Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Jun 21 6:38:24 EEST 2007

சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை

"வெள்ளைவானில் சிவில் உடையில் யார் வந்து அழைத்தாலும் கதவுகளைத் திறக்காதீர். பொலிஸ் நிலையங்களுக்கோ, அவசரப் பொலிஸ் பிரிவுக்கோ உடனே அறிவியுங்கள்.'

இவ்வாறு கொழும்புவாழ் மக்களை அறிவுறுத்தியிருக்கிறார் வாழ்க்கைத்தொழில், தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பெ. இராதா கிருஷ்ணன்.

தலைநகரில் தமிழ் வர்த்தகர்கள் கப் பம் கேட்டுக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைச் சுட்டிக்காட் டியே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத் திருக்கிறார்.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய் திக்குறிப்பு வருமாறு:

தலைநகரில் மறுபடியும் தமிழ் வர்த்த கர்களை தொலைபேசியில் மிரட்டிக் கப் பம் கோருவதாக பலர் கொழும்பு மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் நாடாளு மன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் தொழில் நுட்ப பயிற்சிப் பிரதி அமைச்சரு மான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்ததை அடுத்து அவர் இவ்விடயத்தை உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டுவந்துள்ளார். அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பாக தக வலறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் கடந்த முதலாம் திகதி நியமிக் கப்பட்ட அமைச்சர்களான டலஸ் அழகப் பெருமா, ராஜித செனவிரட்ன, பாயிஸ், வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயத்தைத் தெரிவித்துள் ளார்.

உதயன்

ivar enna solla vararu.

இவர் என்ன சொல்லவாரர் என்றால்,

எவர் சாதாரணமாக சீருடையில் அதிகாரபூர்வ வாகனங்களில் திரிகின்றனரோ அவர்களே, "சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்!" என்கிறார்!

பாவம் அவர், தன்னால் எதுவும் செய்முடியாவிட்டாலும், சொல்ல முடிந்ததை மக்களுக்கு சொல்ல நினைக்கிறார்!

Edited by சாணக்கியன்

சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை...

இதென்ன கோமாளித்தனமாக இருக்கிறது!

சிவில் உடையில், வெள்ளை அல்லாத வேறு கலர் வானில் வந்து அழைத்தால், கதவைத் திறக்கும்போது மக்கள் கடத்தப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.