Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! – திலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! – திலும்

 

 

 
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”
– என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
Dilum-Amunugama-300x169.jpg
“நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன வழமைபோல் தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார்.
பங்காளிக் கட்சிகளின் மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்துக் காலைவாரிவிட்டார்” – என்றார்

https://thinakkural.lk/article/168572

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் பொய்யிலேயே அரசு  பொறுத்து நின்றிருக்குது, இவர்கள் வெளியில் போனால் பொறிஞ்ச்சு விழுந்திடும். காப்பாற்றுவது கஸ்ரம்!

2 hours ago, nunavilan said:

பங்காளிக் கட்சிகளின் மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக் கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்துக் காலைவாரிவிட்டார்” – என்றார்

அவரில் உள்ள ஒரு குணம்; எங்கேயும் பொறுத்து இருக்க மாட்டார். குட்டையை குழப்பிக்கொண்டே இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன், முன்னாள் மனித உரிமையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து தனது கவலையை வெளியிட்டார். அதற்கு தவக்களை மேர்வின் சில்வா, பதிலுக்கு நவநீதம் பிள்ளைக்கு வேண்டுமென்றால் தான் கலியாணம் செய்து வைப்பதற்கு தயாராக உள்ளதாக சொன்னார். இது (அவரது அநாகரிக சொற்பிரயோகம்)  பற்றி அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவிடம் வினவிய போது அந்த அமைச்சரை குறித்து வெட்கப்படுவதற்கு பதிலாக, "இது ஜனநாயக நாடு, ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளியிட சுதந்திரம் இருக்கு." என கூறி நிஞாயப்படுத்தினார். ஆனால் நாம் நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியிட்டால் எமது கருத்து சுதந்திரத்தை பயங்கரவாத தடைச் சட்டம் தடுத்து சிறையில் அடைக்குது. இன்று இவர்களின் கருத்துச் சுகந்திரத்தை  பதவி பறிக்குது. ஆளுக்கொரு சட்டம், சுதந்திரம். வேடிக்கையான நாட்டில் வினோதமான சட்டங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு வேண்டாதவர்களைப்பற்றி யார்? எப்படி வேண்டுமானாலும்  (வார்த்தை துஸ்பிரயோகம் செய்து) கருத்து கூறலாம், அது கருத்து சுதந்திரம். தம்மைப்பற்றி, விடும் தவறுகளைபற்றி ஒரு வார்த்தை கேட்டால அது பயங்கரவாதம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.