Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு – ஓமல்பே சோபித தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 APR, 2023 | 10:40 AM
image

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபிததேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/153458

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:
22 APR, 2023 | 10:40 AM
image

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபிததேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/153458

www.dict.cc/img/illus/31/31907167.jpg

அதே போல்.... ஸ்ரீலங்கா புத்த துறவிகளும் பொறுப்பற்றவர்கள்.
கேற்றிலை பார்த்து, சட்டி சொல்லிச்சாம்... நீ கறுப்பு என்று. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 இதை எப்போ எங்கே வைத்துப் போதித்தார்? தமிழர் கொத்துக்கொத்தாக கொல்லப்படும்போது இதை சொல்லவில்லையே? சிறுபான்மையினருக்கு நீதிவழங்கினால் நாடு பற்றி எரியும், இரத்தாறு ஓடும், இனக்கலவரம் வெடிக்கும் என்று சொல்லி சட்ட வரைபுகளை தெருவில் போட்டுஎரித்ததாகவே  ஞாபகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியாளர்கள் பகிரங்கமாக பொது நிதியை திருடும் ஒரே நாடு இலங்கை !

%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D.jpg

தாக்குதல் நடந்து 4 வருடங்கள் கடந்துள்ள போதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்க எவரும் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறியத் தவறியது பௌத்த மதத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதி வழங்கப்படுவதே ஆட்சியாளர்களின் பொறுப்பு என்று புத்தரின் போதனையையும் அவர் நினைவூட்டினார். உலகில் ஆட்சியாளர்கள் பகிரங்கமாக பொது நிதியை திருடும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொது நிதியை வெளிப்படையாக திருடுவதை நிரூபித்துள்ளது என்று ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/250188

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.