Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் சிங்கள ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி- அதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் என்ன? செல்வம் அடைக்கலநாதன் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சிங்கள ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி- அதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் என்ன? செல்வம் அடைக்கலநாதன் கருத்து

July 28, 2020

வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வன்;னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் ஆபத்து ஏற்படும்; எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

selvam-254x300.jpg

தனிப்பட்டவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பைதமிழ்தேசிய கூட்டமைப்பின்மீது காட்டக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கிய தமிழ்மக்கள் அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாகக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை மௌனிக்கச்செய்வதற்காக வன்னியில் அதிகம் பேர் களமிறக்கப்பட்டுள்ளனர் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த அபாயநிலையை உருவாக்கியது மகிந்தவும் கோத்தபாயவுமே என தெரிவித்துள்ள அவர் தமிழ்மக்கள் தமிழ்கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்கான சூழ்;ச்சி இதுவென குறிப்பிட்டுள்ளார்.

இன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர் எனினும் இந்த பகுதியில் இராணுவசோதனை சாவடிகளை அமைத்து அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்தை விமர்சிக்க எவரும் முன்வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

General-Election1-300x150.png

 

நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் இராணுவஅதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் எமதுதேசியத்தை நசுக்கநினைக்கின்ற ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சரியான பாடத்தை புகட்டவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் வாக்கினை உங்கள் பூர்வீகமண் சிதைக்கப்படுவதற்கு பாவிக்கப்போகின்றோமா அல்லது எமது மண்ணை பாதுகாப்பதற்கு பாவிக்கப்போகின்றோமா என்று அனைவரும் சிந்திக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/58359

அப்படி ஒரு சிங்களவர் வருவாராக இருந்தால் நீங்கள்தான் பொறுப்பு கூற வேண்டும். இவ்வளவு காலமும் கதிரைகளை சூடக்கிப்போட்டு இப்போ வந்து சிங்களவன் வரப்போறன், சோனவன் வரப்போறன் எண்டு பேய்க்கடட பார்க்காதீர்கள். இம்முறை உங்களுக்கு எல்லாம் இருக்கு ஆப்பு. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்து நீங்கள் செய்த தொழில்கள் எல்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும். சிலர் இதைப்பற்றி நேரடியாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே அதில் உழைத்த பணத்தில் பொய் சந்தோசமாக சீவியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.