Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-28

பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்?

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை சர்வதேசம் கையாளும் முறைமைகள் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் குறை கூறியும் விசனம் தெரிவித்தும் வந்துள்ளோம்.

அந்த வரிசையில் இப்போது ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரிட்டன் நடந்துகொள்ளும் புதிய போக்குக் குறித்து குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

லண்டனில் உள்ள புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பவர். தமது பழைய வழைமையான நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அவரும், அவரது உதவியாளர் ஒருவரும் அங்கு கைதுசெய்யப்பட்டிருக் கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த சில அமைப்புகள் பிரித்தானிய அதிகாரிகளால் குடையப்பட்டிருக்கின்றன.

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சில புல்லுருவிகளின் திட்டமிட்ட சதிப்பின்னலும் பிரிட்டனின் இந்தக் கடும் போக்கின் பின்னணியில் விரிந்துகிடந்தாலும், இந்தச் செயற்பாட் டின் மூலமாக பிரிட்டன் ஏதோவொரு கருத்தை வன்னிக்குத் தெரியப்படுத்த முனைகின்றது என்றே அவதானிகள் பலரும் கருதுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து, அதனைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரிட்டன் அறிவித்திருந்த போதிலும், இப்போது வரை புலிக ளுக்கு எதிரான விவகாரங்களில் மிக மோசமான கடும் போக்கை பிரிட்டன் வெளிப்படுத்தியதில்லை. விடயங்களை இறுக்கியதில்லை. விட்டுப் பிடித்தே வந்திருக்கின்றது. வெள்ளைக்காரத் தனத்தோடு தாராளமாகவே சகிப்புத் தன்மையைக் காட்டி வந் திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தனது மறைவு வரை லண்டனிலேயே தனது துணைவியாரு டன் தங்கியிருந்து, இயக்கத்தின் சார்பில் பிரிட்டன் உட்பட சகல சர்வதேச நாடுகளுடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார். வருடந்தோறும் தலைவர் பிரபாகரனின் மாவீ ரர் தின உரைக்கு விளக்கம் அளிக்கும் அர்த்தம் கூறும் புகழ்பெற்ற பிரசார உரையை அங்கிருந்தே அவர் ஆற்றி வந்திருக்கிறார். இலங்கை அமைதி முயற்சிகளுக்காக கொழும்புக்கும் ஏனைய இடங்களுக்கும் லண்டனில் உள்ள தமது இல்லத்திலிருந்து தான் அவர் சென்று வந்தார். இந்தச் செயற்பாடுகளில் எல்லாம் அவ ருக்கு வலது கையாக பக்கத்துணையாக இருந்து உதவி வந்த லண்டன் பொறுப்பாளர் சாந்தன் இப்போது, அன்டன் பாலசிங் கத்தின் மறைவுக்குப் பின்னர் சுமார் ஆறு மாதங்கள் கழித்து பிரிட்டிஷ் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pair charged for supporting banned Tamil Tigers

http://www.guardian.co.uk/uk_news/story/0,,2112926,00.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.