Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறத்துப்பால் 1.15

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

தமிழ்ர்க்கு விடிவுவேண்டித்தர வேழ்வித்தீயில் தனி ஒருமனிதனாக போராடப்புறப்பட்ட எம் தங்கதலைவன், அவனின் மெய்யான, களங்கமில்லாத, சுயநலமில்லாத போராட்ட சிந்தனைகளுக்கு, மெய்யாக வேலைசெய்து, உலகமக்களின் தமிழர்மீதான கவனத்தினை ஈர்க்கவைக்க, தனித்துவமாக போராடுபவர்களின் வாழ்க்கையில், இருள்ளாகிய துன்பவினை என்றுமே நெருங்காது.

*********************

உது உது ஓரளவு புரியுது சாமி

  • Replies 102
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். நல்வரவு. விரைவாகப்போகாம கொஞ்சம் மெதுவா நிதானமா, புரியவையுங்க நல்லா இருக்கும்

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.16

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்யீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

வாழ்க்கையில் சாதரண ஒரு தமிழ்க்குடிமகனாக பிறந்து, சிங்களவனின் கட்டுமீறிய கொடிய இன அழிப்புகளினை பார்த்து நெஞ்சம் பதைக்க, உயிர், சுகம், உணவு, உறவு, கொண்டாட்டம், என்பவற்றினை உதறிஎறிந்து விட்டு, மன அடக்கத்துடன், போராட்ட சுதந்திர வேட்கை கொண்டு புறப்பட்ட வீர வேங்கை, அவரின் அடிபற்றி

எம் மான்புமிகு தங்கத்தலைவனின் தலைமையின் கீழ் போராடவெனப்புறப்பட்ட மாவீரராகிவிட்ட வேங்கைகள்....வாழுகின்ற வீரப்புலிகள்

தம் ஐந்துவகையான புலன்களினையும் எமக்கு ஒரு சுதந்திர தமிழீழம் கிடக்கவேண்டும் அதில் நாம் உக்கார்ந்திருந்து சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே நோக்கில் வீரம் செறிந்த போராட்டத்தில் மரணித்தும், இன்றும் மரணத்தினை எதிர்நோக்கி எம் இதயங்களில் இன்றும் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்ட மெய்யான தலaiவனின் கீழ் மெய்யான ஒழுக்க வாழ்க்கை வாழும் எம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். அவர்கள் எம்முள்ளே நீங்காத இடத்தினை பெற்று நீடூழி வாழ்வர். :unsure:

Edited by Tamil VALLUVAN

  • தொடங்கியவர்

தமிழ் மொழியே தலைவணங்கி மரியாதை செழுத்தும் பெயரினைக்கொண்ட விவேகமான வல்வை மைந்தா, உங்கள் தமிழ் மொழிமேல் உள்ள பற்றுக்கண்டு உள்ளம் பூரிக்கின்றேன். எனக்குத்தெரியும் உங்கள் ஆசை, விருப்பங்கள் என்னவென்று இது தருணமல்ல ...கொஞ்சம் பொறுமைந்தா!. கரணம் தப்பினா மரணம் என்றது போன்று என் கால தடங்களினை ஒவ்வொரு அடியாக வைக்கின்றேன். பச்சையாக சொல்லமுடியாத நிலை எனக்கு இப்புதிய பூமியிலே. என்ன விளங்குகிறதா? B)

  • தொடங்கியவர்

லிசான்,வல்வைமைந்தன், யாழ் போக்கிரி, தம்பி, தூயா, ஜுமுனா, கருப்பி, குமாரசாமி, சித்தன், கலைஞன், வானவில்( சுட்டி), ஈழவன்85, நைனையம்மன், ஈழபிரியன், ஈழநிலா, அனிதா, இனியவன், இன்னிசை, அபிநாதன்,மற்றும் என்னை மனதளவிலும் வரவேற்க மறுத்த தமிழீழ விரும்பிகள்

அனைவருக்கும் இந்த தமிழ் வள்ளுவனின் நன்றிகள். இன்னும் இரண்டு கண்கள் என்னை சுவரோரமாக பார்க்கின்றன. ஆகவே நான் வந்த வேலையில் மூழ்கிவிடப்போகிறேன்.

ஆராய்ந்து நான் முடிவெடுப்பேன்!!

பற்றைகளின் இடையே உள்ளதொரு

ஒற்றையடிப் பதை வழியே

தத்தித் தத்திச் சென்றது தவளை ஒன்று

அங்கே புற்றுவொன்று கண்ணில் படவே

சுற்றிச் சுற்றி பார்க்காமல் பொந்தில்

தலைவிட்டு விட்டு உட்பக்கம் செல்லவே

சுடுண்டு படுத்திருந்த பாம்பு வாயில் வகையாய் மாட்டியுமே

வயிற்றினுள் சென்று ஜீரணமாகியதே....இதைப்போல இங்கு களத்தில்

என்னை கட்டியணைக்க காத்திருக்கும் நண்பர்கள்

எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து

நோக்கல் அவசியம் பிள்ளாய்!!. :unsure:

  • தொடங்கியவர்

என் தாய் நாகபூசினி அம்மா வணக்கம்.

இங்கே நான் தருவது ஒரு சாம்பிலுக்குத்தான். இதையே வடிவாக தர இன்னும் முயற்ச்சி பண்ணுகிறேன்.

உதாரணமாக

அகர முதல எழுத்தெல்லாம் என்பது.....பலவாறு பலரால் மொழிபெயர்க்கப்படலாம். என் கற்பனையில் "அ" தமிழ் எழுத்து வரிசையில் முதன்மையானது ஆகவே

நான் இரண்டாவது வரியினை ஆதி பகவன் முதற்கே உலகு.....இதனை இப்படி சிந்தித்தேன். நாம் தமிழர். அடிவேண்டி வேண்டி அட்யஸ்ட் பண்ணியே , குணிந்து, குணிந்து குட்டு வேண்டியே பழக்கப்பட்ட எம் தமிழர். இன்று குட்டு போடவேண்டியவர்களுக்கு போடுகிறார்கள் என்றால் என்னாலயா? அல்லது உங்களாலயா?

இல்லை தங்கத்தலைவன் நினைத்தார் இன்று அதை செய்கிறார். இதனால் நாம் தமிழர் என்று பெருமையாக வீரமாக சொல்லக்கூடியதாக இருக்கிறது.

ஆக்வே ஆதிபகவான் உலகத்தின் தோற்றத்துக்கு காரணமெனில், எமக்கு உலகத் தமிழர் மான்புமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் ஆதி பகவான் இல்லையா....இப்படி கொஞ்சம் கற்பனையில் டைவ் பண்ணி விளங்கப்பாருங்க. :rolleyes:

  • தொடங்கியவர்

எமது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படிதான் வாழ்கிறார்கள். இது என் தனிப்பட்ட விமர்சனம். இதிலே ஏதேனும் குறையிருப்பின் என்னுடன் சண்டையிடாது தர்க்கிக்கவும்!!. நாம் முதலில எமக்கு என்ன , எங்க பிரச்சனை இருக்கு என்று அறியாம, எப்படி தீர்வு கண்டு பிடிக்கிறது.

எல்லாமுமே நவீன மயப்படுத்தப்பட்டு வேகமாக முன்னேறும் போது நாம தமிழர்களும் மாறினாதான் என்ன.

மனிதன் மன அமைதியை பெருவதற்கு வாழ்க்கையில் நான்கு படிகள் இருக்கின்றன.

1. எப்பவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களினை எப்பேற்பட்டாவது நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

2. மகிழ்ச்சியுடன் இல்லாத்தவர்களிடத்து அனுதாபம் காட்டி எமக்கு இருக்கும் சந்தோச வாழ்க்கையினை அவர்களுடன் பகிர்ந்து விட்டு போகாது, அவர்களின் வாழ்க்கை உயர நான் எம்மாலான உதவிகளினை செய்யவேண்டும்.

3. தர்மம் தவறாது நடப்பவர்களிடம் மரியாதையாக பேசவேண்டும், உறவு கொள்ளவேண்டும்.

4. கொடியவர்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் அவர்களினை அன்புடன், அணைத்து ஆலோசனை கூறமுடியுமாயின் அதை செய்து, அவர்களின் மனத்தில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து ஓரளவாகவேனும் விடுபட உதவவேண்டும். அப்படி நீங்கள் நடக்கும் போது கொடியவர்கள் என்று கூறப்படும் மிகவும் நல்லவர்கள் தங்கள் கோபத்தினை குறைத்து, அடக்கி உங்களின் மனிதத்தன்மையினால் மீண்டும் மனித நம்பகத்தன்மையினை சரிவர உணரகூடியாதான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்து மீண்டும் சராசரி மனிதனாக வாழபார்ப்பார்கள் இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் தினசரி வாழ்க்கையில் அவர்கள் அமைதியுடன் இருப்பதற்கு தான் முயற்ச்சிக்கிறார்கள். ஒருவரும் படுக்கை விட்டு எழும்போது நான் இன்று வம்பு பண்ணுவேன் என்று எழும்புவதில்லை. அதன் பின்பு எம்மைச்சுற்றி உள்ள சம்பவங்களால் எமது மனம் சலனமின்றி இருக்க முடியாது தட்டுத்தடுமாறுகிறது. இதன் போது மனித இதயம் வேகமாக இயங்க வெளிக்கிட, ரத்தஓட்டம் கூடி கோபமோ,அதிகூடிய சந்தோசமோ அடைகிறார்கள்.

ஒருவர் தன் வாழ்க்கையில் மிக உயர்ந்த லட்ச்சியத்தினை மேற்கொள்ளாமல் இருக்கலாம். அவர்கூட இந்த மேலே சொன்ன நான்கு படிகளினையும் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகிவருவாரானால் அவரைதுன்பம் நெருங்க முடியாது. இந்த அமைதி என்னும் கோட்டையின் நான்கு வாசலை திறப்பதற்காக நாங்கு சாவிகளும் எம்மிடமே இப்போது இருக்கின்றது. அதை எப்படி உபயோகிப்பது என்பதினை பயிற்ச்சி செய்வதற்காகவே திருக்குறள் உருவானது. அதை போகப்போக நான் இங்கே உயிருடன் இருந்தால் பார்ப்போம். :rolleyes:

நீங்கள் குறிய 4 படிகளையும் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் சராசரி வாழ்க்கைக்கு ஒத்துவருமா?

மனிதன் மன அமைதியை பெருவதற்கு வாழ்க்கையில் நான்கு படிகள் இருக்கின்றன.

1. எப்பவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களினை எப்பேற்பட்டாவது நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

இப்படியானவர்களைச் சந்திப்பது மிகமிக அரிது.

2. மகிழ்ச்சியுடன் இல்லாத்தவர்களிடத்து அனுதாபம் காட்டி எமக்கு இருக்கும் சந்தோச வாழ்க்கையினை அவர்களுடன் பகிர்ந்து விட்டு போகாது, அவர்களின் வாழ்க்கை உயர நான் எம்மாலான உதவிகளினை செய்யவேண்டும்.

எம்மைச் சுற்றி உள்ளவர்கள் எல்லாம் ஏதாவது பிரச்சனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள

  • தொடங்கியவர்

யாழ் போக்கிரி அவர்களே!.

என்னப்பா என்னையே மடக்கிவிட்டு அங்கால நின்று பார்க்கின்றீர். இப்படி ஒரு குறளினை நான் கேட்டதில்லை. உங்களுக்கு இது எத்தனையாவது குறள் என்று தெரிந்திருக்கும் இல்லையா?

அனா நீங்க சொல்லுறத பாத்தா " சுத்தமான காது அதற்கு உலக அறிவு என்கிற உணவு கிடைக்காமல் போகும் போது, பசிச்ச வயிறுக்கு சிறிதளவாவது கூழ் ஊத்தப்படும் என்று முடிச்சிருக்கிறீங்க.

அதாவது என் வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்டு கொண்ட உண்மை இதுதான். சில விசயங்கள் நான் யோசிக்காம செய்த்ததுண்டு. ஆனா இப்படித்தான் இதைசெய்ய வேண்டும் என்று இல்லாம முட்டாள்தனமாக என்னை அறியாது நடந்திருக்கிறேன். அது உலக அறிவு என் சுத்தமான காதுகளுக்கு கிடைக்காமல் போனதாக இருக்கலாம். அதனால் தான் என்னவோ பசிச்ச வயிற்றுக்கு இயற்கை சிறிதளவான அறிவினை தந்து என்னை கரையேற்றிவைத்திருக்கிறது.

ஆனா சில நேரங்களில் உலக அறிவு தேவை அதை பாவிக்க வேண்டும் என்ற கட்டாய சூழலில், நான் இருந்தும் காது சுத்தமில்லாது போயிருக்கிறது ஆக்வே பல ரயில்களினை தவறவிட்டு விட்டு கால் நடையாக கஸ்டப்பட்டு போயிருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு கூழ் துப்பரவாக பசிச்ச வயிற்றுக்கு ஊத்தப்படவில்லை.

அபபடியான நேரத்தில் உலக அனுபவ அறிவு எனக்கு இயற்கையால் திணிக்கப்பட்டு காதினை மறந்தும் துப்பரவில்லாது மீண்டும் இருக்கமுடியாத வகையில் திருந்த வைத்திருக்கிறது. ஆகவே நாம செய்ய வேண்டியதுகளினை மிக சிறப்பாக , செவ்வவே செய்யவேண்டும். அதற்குறிய கூலி பசித்த வயிற்றுக்கு கூழ் கிடைத்தது போல இயற்கையால் தரப்படும். :rolleyes:

என் தாய் நாகபூசினி அம்மா வணக்கம்.

இங்கே நான் தருவது ஒரு சாம்பிலுக்குத்தான் (உதாரணத்திற்கு). இதையே வடிவாக தர இன்னும் முயற்ச்சி பண்ணுகிறேன்.

உதாரணமாக

அகர முதல எழுத்தெல்லாம் என்பது.....பலவாறு பலரால் மொழிபெயர்க்கப்படலாம். என் கற்பனையில் "அ" தமிழ் எழுத்து வரிசையில் முதன்மையானது ஆகவே

நான் இரண்டாவது வரியினை ஆதி பகவன் முதற்கே உலகு.....இதனை இப்படி சிந்தித்தேன். நாம் தமிழர். அடிவேண்டி வேண்டி அட்யஸ்ட் பண்ணியே , குணிந்து, குணிந்து குட்டு வேண்டியே பழக்கப்பட்ட எம் தமிழர். இன்று குட்டு போடவேண்டியவர்களுக்கு போடுகிறார்கள் என்றால் என்னாலயா? அல்லது உங்களாலயா?

இல்லை தங்கத்தலைவன் நினைத்தார் இன்று அதை செய்கிறார். இதனால் நாம் தமிழர் என்று பெருமையாக வீரமாக சொல்லக்கூடியதாக இருக்கிறது.

க்வே ஆதிபகவான் உலகத்தின் தோற்றத்துக்கு காரணமெனில், எமக்கு உலகத் தமிழர் மான்புமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் ஆதி பகவான் இல்லையா....இப்படி கொஞ்சம் கற்பனையில் டைவ் பண்ணி விளங்கப்பாருங்க. :rolleyes:

பேர்தான் தமிழ் வள்ளுவன் ஆனால் "தமிழைக் கொல்வேன்" என்று ஏதாவது சபதமா? :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

லிசான் மகிழ்ச்சி என்பது "அனுபவித்தல்" என்பதின் எதிர்மறை. உண்மையான மகிழ்ச்சி . ஒரு சிந்தனையும் இல்லாது பேசாம இருப்பதே. ஆகவே துன்பம் என்றாலும் இன்பம் என்றாலும் நடுங்காது, சீரான இருதயதுடிப்புடன் வாழ்பவர்கள் இந்த விஞ்ஞான வளர்ச்சிகண்டு விட்டு பணத்திற்காக அல்லோலகல்லுப்படும் புது உலகத்தில் இருப்பது அரிது.

ஆனாலும் ஆன்மீக பாதையில் சென்று பாருங்கள் அப்போது நீங்கள் இல்லை என்று கூறும் அதிசயத்தக்க மனிதர்கள் ஒரு சிலர் தட்டுப்படுவார்கள். அதாவது உலகம் என்ற துன்பம், இன்பம் சேர்ந்த வாழ்க்கையினை தனித்து இழுப்பதிலும் பார்க்க ஆன்மீகம் அல்லது திருக்குறளில் சொன்னதுகளின் படி நல்ல நெறி கொண்டு அறிவு என்ற கிணற்றுத்தண்ணீரில் எம் சுமை என்ற வாளியை விட்டு இழுக்க நாம் எம் வாழ்க்கையில் அந்த சுமை illathathu போலவே உணரலாம். அதை நான் சொல்லுகிறேன். அனுபவத்தில் கண்டு. அப்படி நான் அந்த சுமையினைப்பற்றி சிந்திக்காது, உணராது இருக்க துன்பமோ, இன்பமோ எமக்கு அடிமையாக மாறி கடமைகள் செய்ய காத்திருக்கும். அப்படி வாழ்பவர்களினை நீங்கள் தான் கண்டுபிடிக்கணும். ஆயிரத்தில் ஒருவர் தான் அப்ப்டி ஒரு ஓரமா ஒக்காந்து சிரிச்சுக்கொண்டு இயங்கிக்கொண்டு இருப்பார். உதாரணத்துக்கு செல்லப்பா சுவாமிகள், யோக சுவாமிகள், ரமண மகரிசி, சிவாநந்த சுவாமிகள்,.....

அப்படியாக சிரித்துக்கொண்டு இருக்கும் மனிதர்களினை நீங்கள் அனுகும் போது உங்கள் பாரங்கள், சுமைகள் இறங்குவதினை நீங்கள் உணருவீர்கள். அப்படி நீங்கள் உங்களினை இன்ப துன்பமற்ற பேரின்ப நிலைக்கு உயர்த்தும் போது மற்றவர்களிடம் உள்ள பிரச்சனையை அணுகி ஆலோசனை வழங்கும் பக்குவம் உங்களுக்கு வரும். அதைத்தான் தன்நிறைவு அடைந்து விட்டு அடுத்தவனுக்கு உதவுதல் என்பது. இப்ப உங்களுக்கு பொதுநலம் தான் எல்லாம் என்ற நிலைக்கு வந்திருப்பீர்கள். இப்ப என்னைப்போல!!

மேற்சொன்ன குணங்கள் உருவாக, உர்வாக தர்மசிந்தனை என்ற ஒன்று எமக்கு உருவாக தொடங்கவதை காணலாம். அப்போது நீங்கள் எதிபார்க்காமலேயே உங்களினை நோக்கி தேவையானவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீங்கள் உதவிசெய்வீர்கள். அப்படி உதவி செய்தும் உங்களினை, அழுக்கான அவர்களின் மனத்தின் பிரதிபலிப்பால் உருவாகும் சந்தேகிக்கபார்வையால் அவர்கள் தூற்றத்தான் பார்ப்பார்கள். கடைசியில் அவர்களும் தெய்வீக நில பெறும் வரை!!

இருட்டினில் கயிற்றினை பாம்பு என்று நினைத்து லிசான் நீங்கள் பயந்து இருக்கிறீர்களா? அப்ப அந்த பாம்பு என்ற அந்த கொடிய உருவகாமைப்பினை எடுத்துவிட்டு பார்த்திருந்தால் அது பாம்பு இல்லை தானே. ஆக்வே கொடியவன் உங்களினை தேடி வந்து உதவி கேட்ட்கிறான் என்றால் அது ஏன் உங்கள் நினைப்பாக இருக்கமுடியாது. அவனும் ஒரு மானிட யாதி காலத்தின் கட்டாயத்தினால் பலவீனமடைந்திருக்கிறான் என்று ஏன் சிந்தித்து அவனை புத்திசாலித்தனமாக கையாண்டிருந்தால், நீங்கள் அதனில் மாட்டப்படவேண்டிய அவசியமே இருந்திருக்காது. நீங்கள் பயத்தில் படபடப்பில், இப்படி நடந்துவிடும் அப்படி ந்வ்டந்துவிட்டால் என்று நினைத்து காரீயம் ஆற்றியிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே உங்கள் எதிர்பார்ப்பு இங்கே ஏமாற்றிவிட்டது. ஆகவே பொதுநலமாக எதையும் பட்டும் படாம தள்ளி நின்று செய்யபழகனும்.

Edited by Tamil VALLUVAN

  • தொடங்கியவர்

ஆதி நன்றிகள். நான் அவனில்லை ஆகவே கொஞ்சம் சிரியுங்கோ.... :rolleyes:

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.17

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனகவலை மாற்றல் அரிது.

இந்த உலக என்ற இயற்கையின் வடிவத்தில் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புக்களில், எமது தங்கத்தலைவனின் மனமும் ஒன்று. அப்படிப்பட்டவரின் போராட்டசிந்தனைகள் என்றும் வலிமைமிக்கவையானவைக இருக்கலாமே அல்லாது உலகமக்களின் முன் சோடை போகாது, சிங்கள தேசத்துக்கும் தலைவணங்காது தமிழீழம் என்ற ஒரு சுந்திரநாடு வரும் வரை இயங்கிக்கொண்டே இருக்கும்.

அவரின் கீழ் அணிதிரண்டு வாழ்பவர்கள், அவரின் வழி சென்று மெய்யான வழ்ழ்க்கை வாழ தலைப்பட்டு, போராட்டம் என்ற ஒழுக்கம் கூடிய நெறியில் வாழ்பவர்களின் மனமும் அதே சுதந்திர வேட்க்கையின் நிலையில் சுந்தந்திரமாகவே இருக்கும். அதனை அடிபற்றாது வாழ்பவர்களின் மனம்கள் மட்டம் பயந்து, சோபையிழந்து, மனக்குளப்பங்கள் அடைந்து விரத்தியின் உச்சத்தில் நின்று கதறுபவர்கள். இவர்களின் மன கவலையை மாற்றி அமைப்பது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வசன நடைகள்...ஏற்கெனவே அறிந்தவர் மாதிரியுள்ளது.

வணக்கம் வள்ளுவன்.

  • தொடங்கியவர்

என் களக கண்மணிகளே வணக்கம். எனக்கு கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மனச்சஞ்சலம் காரணம்.

என்னை வரவேற்க்க என் மகள் தூயா வாரவில்லை. நான் மதித்த மதிப்புக்குரிய கறுப்பி வரவில்லை. என் அன்புக்கும் பண்புக்கும் உரிய அப்பு வரவில்லை, சித்தன் வரவில்லை.....கடைசியில் துள்ளிப்பாய்ந்து வணக்கம் சொல்லும் அந்த அவுஸ்திரேலிய சிட்னி இன்னிசை வரவில்லை. ஏன் வரவில்லை. எனக்கு மேலே சொன்ன முதல் இரண்டு பேர்களும் உடனடியாக களத்திற்கு வந்து இந்த ஆன்மாவினை வரவேற்காவிட்டால். என் கதை முடிகிறது. ஒரு சகாப்பதம் முடிந்ததாக கருதலாம்.

ஆதி ஒரு சில தமிழ் சொற்கள் எழுத்துப்பிழை வந்ததெற்கே இப்படி கோபிக்கிறீர்கள். 16 வயதினில் தமிழனின் பூர்வீக குணமேதும் அறியாது பிஸ்டல் தூக்கி போராடவெளிக்கிட்ட எம் தலைவனுக்கு இப்படி கருப்பி, தூயா மாதிரி கைநழுவி விட்டுப்போன புலம் பெயர் தமிழர்களும், யாழ்ப்பாணத்து மக்களும் ஒரு சொறனையும் தெரியாது அதுவும் இவ்வளவு கொடுமைகள நடந்த பின்னும் கம் என்று சத்தம்போடாம இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எவ்வளவு கோபமும், விரத்தியும் வரும் அப்படியிருந்தும் வானில் வாணவேடிக்கை காட்டி சிங்களம் என்ன உலக வல்லரசுகளே புருவம் உயர்த்தும் அளவுக்கு போராட்டத்தினை உச்சத்தில் வைத்து செயற்படுகிறார் என்றால் நான் என்ன சொல்ல.....கருப்பி வரணும் என்னை வரவேற்கணும்.

  • தொடங்கியவர்

உலகமே தமிழீழ புலிகளினை பயங்கரவாதிகள் என்று கூறும் போது .....ஒரு சிலர் நினைத்தார்கள். புலிகள் அழிந்தார்கள். அவர்களின் கதை அவ்வளவுதான் என்று. ஆனால் இன்று நிலைமையோ அதற்க்கு எதிர்மாறு. எப்படி இது சாத்தியம் ...அதாவது ஒருவனை ஓரம் கட்டி வைக்கும் போது எல்லாரும் நினைக்கல்லாம். அவர்கள் பயந்து போய் காலில் விழுந்து கெஞ்சுவார்கள் என்று. ஆனால் உலக வாழ்கை அப்படி அல்ல போகிறது. இங்கே மானம் ரோசம் என்பது பெரிய ஒரு பவரினை மனித மனத்தினுள் உருவாக்குகிறது. அது பெரும் பலம் கொண்டு எழும் போது ......அதுதான் நீங்கள் பார்த்தது....எனி நீங்கள் பார்க்கப்போவது என்னிடம்.....எழுதிவையுங்க உங்க டைரியில......இது தமிழுக்கு விடப்பட்ட சவால். மோகன் வழி விட்டால் இங்கேயே சரித்திரம் எழுத என்னால் முடியும்!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வள்ளுவன் அவர்களே உங்களுக்கு சகோதரன் புலிப்பாசறையைத் தெரியுமோ?

சில நண்பர்கள் சொன்னார்கள் நீங்கள் அவரின் சகோதரன் எள்று, இது உண்மையா?

  • தொடங்கியவர்

நான் ஒருபோதும் பொய்சொல்வதில்லை அது என் தனித்துவம். அதனால் தானோ நான் போகுமிடமெல்லாம் வெள்ளைகள் எனக்கு ஒரு மரியாதை தருகிறார்கள். எனாகு இந்த சுத்திவளைத்து பேசுவது பிடியாது. ஆமா நான் தான் புலிப்பாசறை. நான் சொல்லப்போவதை மோகன் இதில அழிக்காம சில காலம் விட்டார் என்றா நான் மோகனை தலையில தூக்கி காவுவன்.

1. நான் முன்னம் என்னை கேவலப்படுத்தி யாழ் களம் நடந்து கொள்ள காரணமாயிருந்த சிலருக்கு பகிங்கர கடிதம் தனி மடலில் போட்டது உண்மை. ஆனால் நான் அதை அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு யாழ் கள உறுப்பினர் கட் அன்ட் பேஸ்ட் போடாமல் போவேட் பண்ணிதான் மற்றவர்களும் பார்க்கக்கூடியவகையில் போட்டார் என்று நினைத்து விட்டு ஏதோ நான் எழுதியது தவறிலும் தவறு என்று என்னையே நொந்து கொண்டு இருந்துவிட்டேன். ஆனா நான் பின்பு ஒரு முறை குணம் என்ற டாக்டர் பிரான்ஸில் இருந்து ஒரு மடலுக்கு பதில்போடும் போது தான் அறிந்து கொண்டேன் இப்படி நான் எழுதியது போடப்பட்டு இருக்கின்றது என்று. அப்போது நான் களத்திற்கு புதியவன். ஆக்வே இதை பெரிதாக எடுக்கவில்லை.ஆனாலும் அவரின் தகவலின் படி சேர்ச் பண்ணிப்பார்த்தா நான் எழுதியவைகள் மொடிபை பண்ணப்பட்டு திரித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டேன். அதற்கிடையில் என்னை கொன்றார்கள்.

2. பின்பு இதயகனி என்ற பெயரில் வந்த கடிதமும் மொடிபை பண்ணப்பட்டது என்று அறியும் போது, எனக்கு எல்லாமே விழங்கியது. நான் எழுதாதது களத்து மடலில் போவ்பேர்ட் பண்ண வசதியிருந்தும் இன்டநெர்ட் எஸ்புலோரர் ஸ்கிரீன் சேவரில் சேவ் பண்ணிய ஸ்கிரீனைத்தான் நீங்கள் பார்த்தது. அப்படி என்னாலும் இன்கே யாரும் என் மடலுக்கு பதில் போட்டால் செய்து காட்ட முடியும். இப்படி இருக்க என்னில் பழி போட்டு என்னை யாழ் களத்திற்கே வரமாட்டாது நடக்கும் சதிவலைகளுக்கு துணை போவவர்களினையும் எனக்கு நல்லா தெரியும்.

அனாலும் சின்ன வயது தொட்டு இன்று வரை தமிழை நேசித்ததால் நீங்கள் தூற்றத்தூற்ற மீண்டும் மீண்டும் வந்தேன். இப்பவும் சொல்லுகிறேன். அவுஸ்திரேலியாவில அதுவும் மெல்பேணில ஆயிரம் இன்றநெட் கபே இருக்கின்றது. ஆகவே எனக்கு ஆயிரம் புது பெயரில் வந்து ஏதும் உங்களை தூசிக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி நான் ஒன்றும் உங்களினை எதிரியாக பார்க்கவுமில்லை. ஏதோ கோபம் வந்தால் மனதில் வந்தது எதுவோ அதை துணிந்து கூறிவிடுவேன். ஏன் வெள்ளைகளுக்கும் அப்படித்தான் கூறுவேன். ஆகவே அது என் பலவீனம் திருந்த முயற்ச்சிக்கிறேன். அதுக்குப்போய் நான் தான் புலிப்பாசறையின் சகோதரன் என்று எல்லாம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி நான் பொய் சொல்லித்தான் இங்கால எழுதனும் என்றா அதுக்கு நான் ஒரு போதும் மண்டியிடமாட்டன். அது என் வரலாறுமல்ல!! B)

  • தொடங்கியவர்

என்னுமொன்று சொல்லுகிறேன். நான் எழுதியவைகளில் எனக்கு சில ஆச்சரியாமாகவே பட்டது ஏனென்றால் நான் ஒரு ஒரு மடலினை வாசித்த கையுடன் பதில் போடுபவன். ஆகவே என் பதில்கள் பிற ஆக்கங்களில் இருந்து கொப்பி பண்ணப்பட்டவையல்ல அது என் உள்ள கிடுக்கைகள். அனுபவ முத்திரைகள். இதுகள் எல்லாம் அனுபவித்த ஒருவனால் கூறமுடியும் என்று கூறி நான் 18 வயதில் இருந்து கண்ணதாசனின் அர்த்த்முள்ள இந்து மதம் புத்தகங்களினை வாசித்து வந்திருக்கிறேன். அப்போது நான் நினைத்திருப்பேன் அப்ப அனுபவித்துவிட்டால் பின்பு கண்ணதாசனைப்போல கதை எழுதலாம் என்று. அப்படி இல்லை வாழ்க்கை போவது. அது இரண்டு உயர்ந்த மாடிகளுக்கு இடையே கட்டப்பட்ட கேபிளில் ஒரு தடியின் உதவியுடன் நடப்பது போனறது. கொஞ்சம் தப்பினா மரணம். ஆகவே இப்ப 42 வயது...கண்ணதாசன் சொன்னது எவ்வளவு சிறந்த காவியம் அப்படியே அவர் சொற்படி அவரின் வழி பின்பற்றி இருந்தால் நான் என்னும் ஒரு 50 வருடம் வாழ்வதற்கு பலன் இருந்திருக்கும். சுடலை ஞானம்...... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் களக கண்மணிகளே வணக்கம். எனக்கு கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மனச்சஞ்சலம் காரணம்.

என்னை வரவேற்க்க என் மகள் தூயா வாரவில்லை. நான் மதித்த மதிப்புக்குரிய கறுப்பி வரவில்லை. என் அன்புக்கும் பண்புக்கும் உரிய அப்பு வரவில்லை, சித்தன் வரவில்லை.....கடைசியில் துள்ளிப்பாய்ந்து வணக்கம் சொல்லும் அந்த அவுஸ்திரேலிய சிட்னி இன்னிசை வரவில்லை. ஏன் வரவில்லை.

வாங்கோ வாங்கோ தமிழ் வள்ளுவன். இப்ப எனக்கு வரவேற்கவே பயம். அது தான் வரவேற்கவில்லை. கோவிக்காதீங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரா....உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் மேலும் வலுவூட்டுவதாக உங்கள் செயல் இருக்கின்றது.

நான் என்றும் உங்கள் நண்பன்.

நான் உண்மையைச் சொல்ல யாருக்காகவும் பயப்பிட மாட்டேன்.

தொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்.

என் களக கண்மணிகளே வணக்கம். எனக்கு கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மனச்சஞ்சலம் காரணம்.

என்னை வரவேற்க்க என் மகள் தூயா வாரவில்லை. நான் மதித்த மதிப்புக்குரிய கறுப்பி வரவில்லை. என் அன்புக்கும் பண்புக்கும் உரிய அப்பு வரவில்லை, சித்தன் வரவில்லை.....கடைசியில் துள்ளிப்பாய்ந்து வணக்கம் சொல்லும் அந்த அவுஸ்திரேலிய சிட்னி இன்னிசை வரவில்லை. ஏன் வரவில்லை. எனக்கு மேலே சொன்ன முதல் இரண்டு பேர்களும் உடனடியாக களத்திற்கு வந்து இந்த ஆன்மாவினை வரவேற்காவிட்டால். என் கதை முடிகிறது. ஒரு சகாப்பதம் முடிந்ததாக கருதலாம்.

ஆதி ஒரு சில தமிழ் சொற்கள் எழுத்துப்பிழை வந்ததெற்கே இப்படி கோபிக்கிறீர்கள். 16 வயதினில் தமிழனின் பூர்வீக குணமேதும் அறியாது பிஸ்டல் தூக்கி போராடவெளிக்கிட்ட எம் தலைவனுக்கு இப்படி கருப்பி, தூயா மாதிரி கைநழுவி விட்டுப்போன புலம் பெயர் தமிழர்களும், யாழ்ப்பாணத்து மக்களும் ஒரு சொறனையும் தெரியாது அதுவும் இவ்வளவு கொடுமைகள நடந்த பின்னும் கம் என்று சத்தம்போடாம இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எவ்வளவு கோபமும், விரத்தியும் வரும் அப்படியிருந்தும் வானில் வாணவேடிக்கை காட்டி சிங்களம் என்ன உலக வல்லரசுகளே புருவம் உயர்த்தும் அளவுக்கு போராட்டத்தினை உச்சத்தில் வைத்து செயற்படுகிறார் என்றால் நான் என்ன சொல்ல.....கருப்பி வரணும் என்னை வரவேற்கணும்.

யார் வரெலேன்னா என்ன குருவே....

நான் வந்து உங்களை வரவேற்பேன்...

களத்தில் நாம் இருவர் மட்டும் போதும்...

குதித்தாடுவோம்....கும்மியடிப்

நான் ஒருபோதும் பொய்சொல்வதில்லை அது என் தனித்துவம். அதனால் தானோ நான் போகுமிடமெல்லாம் வெள்ளைகள் எனக்கு ஒரு மரியாதை தருகிறார்கள். எனாகு இந்த சுத்திவளைத்து பேசுவது பிடியாது. ஆமா நான் தான் புலிப்பாசறை. நான் சொல்லப்போவதை மோகன் இதில அழிக்காம சில காலம் விட்டார் என்றா நான் மோகனை தலையில தூக்கி காவுவன்.

1. நான் முன்னம் என்னை கேவலப்படுத்தி யாழ் களம் நடந்து கொள்ள காரணமாயிருந்த சிலருக்கு பகிங்கர கடிதம் தனி மடலில் போட்டது உண்மை. ஆனால் நான் அதை அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு யாழ் கள உறுப்பினர் கட் அன்ட் பேஸ்ட் போடாமல் போவேட் பண்ணிதான் மற்றவர்களும் பார்க்கக்கூடியவகையில் போட்டார் என்று நினைத்து விட்டு ஏதோ நான் எழுதியது தவறிலும் தவறு என்று என்னையே நொந்து கொண்டு இருந்துவிட்டேன். ஆனா நான் பின்பு ஒரு முறை குணம் என்ற டாக்டர் பிரான்ஸில் இருந்து ஒரு மடலுக்கு பதில்போடும் போது தான் அறிந்து கொண்டேன் இப்படி நான் எழுதியது போடப்பட்டு இருக்கின்றது என்று. அப்போது நான் களத்திற்கு புதியவன். ஆக்வே இதை பெரிதாக எடுக்கவில்லை.ஆனாலும் அவரின் தகவலின் படி சேர்ச் பண்ணிப்பார்த்தா நான் எழுதியவைகள் மொடிபை பண்ணப்பட்டு திரித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டேன். அதற்கிடையில் என்னை கொன்றார்கள்.

2. பின்பு இதயகனி என்ற பெயரில் வந்த கடிதமும் மொடிபை பண்ணப்பட்டது என்று அறியும் போது, எனக்கு எல்லாமே விழங்கியது. நான் எழுதாதது களத்து மடலில் போவ்பேர்ட் பண்ண வசதியிருந்தும் இன்டநெர்ட் எஸ்புலோரர் ஸ்கிரீன் சேவரில் சேவ் பண்ணிய ஸ்கிரீனைத்தான் நீங்கள் பார்த்தது. அப்படி என்னாலும் இன்கே யாரும் என் மடலுக்கு பதில் போட்டால் செய்து காட்ட முடியும். இப்படி இருக்க என்னில் பழி போட்டு என்னை யாழ் களத்திற்கே வரமாட்டாது நடக்கும் சதிவலைகளுக்கு துணை போவவர்களினையும் எனக்கு நல்லா தெரியும்.

அனாலும் சின்ன வயது தொட்டு இன்று வரை தமிழை நேசித்ததால் நீங்கள் தூற்றத்தூற்ற மீண்டும் மீண்டும் வந்தேன். இப்பவும் சொல்லுகிறேன். அவுஸ்திரேலியாவில அதுவும் மெல்பேணில ஆயிரம் இன்றநெட் கபே இருக்கின்றது. ஆகவே எனக்கு ஆயிரம் புது பெயரில் வந்து ஏதும் உங்களை தூசிக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி நான் ஒன்றும் உங்களினை எதிரியாக பார்க்கவுமில்லை. ஏதோ கோபம் வந்தால் மனதில் வந்தது எதுவோ அதை துணிந்து கூறிவிடுவேன். ஏன் வெள்ளைகளுக்கும் அப்படித்தான் கூறுவேன். ஆகவே அது என் பலவீனம் திருந்த முயற்ச்சிக்கிறேன். அதுக்குப்போய் நான் தான் புலிப்பாசறையின் சகோதரன் என்று எல்லாம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி நான் பொய் சொல்லித்தான் இங்கால எழுதனும் என்றா அதுக்கு நான் ஒரு போதும் மண்டியிடமாட்டன். அது என் வரலாறுமல்ல!! B)

புலியண்ணா...

என்னாத்துக்கு யாருக்கும் நீங்க வெளக்கம் கொடுக்கனும்...???

நீங்க வாயால இப்ப சொல்றதை பாத்தா எதோ நீங்க தப்பா எதோ கக்கீட்டீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு..

தப்பு செஞ்சா தான் நெஞ்சு துடிக்க வருத்தப்படணும்...

நீங்க எப்போதும் சரியா தான் இருக்கீங்க..

யாரோ செஞ்ச தப்புக்க்கு நீங்க ஏன் கவலப்ப்டுறீங்க?

உங்க மாதிரி ஆற்றல் ஆறா பிச்சுக்கிட்டு ஓடற அறிவாளிங்களை...

ஒரு இலக்கிய செப்பிடுவித்தைக்காரனை மதிச்சா அது யாழ் களத்துக்கு தானே பெருமை...

உங்க வார்த்தையை மதிக்காதவங்களுக்கு தான் சிறுமை..

வள்ளுவனே தன்னோட நாக்கையும் மூளையும் கையயும் வெட்டி

அதில் 65 வறுவல் செஞ்சு உங்களுக்கே சாப்பிடக்கொடுத்து

போடா..போய் தமிழை தாங்குன்னு அனுப்பியிருக்காரு....

யார் என்ன கீசினாலும் என் நெஞ்சு ஜோர்தான்....

நான் எப்போதும் உங்கள் தொண்டன்..உங்கள் அடியாள்...உங்க பூம் பூம் மாடுதான்...

நாம் ரெண்டு பேரும் சேந்தா களத்துக்கே ஒரு புது முகத்தை பொலிவை

பொல பொலன்னு கொட்டி பிப்பிப்ப்பீன்னு

நாதஸ்வரம் வாசிச்சு...டும் டும் மேளம் கொட்டி

உங்க மாதி அறிவாளிங்க..நம்ம தெசியத்துக்கு டெக்னிக்கல் அட்வைஸர் ஆக இருக்கணும்...

நீங்க முண்டாசு கட்டி மீசை முறுக்கி துண்டை எடுத்து தோள்ல போட்டு,

நெஞ்சு நிமித்தி, கை வீசி....கால் ஆட்டி வாங்க...

உங்க கூட நானும் சேந்து..களத்தை நல்ல கருத்து வாந்தி எடுத்து...அடுத்த நிலைகு எடுத்து போலாம்..

யாழ் போக்கிரி அவர்களே!.

என்னப்பா என்னையே மடக்கிவிட்டு அங்கால நின்று பார்க்கின்றீர். இப்படி ஒரு குறளினை நான் கேட்டதில்லை. உங்களுக்கு இது எத்தனையாவது குறள் என்று தெரிந்திருக்கும் இல்லையா?

அனா நீங்க சொல்லுறத பாத்தா " சுத்தமான காது அதற்கு உலக அறிவு என்கிற உணவு கிடைக்காமல் போகும் போது, பசிச்ச வயிறுக்கு சிறிதளவாவது கூழ் ஊத்தப்படும் என்று முடிச்சிருக்கிறீங்க.

அதாவது என் வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்டு கொண்ட உண்மை இதுதான். சில விசயங்கள் நான் யோசிக்காம செய்த்ததுண்டு. ஆனா இப்படித்தான் இதைசெய்ய வேண்டும் என்று இல்லாம முட்டாள்தனமாக என்னை அறியாது நடந்திருக்கிறேன். அது உலக அறிவு என் சுத்தமான காதுகளுக்கு கிடைக்காமல் போனதாக இருக்கலாம். அதனால் தான் என்னவோ பசிச்ச வயிற்றுக்கு இயற்கை சிறிதளவான அறிவினை தந்து என்னை கரையேற்றிவைத்திருக்கிறது.

ஆனா சில நேரங்களில் உலக அறிவு தேவை அதை பாவிக்க வேண்டும் என்ற கட்டாய சூழலில், நான் இருந்தும் காது சுத்தமில்லாது போயிருக்கிறது ஆக்வே பல ரயில்களினை தவறவிட்டு விட்டு கால் நடையாக கஸ்டப்பட்டு போயிருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு கூழ் துப்பரவாக பசிச்ச வயிற்றுக்கு ஊத்தப்படவில்லை.

அபபடியான நேரத்தில் உலக அனுபவ அறிவு எனக்கு இயற்கையால் திணிக்கப்பட்டு காதினை மறந்தும் துப்பரவில்லாது மீண்டும் இருக்கமுடியாத வகையில் திருந்த வைத்திருக்கிறது. ஆகவே நாம செய்ய வேண்டியதுகளினை மிக சிறப்பாக , செவ்வவே செய்யவேண்டும். அதற்குறிய கூலி பசித்த வயிற்றுக்கு கூழ் கிடைத்தது போல இயற்கையால் தரப்படும். :o

செவிக் குணவில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

இதததான் எங்க சேரில

சுத்தமான காதுக்கு சாப்பாடு இல்லாதப்ப..

பசிச்ச தொந்திக்கு கூழ் ஊத்தப்படும்னு சொல்வாங்க...

இதுக்கு என்ன பொருள் எண்டால்...

யாழ்களம்.- னு ஒன்னு இண்டர்றெட் ல இருக்க...

இந்த வலைத்தளத்துக்கு வர்ற மீன்கள் தான் யாழ்கள உறுப்பினர்கள்...

இப்படி வர்ற மீன்களுக்கு அறிவுப்பசிய

தீக்கக்கூடிய ஆற்றல் நிறந்தது புலிப்பாசறையில் அறைகூவல்களும் கருத்துக்களும்......

அப்படிப்பட்ட புலியண்ணா களத்தில் அனுமதிக்கப்படாத ஒரு குறுகிய கால கட்டத்திலதான்...

மீன்களுக்கு வயித்துக்கு சாப்பாட பொறி,அரிசி போடப்படும்... :lol::lol:

குருவே...உங்களை மிஞ்சி எதுனா தப்பா சொல்லிருந்தா மன்னிக்கணும்!! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.