Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் தலைமையகம் இருந்த காணி தனியாரிடம் ஒப்படைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் தலைமையகம் இருந்த காணி தனியாரிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையகங்களில் ஒன்றாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை சோலையகம் காணி உரிமையாளரிடம் கையளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலையகம் படைமுகாமிருந்த சுமார் இரண்டு ஏக்கர் காணியையே இவ்வாறு கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
5704B7A5-B4BD-4A75-B063-348465686C18.jpe

0F02FCC3-1572-40E9-A082-E105667BD6E5.jpe

9851649A-21AC-4C99-A69D-09B4751C2883.jpe

BE7CFB13-E008-455A-A82A-3C22A58558F6.jpe

392C739A-1FB9-4D81-BB1E-4EBCCE9200D2.jpe

FA726EEF-9854-4CB8-980D-16C4C59165C0.jpe

FABE6BCC-E17B-46F5-BDD0-A54ED22A2A3D.jpe

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்த நடவடிக்கைகள் பயணாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் குறித்த காணியை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியானது விடுதலைப்புலிகள் காலத்தில் புலிகளின் தலைமையகங்களில் ஒன்றாக இருந்ததுடன் கிழக்கு இராணுவத்தினரால் மீட்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் முகாமாக இருந்துவந்த நிலையில் அக்காணியை உரிமையாளரிடம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பில் 231படைப்பிரிவின் கொக்கட்டிச்சோலை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் ஹர்சன குணரெட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2007ஆம் ஆண்டு வரையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிர்வாகத்தளமாக சோலையகம் இருந்த நிலையில் கிழக்கில் படையினர் காலூண்றிய நிலையில் அது இராணுவமுகாமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.meenagam.com/மட்டக்களப்பில்-விடுதலைப/

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து தெரிவிச்சா இலங்க  அரசாங்க கைக்கூலி என்பார்கள் 
அமலை வாழ்த்தினால் அரச ஒத்தோடி என்பார்கள் பேசாமல் முபாறக் அப்துல் மஜித்தா மாறி சோலையத்தில் கி.முன்  சோனிகள் ஆண்ட பூமி புலிகள் கைப்பற்றி சோலையகம் என பெயரை மாற்றி வைத்தார்கள் என சொல்லி கடந்திடுவோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

0F02FCC3-1572-40E9-A082-E105667BD6E5.jpe

ஒருவர் மட்டும் எதை பற்றியும் கவலைகொள்ளாது, சட்டை செய்யாது உரிமையுடன் ஓய்வு எடுக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.