Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம்

Featured Replies

புலியண்ணா...

வேரிலே பழுத்த பலாவினைக் கொய்து,

சக்கரைக்குட்டி சுலைகளை நோண்டி

காடெல்லாம் தேடியலைந்த கரடி

கண்டுபுடித்த மலைத்தேனிலே ஊறவிட்டு

அதிலே மாம்பழத்தோலயும்,வாழைத்தோலயு

உமது கருத்துக்களிலேயே பல தடவை உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நபர் என்று உணர்ந்து கொண்டாலும், உமது இங்குள்ள கருத்து மதநிந்தனையாகவே கருத வேண்டியுள்ளது.

இந்து சமயத்தைப் பொறுத்தவரைக்கும் கடவுள் யாரையும் தூது அனுப்பியதாகச் சொன்னது கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்மார்களும் இறைவனுக்கு அடியவராக வாழ்ந்தார்களே தவிர, இறைவன் தன்னைத் தூதராக அனுப்பி வைத்ததாகச் சொன்னது கிடையாது. அவ்வாறு செய்வர்கள் போலிகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார

இந்த மனுசன் எண்டைக்குத்தான் திருந்தப்போகுதோ???? என்ரை சிவனே எல்லாரையும் நீதான் காப்பாற்றோணும் :lol:

ஏம்ப்பா டமாரு.ச்சே கொமாரு...

புலியண்னா என்ன தப்பு செஞ்சார் ? அவர் திருந்தறதுக்கு....

விளக்கமா சொல்ல முடியுமா...

என்னமோ நீங்கள்லெல்லாம் அதிநவீன தமிழுக்கே அழகு சேக்கிற கருத்து எழுதற மாதிரியும்

உங்க கருத்தால சமுதாயெமே திருந்தி தமிழீழத்துக்கே விடுதலை வாங்கி தர்ற மாதிரியும்

அடுத்தவனை எப்ப திருந்தப்போறீங்கன்னு கேக்கறீங்க.. :D:lol:

அடுத்தவனை திருந்த சொல்லும் மக்கள் தான் தவறை தூண்ட காரணமாக இருப்பாங்க...

புலியண்ணாவுக்கும் அப்புவுக்கும் பிரச்சனை இருந்தப்ப அவரே இப்போ சமாதனாமாயிட்டங்க...

தலையே சும்மா இருக்கப்ப வால் ஆடக்கூடாது.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் புலிப்பாசறைதானே..

பல நாட்களாக களத்துக்கு வாராததால் இடையில் நடந்தவை எனக்குத்தெரியாது.

ஆனால் உங்கள் கருத்துக்கள் மிகவும் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது...

இன்னும் ஏன் நிர்வாகம் உங்களுக்கு அனுமதி மறுக்கிறது என்பது தெரியவில்லை..

உங்கள் திறமையை யாழ்களம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்

  • தொடங்கியவர்

அப்பு என் போக்கிரி நீங்கள் போவதாக ஒரு துண்டு மடல் பார்த்தேனே உண்மையா?

என்னும் தமிழ் ஆட்டமே தொடங்கல அதுக்குள்ள போகப்போறீயளா? கல் எறிந்த காலிப்பயல்களுக்கு ஒரு தமிழ் சாட்டையால ...எங்கவீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் மாதிரி தமிழ் பல சாதனை செய்து சாட்டை அடி கொடுப்போம். கை குடுங்கள்....

அப்பா கப்பல்பிரயாணி...உங்களினை நீதி தேவன் என்ற ஒரு நண்பர் மறக்காமல் வரவேற்றாரே அது வேறு யாரும் இல்லையப்ப்பா அது நான் தான்...வந்த கையுடன் வெட்டிவிட்டார்கள் ஒரே வெட்டு.....

யாழ் போகிரி...கரடி உங்களினை தேடினாரே கண்டுவிட்டீர்களா...

  • தொடங்கியவர்

தம்பி போக்கிரி என்ன அழகிய தமிழ் இது ஆக்வே இது என் தளத்தில் இருக்கட்டும்...

தன்னோட தடாலடி முயற்சியில்

கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத

விக்கிரமனைப்பாத்து

குத்தாட்டம் குதியாட்டம் போட்டு

எள்ளி ஏலனம் செஞ்ச

பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி

தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்!

போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம்

தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு...

ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்..

வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு

தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்..

அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல...

சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு

பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான்

விக்கிரமன்....

அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்..

என்னால முடிஞ்ச அளவு சொந்தி அடிச்சுப்பாத்தேன்...

யாழ் கள மொதலாளிங்க வேதாளம் வெயிட்டை ஏத்திக்கிட்டே போனாங்க..

இதுக்கு மேல என்னால நடக்ககூட முடியல...

என் அப்பர் எப்படியான ஒரு பெரும் பணக்காரர் அவர் கூட இப்படி அவரிடம் வேலை செய்தவர்களினை நடத்தவில்லை...ஆகவே இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருப்பீர்கள். இப்படி நடந்திரக்கூடாதே என்று பயந்து தான் பெருவாரியான தமிழ்ச்சனம் தம் கற்பனையில் போராட்டத்தினை பிழையான கண்ணோட்டத்தில பார்க்குது....ஒரு சிலருக்கு இப்படி அதிகார வெறி என்றா எம் தங்கத்தலைவனும் அப்படியா...நெவர்...கீ ஸ் த பெஸ்ட்..எவர்..லீடர் போ அவ டமில்ஸ்....

  • தொடங்கியவர்

நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் நான் எறிந்த திசையில் பயணித்து, மீண்டும் நான் முன்னேறிப்போகும் பதையில் வந்து எம் தலையில் மீண்டும் உக்காரும் அது 100- 100 வீத உண்மை.

" வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,

கந்தனென்று சொல்லக் கலங்கும்"

ஆனால், செய்த ஒவ்வொரு வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியை காட்டாது மறைய மாட்டா.

நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிடமுடியும்.

கொலை, களவு, அப்பாவிகளினை ஏமாற்றி வஞ்சகம், சூது அனைத்தையும் செய்துவிட்டு, கோவிலில் போய் விரதம் இருந்து, காவடி எடுத்து "முருகா", "முருகா" என்று நீ தொண்டை கிழிய கூவினாலும் அந்தக்குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.

எனக்குத்தெரிந்த எத்தனையோ மனிதர்கள் வசதியாக வாழும்போது, ஏழை, எளியோரின் வாழ்க்கையினை இப்ப நான் இருக்கும் அறிமுக சிறைபோன்ற ஒரு கொடிய அறையில் பூட்டி வைத்து, கொடுத்த பணத்திற்கு வட்டியும் குட்டியும் சேர்த்து வாங்கிவிட்டு, வயிற்றில் அடித்தவர்கள் ஏராளம் ஏராளம் எம் தமிழ் மக்களில்....அதுவும் யாழ்ப்பாணத்து பணக்கார தமிழர்களில்...ஏமாற்றி என்ன பயன்

அத்தனை பணமும் போய், நகை நட்டுக்களும் போய், அன்றாட சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்கள். அவர்களினை இன்று மற்றவர்களோடு பகிந்து சாப்பிடும் அளவிற்கு இயற்கை பணித்திருக்கிறது. அவர்களினை இன்றும் நல்லூர் கோவில் வாசல்களில் காணலாம். உடம்புக்கு சட்டையில்லாமல், இடுப்புக்கு துண்டு கட்டிக்கொண்டு, அந்த பாவ ஆத்மாக்கள் தினமும் கோவிலுக்கு வருகின்றனவாம்... நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி, இரண்டு காதிலும் செவ்வரத்தை பூக்கள், கையில் பிச்சைப்பாத்திரம்...அப்படிப்

  • தொடங்கியவர்

அன்பார்ந்த யாழ் போக்கிரி என்க்கு...இப்ப மோகன் உண்மையிலேயே அழகாக "செக்மேட்" பண்ணிவிட்டார்..உங்களினை நான் அவரிடம் தனிமடலில் தயவாக கேட்டும்....இப்படியா...ஆக்வே களத்தின் முடிபை மதித்து என்னை இந்த தளத்தில் இருந்து....என் ஆருயிர் தமிழ் நண்பனுக்காக...என்னையும் நான் அவருடன் சேர்த்து தடைசெய்து வெளிநட்புசெய்கிறேன்.

வாழ்க தமிழ் மொழி...வாழ்க் தமிழர் ஒற்றுமை...வாழ்க யாழ் தளம்..... :lol:

  • தொடங்கியவர்

நான் இப்ப ஒருதருக்கும் வணக்கம் சொல்ல சொல்லலே..என் யாழ் போக்கிரி வந்தாதான் எனி எல்லாம்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.