Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 4 people, monument, outdoors and temple
 
இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .
உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ...
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
கருணாநிதி சமாதியில்,
ராமசாமி நாயக்கர் சிலையென்று
எல்லா எழவும் இருக்குது
எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சிலை ?
எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?
எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?
எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த
பாண்டிய மன்னர்கள்
நினைவு மண்டபம்.?
எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?
எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சிலை ?
எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சிலை ?
எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?
எங்கு பார்த்தாலும்
அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை
பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை
கலைஞர் கருணாநிதி நகர்.
கருணாநிதி சிலை,
எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை
அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்கடா!..
உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டிய நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.
அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை
இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!
கரிகாலன் கட்டிய கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.
மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!
ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்
அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?
ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.
பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..
கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப்
போற்றடா..
தான் கட்டிய கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?
இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.
தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா !
மானங்கெட்ட தமிழனே.
அப்படி என்னாடா இந்த
இடையில் வந்த கொள்ளையர்கள்
உனக்கு செய்துவிட்டனர் ?
இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்.
கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதி சங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.
ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதி
தலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.
அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
தமிழனே..!
விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
*கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
*கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
*தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
*கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
*ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
*உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது*
*ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
*ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
*ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
*முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாது*
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
இவர்கள் அனைவரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வைக்க வேண்டும்.🙏🌹

படித்ததில் பிடித்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.