Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளமன்றத்தில் ராஜபக்ஸவை தோலுரிச்ச சிறிபதி சூரியாச்சி

Featured Replies

சிங்களத்தில் இருக்குது ஆனால் சிரந்த தோலுரிப்பு

Edited by ஈழவன்85

ஈழவன் 85

இந்த பேச்சை கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தி தந்த உங்களுக்கு எமது நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன பே(ஏ)சுகின்றார் என்பதை தமிழில் தருவீர்களா... என்னுடைய சிங்கள புலமை சற்று அளவுக்கு அதிகமாக குறைவாகவே இருக்கின்றது.

இதில என்ன பே(ஏ)சுகின்றார் என்பதை தமிழில் தருவீர்களா... என்னுடைய சிங்கள புலமை சற்று அளவுக்கு அதிகமாக குறைவாகவே இருக்கின்றது.

இப்பேச்சு - ரங்க பண்டார நிகழ்த்தியது -

இன்று முக்கியமான நாள். 1971ல் ஏப்ரில் 5 ந்திகதி வெள்ளவாயாவில் பயங்கரவாதம் ஆரம்பித்தது.

1942 எப்ரல்தான் ஜப்பான் குண்டு போட்டது. வெள்ளவாயாவில் பயங்கரவாதம் ஆரம்பித்தது வைத்தது ஜே.வீ.பி யினர்தான். இதே ஜேவிபி யினர் . 2002 ல் சமாதானகாலத்தில்தான் எல்டிடிஈ விமானப்படை வந்தது என்று சொல்கிறார்கள்.. 1995 செப்ரம்பர் ல் லங்காதீப, 1995 ஜூலையில் சண்டே டைம்ஸ் விமானப்படை இருப்பதாக கூறியது. 1990ல் வற்றாப்பளையில் விமானத்தில் இருந்து மலர் போட்டார்கள்..விமானம் பெட்டியில் வந்ததாக சொல்கிறார்கள்.சிறிபதி , மங்கள் சமரவவீரா இதுபற்றி சொன்னபடியினால் அவர்கள் விமனப்படையை உருவாக்கினார்கள் என்று பொய் கூறுகிறார்கள்.. எதிர்க்கட்சித்தலவர் பார்லிமெந்த்தை கூட்டச்சொல்ல ஏன் என்று கேட்டார்கள். ராஜபக்ச சகோதர்கள் கதைத்து இதற்கு முடிவு காணமுடியுமா? இராணுவ வலைதளத்திலே குண்டுபோட தான் விமானம் தேவை என்கிறார்கள் குண்டு போடுவதை தடுக்கவல்லவாம்.

(இரண்டாவது விளக்கம் பின்னர்)

Edited by Ponniyinselvan

இப்பேச்சு - ரங்க பண்டார நிகழ்த்தியது -

இன்று முக்கியமான நாள். 1971ல் ஏப்ரில் 5 ந்திகதி வெள்ளவாயாவில் பயங்கரவாதம் ஆரம்பித்தது.

1942 எப்ரல்தான் ஜப்பான் குண்டு போட்டது. வெள்ளவாயாவில் பயங்கரவாதம் ஆரம்பித்தது வைத்தது ஜே.வீ.பி யினர்தான். இதே ஜேவிபி யினர் . 2002 ல் சமாதானகாலத்தில்தான் எல்டிடிஈ விமானப்படை வந்தது என்று சொல்கிறார்கள்.. 1995 செப்ரம்பர் ல் லங்காதீப, 1995 ஜூலையில் சண்டே டைம்ஸ் விமானப்படை இருப்பதாக கூறியது. 1990ல் வற்றாப்பளையில் விமானத்தில் இருந்து மலர் போட்டார்கள்..விமானம் பெட்டியில் வந்ததாக சொல்கிறார்கள்.சிறிபதி , மங்கள் சமரவவீரா இதுபற்றி சொன்னபடியினால் அவர்கள் விமனப்படையை உருவாக்கினார்கள் என்று பொய் கூறுகிறார்கள்.. எதிர்க்கட்சித்தலவர் பார்லிமெந்த்தை கூட்டச்சொல்ல ஏன் என்று கேட்டார்கள். ராஜபக்ச சகோதர்கள் கதைத்து இதற்கு முடிவு காணமுடியுமா? இராணுவ வலைதளத்திலே குண்டுபோட தான் விமானம் தேவை என்கிறார்கள் குண்டு போடுவதை தடுக்கவல்லவாம்.

(இரண்டாவது விளக்கம் பின்னர்)

விமானங்கள் வாங்குவதில் 600கோடிக்கணக்காக பணம் பாதுகாப்பு செயாலாளர் கோதபய ராஜபக்ச கொள்ளையடித்ததக ஸ்ரீபதி சூரியாராச்சி சொல்லியிருக்கிறார். யுத்த காலத்தில் நாட்டை விட்டோடி 10 வருசம் அமெரிக்காவில் இருந்து விட்டு வந்திருக்கும் கோதபயா பற்றி அவர் சொன்னது உண்மைதான என்று இங்கே இருக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதியிடம் கேட்க விரும்புகிறேன். அவர் பேச எனது நேரத்தை கொடுக்கிறேன்.

(தொடர்ந்து ஸ்ரீபதி பேசியது..

எனது பெயர் சொல்லி அவர் கேட்டதுக்கு நான் விளக்கமளிக்க வேண்டும். இதற்கு முதல் அமைச்சர் அழகப்பெருமாவும் எனது பெயரச் சொன்னார்.நானும் பசில் ராஜபக்சவும்தான் ஜனதிபதி தேர்தலுக்கு முன்னர் எல்டிடிஈஐ சந்திக்கபோனோம். கபினெட் பேப்பர் போட்டு மில்லியன் கணக்கீல் பணம் கொடுக்கப்பட்டது.

(தொடர்ந்து ரங்க பண்டார-

ஸ்ரீபதி சொன்னதிலிருந்து அது உண்மைதான் என்று தெரிகிறது.

(தொடர்ந்து ஸ்ரீபதி-

நானும் மங்களவும் இந்த உண்மையை சொல்லவேண்டிவந்தது எங்களை ரூபவாகினியிலும் பத்திரிகைகளிலும் புலிகள் என்று சொன்னார்கள். நாங்கள் புலிகள் அல்ல.

(தொடர்ந்து -ரங்க பண்டார

இந்த நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன. கடத்தல்கள், வாவிகளில் பிரேதங்கள் கிடக்கின்றன. வெளிநாட்டுக்கரர்கள் ஓடுகிறார்கள் பாதுகாப்பு செயலாளருக்கு 600 கோடி கிடைத்ததுதான் கிடைத்த நன்மை

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.