Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: தி எக்கனொமிஸ்ற்

[சனிக்கிழமை, 9 யூன் 2007, 15:21 ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது.

அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்:

மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க்க வைத்தனர். பின்னர் அவரையும் தமது அமைப்பில் சேர்த்துக் கொண்டனர். இந்த அநியாயத்தைச் செய்தவர்கள் அரசின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரே என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் உக்கிரமடைந்துள்ள மோதல்களில் ஆப்கானிஸ்தானை விட அதிகளவான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களில் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னைய 3 வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் 200 இலும் குறைவானவர்கள்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பயங்கரவாத வழிகளைப் பயன்படுத்தி வருகின்றார். யாழ். மாவட்டத்தில் மட்டும் 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. கட்சி அரசுடன் நெருங்கிய தொடர்புடையதுடன் இராணுவத்தினருக்குப் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றது. பல கொலைகளுக்கு இந்த கட்சியும் காரணம்.

யாழில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியரான எம்.வி.கனகமயில்நாதன் தனது நாளேட்டு அலுவலகத்தில் கொல்லப்பட்ட தமது நாளேட்டின் பணியாளர்களின் புகைப்படங்களால் அலங்கரித்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஊடக சுதந்திர நாளில் உதயன் நாளேட்டின் இரு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தன

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: 'தி எக்கனொமிஸ்ற்'

[சனிக்கிழமை, 9 யூன் 2007, 15:21 ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது.

அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்:

மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க்க வைத்தனர். பின்னர் அவரையும் தமது அமைப்பில் சேர்த்துக் கொண்டனர். இந்த அநியாயத்தைச் செய்தவர்கள் அரசின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரே என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் உக்கிரமடைந்துள்ள மோதல்களில் ஆப்கானிஸ்தானை விட அதிகளவான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களில் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னைய 3 வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் 200 இலும் குறைவானவர்கள்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பயங்கரவாத வழிகளைப் பயன்படுத்தி வருகின்றார். யாழ். மாவட்டத்தில் மட்டும் 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. கட்சி அரசுடன் நெருங்கிய தொடர்புடையதுடன் இராணுவத்தினருக்குப் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றது. பல கொலைகளுக்கு இந்த கட்சியும் காரணம்.

யாழில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியரான எம்.வி.கனகமயில்நாதன் தனது நாளேட்டு அலுவலகத்தில் கொல்லப்பட்ட தமது நாளேட்டின் பணியாளர்களின் புகைப்படங்களால் அலங்கரித்து வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஊடக சுதந்திர நாளில் உதயன் நாளேட்டின் இரு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.