Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

 

அப்போ உங்கள் இனத்துக்குள் தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை?

அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்தாகினும், இந்து தமிழர் கோவிலை காப்பாற்றினால் சரி?

13 hours ago, satan said:

"படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்." இவர்கள் எல்லாம் மதத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அங்கே, புத்தரை வைத்து தமிழர் காணிகளை பிடிக்கிறார்கள். இங்கே, சிவனை வைத்து புத்தருக்கு பாதை அமைக்க  சும்மா கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுத்து புத்தரை பாதுகாக்கிறார்கள்.  

இதைதானா @விசுகு அண்ணை நீங்கள் வரவேற்கிறீர்கள்?

இவர்கள் சம்பந்தமே இல்லாத கிறிஸ்தவர்களை இதில் கோத்து விட்டு, சிங்கள பெளத்ததுக்கு மாமா வேலை செய்வது உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா?

14 hours ago, குமாரசாமி said:

இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

உண்மையில் நீங்கள் எல்லாம் எப்படி புலி ஆதரவாளர்களாக இருந்தீர்கள் என்பதே வியப்பாக இருக்கிறது.

இன்று வரை நம்மிடம் எஞ்சி இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மதம் தாண்டி, நாம் அனைவரும் தமிழராக உணர்வதே. இதுவும் இல்லாவிடில், நிலைமை இப்போதை விட மிக மோசமாக இருக்கும்.

தலைவர் இதைத்தான் சொல்லில், செயலில் வலியுறுத்தினார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இல்லை 

இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

வெடுக்குநாறியை பெளத்த புனித பிரதேசமாக அறிவித்து, இன்னொரு கதரகம ஆக்கிய பின் என்னத்தை பார்த்து, என்னத்தை நெய்தல் போகிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வெடுக்குநாறியை பெளத்த புனித பிரதேசமாக அறிவித்து, இன்னொரு கதரகம ஆக்கிய பின் என்னத்தை பார்த்து, என்னத்தை நெய்தல் போகிறீர்கள்?

 

 முடிஞ்சா அடுத்து என் தெருவுக்கு வாடா பாப்பம் என்று கூறிவிட்டு,  அடுத்து எங்கே  அரசியல் செய்யலாம் என்று தேடி அங்கே சென்றுவிடுவோம். 

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 முடிஞ்சா அடுத்து என் தெருவுக்கு வாடா பாப்பம் என்று கூறிவிட்டு,  அடுத்து எங்கே  அரசியல் செய்யலாம் என்று தேடி அங்கே சென்றுவிடுவோம். 

😂😂

நீங்கள் அம்பை நேரே பெயர் சொல்லி எழுதும் போது பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

நீங்கள் அம்பை நேரே பெயர் சொல்லி எழுதும் போது பார்க்கலாம்.

விசுகு, நான் உங்களை சொன்னதாக தவறாக விளங்கி விட்டார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதற்கு எனது எழுத்தின் தெளிவின்மை  காரணம் என்றால்  மன்னித்தருள்க. 

நான்  கூறியது எமது அரசியல்வாதிகளின் அரசியல் அவ்வாறு தான் உள்ளது என்பதையே.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்போ உங்கள் இனத்துக்குள் தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை?

அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்தாகினும், இந்து தமிழர் கோவிலை காப்பாற்றினால் சரி?

இதைதானா @விசுகு அண்ணை நீங்கள் வரவேற்கிறீர்கள்?

இவர்கள் சம்பந்தமே இல்லாத கிறிஸ்தவர்களை இதில் கோத்து விட்டு, சிங்கள பெளத்ததுக்கு மாமா வேலை செய்வது உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா?

உண்மையில் நீங்கள் எல்லாம் எப்படி புலி ஆதரவாளர்களாக இருந்தீர்கள் என்பதே வியப்பாக இருக்கிறது.

இன்று வரை நம்மிடம் எஞ்சி இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மதம் தாண்டி, நாம் அனைவரும் தமிழராக உணர்வதே. இதுவும் இல்லாவிடில், நிலைமை இப்போதை விட மிக மோசமாக இருக்கும்.

தலைவர் இதைத்தான் சொல்லில், செயலில் வலியுறுத்தினார்.

சகோ 

இப்போது நான் குற்றச்சாட்டுகிறேன். இந்திய உதவி அல்லது அவர்களது கடைக்கண் பார்வை எம்மீது பட்டிருக்கிறது. அது பெரிய வரப்பிரசாதம். அவர் இந்திய உதவியுடன் பானையில் எதையோ கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் புத்திசாலித்தனமற்று மமதையில் அதை இதை சாட்டாக சொல்லி பானையை உடைக்க பார்க்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சகோ 

இப்போது நான் குற்றச்சாட்டுகிறேன். இந்திய உதவி அல்லது அவர்களது கடைக்கண் பார்வை எம்மீது பட்டிருக்கிறது. அது பெரிய வரப்பிரசாதம். அவர் இந்திய உதவியுடன் பானையில் எதையோ கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் புத்திசாலித்தனமற்று மமதையில் அதை இதை சாட்டாக சொல்லி பானையை உடைக்க பார்க்கிறோம். 

Nice try…..🤣.

இவர் பானையில் ஒண்டும் இல்லை அண்ணை. இவர் பானையே அல்ல, பீத்தல் சருவச்சட்டி.

இவர் ஒரு றோ ஏஜெண்ட் - தமிழர் ஒற்றுமையை குலைப்பதை தாண்டி இவருக்கு வேறு வேலையும் இல்லை. எதையும் சாகிக்கப்போவதும் இல்லை.

இவரை எமக்கு 87 இல் கிடைத்த ரஜீவ் காந்தி என்ற பானையோடோ, 2001 இல் கிடைத்த SLMM என்ற பானையோடோ ஒப்பிட முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

Nice try…..🤣.

இவர் பானையில் ஒண்டும் இல்லை அண்ணை. இவர் பானையே அல்ல, பீத்தல் சருவச்சட்டி.

இவர் ஒரு றோ ஏஜெண்ட் - தமிழர் ஒற்றுமையை குலைப்பதை தாண்டி இவருக்கு வேறு வேலையும் இல்லை. எதையும் சாகிக்கப்போவதும் இல்லை.

இவரை எமக்கு 87 இல் கிடைத்த ரஜீவ் காந்தி என்ற பானையோடோ, 2001 இல் கிடைத்த SLMM என்ற பானையோடோ ஒப்பிட முடியாது.

நன்றி 🤣 

பானையோ பீத்தல் சட்டியோ கச்சையும் இன்றி தமிழர்கள் இருக்கும் இன்றைய நிலையில் கஞ்சியோ கூழோ இந்தியா தருவதை பெறவேண்டும். 

Cia ஏஜெண்ட் என்று நீலனின் புலிகள் விட்ட பிழையை வரலாற்று பாடமாக எடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததி சமஸ்டி, ஓரு நாடு இரண்டு தேசம், மயிர் மண்ணாங்கட்டி என்ற மமதையில் இந்தியா தந்தவறை தட்டி அழிந்தோம் என்று தூற்றும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நன்றி 🤣 

பானையோ பீத்தல் சட்டியோ கச்சையும் இன்றி தமிழர்கள் இருக்கும் இன்றைய நிலையில் கஞ்சியோ கூழோ இந்தியா தருவதை பெறவேண்டும். 

Cia ஏஜெண்ட் என்று நீலனின் புலிகள் விட்ட பிழையை வரலாற்று பாடமாக எடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததி சமஸ்டி, ஓரு நாடு இரண்டு தேசம், மயிர் மண்ணாங்கட்டி என்ற மமதையில் இந்தியா தந்தவறை தட்டி அழிந்தோம் என்று தூற்றும் 

நீலனை போட்டு தள்ளிய மாரி, சச்சியை போட்டு தள்ளுங்கள் என நான் எழுதவில்லையே?

நீலனை இனம் கண்டு டீல் பண்ணி இருக்க வேண்டும்.

அதே போல் சச்சியையும். 

அண்ணை - நீலன் அமேரிக்க ஆசியுடன் ஒரு உத்தேச தீர்வுதிட்டத்தை சந்திரிக்கா, மங்களவோடு, பீரிசோடு இணைந்து தயாரித்தவர். அதன் முதல் வரைபு….87 ஒப்பந்தம் உட்பட   இதுவரை  எந்த திட்டமும் தர முன்வராத அதிகாரங்களை பகிர முன்வந்தது.

அதை இனவாதிகள் எதிர்க்க, சந்திரிகா அதை அடுத்த வரைபில் நீர்த்து போக செய்தார்.

ஆனால் நீலனின் கனம் அதிகமானது. தனி நாட்டை எதிர்க்கும் அமெரிக்க கொள்கையை முன் தள்ளினார் என்பதை விட அவர் இன விரோதமாக எதையும் செய்யவில்லை.

அமெரிக்காவை புலிகள் அணுக மிக உதவியாக இருந்திருக்க கூடியவர்.

அவரை புறம் தள்ளி அரசியல் செய்தால் கூட பரவாயில்லை - போட்டு தள்ளினோம்.

நீலனோடு ஒப்பிட்டால் சச்சி ஒரு பிஸ்கோத்து. தமிழரின் எஞ்சி இருக்கும் ஒரே பலமான இந்து-கிறிஸ்தவ ஒற்றுமையை குலைக்க என்றே ஒரே நோக்கில் வேலை செய்யும் ஏஜெண்ட்.

இவர் மூலம் எதையும் அடைய முடியாது.

அப்படி இருந்தும் இவரை போட்டு தள்ளுங்கள் என நான் சொல்லவில்லை. 

இவரின் சூழ்சியை இனம் கண்டு விலத்தி நடவுங்கள் என்பதே நான் சொல்வது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.