Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ்

Featured Replies

கொரோனா தொற்றுக்குள்ளாகி  அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இலங்கையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

44 வயதான குறித்த நபர் தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், அலைபேசிகள் ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இரணடவத-நபரகக-கரன-வரஸ/150-246791

  • தொடங்கியவர்

மேலும் இருவருக்கு கொரோனா?

கொரோனா தொற்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில்,  பொலன்னறுவை வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம் இருந்தவர் ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரைக்குச் சென்ற ஒருவருக்குமே, இவ்வாறு கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன/175-246736

  • தொடங்கியவர்

கொரோனா விவரங்களை அறிய விசேட இலக்கங்கள் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேர சேவையில் உள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனன.

0710 107107 / 0113 071073 ஆகிய இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-வவரஙகள-அறய-வசட-இலககஙகள-அறமகம/175-246802

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.