும்பு சென்று இரு கூலிகளுடனும் பேசியும் பயனளிக்காத நிலையில் டென்மார்க் திரும்பியிருப்பதாகவும், அனேகமாக ஒட்டுக்கூலி கருணாவையே இவர்கள் ஆதரிக்கக்கூடுமென்றும் அவ்வட்டாரங்கள் எமக்கு மேலும் தெரிவித்தன.

கட்டைவேலி-நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மா மூட்டைகளை களவெடுத்து கையும் களவுமாக பிடிபட்டு பாங்கொக்கிற்கு தப்பிச் சென்று போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தை சம்பாதித்து விட்டு இன்று சுவீடனில் வந்து குடியேறி இந்திய புனாய்வுத்துறையினருக்காக ஆங்கில இணையத்தளம் நடாத்தி, தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் ஒட்டுண்ணி கே.ரி.இராஜசிங்கம் தன்னை கருணா ஒட்டுக்குழுவின் அரசியல் ஆலோசகராக தனக்குத் தானே பதவியளித்து செயற்பட்டு வந்தவர். இன்று செய்வதறியாது அவரது இரு மனைவிகளுடனும் மோதுவதாக நெருப்புக்கு ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஒட்டுக்கூலி பிள்ளையானுக்கு "சுப்ரீம் கமாண்டர்" என தானே பதவிப் பிரமானம் செய்து, தனது இணையத்தளத்தில் ஒட்டுக்கூலி பிள்ளையானுக்காக வாணவேடிக்கைகளை நடாத்திய இவர் நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளாரென்றும், இவர் தொடர்ந்து ஒட்டுக்கூலி பிள்ளையானையே ஆதரிப்பாரென்றும் ஈ.என்.டி.எல்.எப் இன் வட்டாரங்கள் நெருப்புக்கு தெரிவித்தன.

இதேவேளை லண்டனில் புகழ் பெற்ற "பிரபல உண்டியல் வர்த்தகர்" இராஜசிங்கம் ஜெயதேவன் அவர்கள், "புலியெதிர்ப்புக்காக உந்த நாய் கருணாவிடம் ஒட்டினேன், இன்று இந்தச் சொறிநாய்கள் தமக்குள் தாமே அடிபட்டு அழியப் போகுதுகள், இனி உதுகளை ஆதரித்து பயனில்லை, டக்லஸிடம் சரனாகதி அடையப் போகிறேன்" என்று புலம்பியதாக பிரபல அரசியல் விமர்சகர் திரு விவேகானந்தன் எம்மிடம் தெரிவித்தார். அதேவேளை பிரபல லண்டன் உண்டியல் வர்த்தகர் இலண்டனிலுள்ள சிங்கள தூதரகத்திற்கு தொலைபேசிக்கு மேல் தொலைபேசி அழைப்புப் போட்டு "அவர்களை ஒட்டுங்கள்" என்று புலம்புவதாகவும், "இந்தப் பிளவிற்கு ஈ.என்.டி.எல்.எப் தான் காரணம், அங்குள்ள ஈ.என்.டி.எல்.எப் இன் புல்லுருவிகளை கருணா ஒன்று விடாமல் போட்டுடுவார்" என்று அலம்பித் திரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் பிரிந்த ஒட்டுக்குழு கருணாவை ஒட்ட வைப்பதற்கு பாரிய யாகம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் "பிரபல லண்டன் உண்டியல் வர்த்தகர்" ஜெயதேவன் ஈடுபட்டிருப்பதாகவும் எம்மால் அறிய முடிகிறது.

எமக்குக் கிடைத்த இத்தகவல்களை, இன்றைய சூழ்நிலையில் அவர்களுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள நெருப்பு விரும்பவில்லை. மிக குழம்பிய நிலையில் இருக்கும் இந்த ஒட்டுண்ணிகளை, நாமும் குழப்பி "குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க முயலவில்லை" என்பதை எமது வாசகர்களுக்கு அறியத் தருகிறோம். ஆனால் பொறுப்பு வாய்ந்த ஊடகம் எனும் முறையில் இவ்வொட்டுக்குழுவினது பிளவின் உடனடிச் செய்திகளை தொடர்ந்து தரப் பின் நிற்க மாட்டோம். தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் .......

இது யாழ்கள நிர்வாகத்துக்கு ஒத்துவராத இணையத்தளத்திலிருந்து வெட்டி இங்கு ஒட்டப்பட்டுள்ளது!

"கட்டைவேலி-நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மா மூட்டைகளை களவெடுத்து கையும் களவுமாக பிடிபட்டு பாங்கொக்கிற்கு தப்பிச் சென்று..."

தூ! கேவலம் ரெண்டு மா மூட்டைகளை ஒழுங்காகக் களவெடுக்கத் தெரியவில்லை... இவனெல்லாம் ஒரு உளவாளியா?

திரிசங்கு நிலை என்றால் என்ன?

  • தொடங்கியவர்

காய்ந்த மாடு கம்பிலை விழுந்த மாதிரி, இதுகளுக்கு கிடத்தது உந்தக் கருங்காலி ..ம்மான்!!! அடிபியென்ன, வெட்டுக்குத்தும்பட்டு நாறட்டும் ........

ஓகோ சுடுகின்ற தோசைக் கல்லின் மேல் அம்மான் ஜட்டியற்ற வெறுங் கிண்டியை வைத்துவிட்டார் என்று சொல்லுங்கோ... இப்ப திரிசங்கு நிலையென்றால் என்னவென்று விளங்கிது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.