Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை: அரசாங்கம்.

Featured Replies

கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை

வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின் தமிழீழ கனவின் 90 வீதமானவை கலைந்துவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இதர வெளி மாவட்டங்களில் கடமையாற்றியவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு தற்காலிகமாக அனுப்பபட்டுள்ளனர்.அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இன்னும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதனால் படையினருக்கு தேவையான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கறுப்பு ஜூலை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்த படைக்கு மேலும் 30 ஆயிரம் பேர் அங்கிருந்து வடக்கு கிழக்கு கள முனைகளுக்குப் பலர்

கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்து வதற்கென மேலும் 30 ஆயிரம் பேர் படை யில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர

கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின் தமிழீழ கனவின் 90 வீதமானவை கலைந்துவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இதர வெளி மாவட்டங்களில் கடமையாற்றியவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு தற்காலிகமாக அனுப்பபட்டுள்ளனர்.அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இன்னும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர்.

இந்த அறிக்கை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது... அதாவது கொழும்பு, மற்றய சிங்கள பகுதியில் இருந்து அனுப்ப பட்ட படையினருக்கு பதிலாகத்தான் புதிதாக ஆள் சேர்க்க போகிறார்கள்...

அதாவது வடக்கு கிழக்கு போர் முனைக்கு போவதற்கு அல்ல.... அதனாலை போர் இல்லாமல் சுகமாக காலத்தை கழிக்க ஓடிவந்து படையில் சேருங்கள் எண்டுறார்.... இதை நம்பி மோட்டு சிங்களவன் படையில் சேருவான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அறிக்கை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது... அதாவது கொழும்பு, மற்றய சிங்கள பகுதியில் இருந்து அனுப்ப பட்ட படையினருக்கு பதிலாகத்தான் புதிதாக ஆள் சேர்க்க போகிறார்கள்...

அதாவது வடக்கு கிழக்கு போர் முனைக்கு போவதற்கு அல்ல.... அதனாலை போர் இல்லாமல் சுகமாக காலத்தை கழிக்க ஓடிவந்து படையில் சேருங்கள் எண்டுறார்.... இதை நம்பி மோட்டு சிங்களவன் படையில் சேருவான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு...

அண்னை மேல சொன்ன செய்திப்படி 60,000 short, நீங்க 30,000 சிங்களர சேர்க்க உதவிசெய்யிரியள் மிச்சம் 30,000 த்துக்கு ஒரு வளியை சொல்லுங்கோ கேக்க ஆசையாருக்கு :rolleyes:

அண்னை மேல சொன்ன செய்திப்படி 60,000 short, நீங்க 30,000 சிங்களர சேர்க்க உதவிசெய்யிரியள் மிச்சம் 30,000 த்துக்கு ஒரு வளியை சொல்லுங்கோ கேக்க ஆசையாருக்கு :rolleyes:

நான் உந்த கணக்குகளிலை வீக் கண்டியளோ.....! பொறுங்கோ சிறந்த சிந்தனையாளர் தலைவர் மகிந்துவிடம் கேட்டு சொல்லுறன்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை மகிந்தவுக்கு பதினாறாம் வாய்ப்பாடு வரைக்கும் தெரியுமண்டுறியளோ :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.