இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் அதிநவீன 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் - எவ்வாறு செயல்படும்?
in உலக நடப்பு
Featured Replies
- Share on LinkedIn
- Share on X
- Share on Facebook
- {lang="reddit_text"
- Share via email
- Share on Pinterest
Followers
Topics
- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
-
பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
- இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம்
Posts
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
வடக்கு கிழக்கில் போர் நடக்கும் பொழுது இந்த தமிழர்கள் சிங்கள பெயர்களை வைத்து தப்பிபிழைத்திருப்பார்கள் ....அப்ப துணிவில்லை இப்ப துணிவாக இந்தியாவுக்கு சொல்லுயினம் தாங்கள் அங்கிருந்து வந்தவையல் என்று ....அப்ப தான் இந்தியாவும் சிங்களவர்களும். தமிழர்கள் வந்தெறிகள் என பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்...
By putthan ·
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அனுரா அம்மானின் மூத்த அம்மான் (ரோகணா விஜய வீரா) வடகொரியாவுடன் நெருங்கிய உறவை பேணியவர் ..அவரின் புரட்சி வெற்றியடைந்திருந்தால் இன்று நாங்களும் வடகொரியாவுடன் சேர்ந்து ஈரானுக்கு உதவி செய்திருப்போம் ...புலம் பெயர்ந்தும் இருக்க மாட்டோம்
Wijeweera also visited North Koreans in the country, who congratulated him.[2] He sent a JVP member to the Middle East to forge a link with the South Yemen National Liberation Front. The envoy returned with a letter from the government promising to ship weapons to the island if possible,[28] hinting at aid from South Yemen diplomats to the JVP.
North Korea used revolutionary propaganda daily in newspapers; North Korean newspapers quoted Kim Il-Sung about the revolution, and the government of Sri Lanka was suspicious of the country's motives. JVP bases contained Juche literature distributed by the North Korean high commission in the country, which helped to develop the party. On 15 May 1971, 18 North Koreans affiliated with the JVP were arrested. Indian patrol boats deployed around the island stopped two North Korean vessels, capturing weapons, food parcels and literature; the vessels may have been headed to JVP-controlled territory to reinforce it against the Ceylonese army.[41][42][43] Aid may also have come through the Ceylon-North Korea Friendship Association, which had branches throughout the country.[44]
அன்று நடந்ததும் அதே நிலா இன்று நடப்பதும்By putthan ·
-
பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப், ஓவரா கெத்துக்காட்டி வெனிசுலா மாதிரி, அயத்துல்லா அலி கொமெய்னியை கொலை செய்தவுடன் போர் முடிந்துவிடுமென தப்புக்கணக்கு போட்டு வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். போர் முடிந்தவுடனேயோ, இவர்களின் பதவிக்காலம் முடிந்தவுடனேயோ இரண்டு சாத்தான்களையும் சிறையில் அடைத்து, சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையேல் சர்வதேச குற்றப்புலனாய்வு நீதிமன்றம் இவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும். இந்த நெத்தன்யாகு, ட்ரம்ப் ஐ விட இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் முட்டாள்கள், போர் வெறி பிடித்தவர்கள்.
By satan ·
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஐ எஸ் டபிள்யூ அறிக்கையின்படி தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் (சாம்) 85% அதிகமான ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டன, தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் 60% -80% வரை அழிக்கப்பட்டுவிட்டது.
போரின் முதல் நாளிண் ஏவுகணைத்தாக்குதல் 90% ஆக குறைந்துள்ளதாக ஐ எஸ் டபிள்யூ அறிக்கை கூறுகிறது, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில நாள்களில் ஈரானின் பதில் தாக்குதல் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.
இவ்வாறான நிலையில் ஒரு தரைத்தாக்குதல் எதற்காக?
புஸ்ஸர் பகுதியில் அமைந்திருந்த இரஸ்சியாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது (இரஸ்சியாவிற்கான எச்சரிக்கை என கூறுகிறார்கள்), செறிவூட்டப்பட்ட யுரேனியத்தினை கைபற்றுவதனை விட அதனை அழிப்பது இலகுவாக இருக்கும் என கருதுகிறேன்,
ஏவுகணைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது (குறிப்பிட்ட தகவலினடிப்படையில்) யுறேனியத்தினை அழிப்பதற்கு தரை நடவடிக்கை தேவையில்லை.
ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு தரைப்படை நடவடிக்கை தேவையாக இருக்கும் என கருதுகிறேன் (அதற்கு ஒரு சிறிய தற்கொலை நடவடிக்கை சாதியமில்லை).
ஆனால் இந்த அறிக்கைகள் எந்தளவிற்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை, ஆரம்பத்தில் ஈரான் பாவித்த ஏவுகணைகள் பழைய ஏவுகணைகள் அவற்றை செலுத்தும் செலுத்திகள் புதிய ஏவுகணைகளுக்கு பயன்படுத்த முடியாது என கூறுகிறார்கள், அதனால் புதிய ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள் இன்னமும் ஈரானிடம் இருக்கலாம்.
ஒரு நாட்டின் பலத்தினை இரண்டாக வகுக்கிறார்கள்; Military power, latent power.
இராணுவ பலத்தில்; பொருள்சார் பலம், பொருள் சாரா பலம் என இரண்டாக வகுக்கிறார்கள், ஈரானின் புலப்படாத பலமாக பல விடயங்கள் அதற்கு துணை செய்கின்றது, பொருள்சாரா பலத்தில் நேரம் மிக முக்கியமாக அமெரிக்க இஸ்ரேல் கூட்டணிக்கெதிராக இருக்கின்றது அது ஒரு கையறு நிலையினை எதிர்காலத்தில் தோற்றுவிக்கலாம் எனும் அச்சத்திலும் இந்த தரை தாக்குதல் செய்ய முற்படலாம், அதனை அவர்கள் செய்தால் ஈரானின் திட்டத்திற்கு ள் மாட்டிக்கொள்ளக்கூடும்.
தரைத்தாக்குதல் நோக்கம் தெரியவில்லை, ஆனால் மேலும் மேலும் சிக்கல் நிலை தோன்றலாம்.
தரைத்தாக்குதலுக்கான சாத்திய கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளதாகவே தற்போதும் கருதுகிறேன்.By vasee ·
Featured Content
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே.அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை.எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன.அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார்.அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள்.1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது.இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள்.அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது.விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள்.எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை.சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது.எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான்மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.-
-
- 7 replies
Featured by மோகன் -
-
வீதியோரம்.
வீதியோரம்.
வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது.ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம்.சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......!மலர் .......1.🌻-
-
- 20 replies
Featured by மோகன் -
-
பயோடேட்டா - அனுர குமார திசாநாயக்க
பயோடேட்டா - அனுர குமார திசாநாயக்க
பெயர்: அனுரவேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர்பழைய தொழில்: கச்சான் விற்பதுபுதிய தொழில்: கஞ்சா விற்பது அல்லஅப்போது: பொதுவுடமைவாதிதற்போது: தேசியவாதிஎப்போதும்: இனவாதிநம்புவது: பெளத்தாகமத்தைநம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களைபழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான்புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்காபழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்காபுதிய எதிரி: டில்வின் சில்வாஎப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில்பிடித்த டிவி சீரியல்: சித்திபிடிக்காத படம்: மேட்டுக்குடிஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சிஅமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம்அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலைஅகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டிநீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்ததுகுறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையைதமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையைதியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள்.பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள்இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனைஇலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறைஎப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுமிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன்மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன்நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர்ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்-
-
- 4 replies
Featured by மோகன் -
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும்.ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான்.அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான்.எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான்.ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது.தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான்.எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது.எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு.எனது மனைவி சொல்வார்.எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம்.(எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)-
-
- 14 replies
Featured by மோகன் -
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இரகுவரனும் இரவிக்கை நாடாவும்.சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர்காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில்நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்கமாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன்தாவணி போர்த்தி தாவி நடந்தவளைதரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்துஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டுஅலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர்" இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சிகொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும்கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க"என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறதுகட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்கஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள்கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டிவிடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறதுதாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும்தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில்முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்மரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான்ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளைஅள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடிஅப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம்அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன்காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான்நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணிஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும்கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்குகனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில்மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன்பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்றுமன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில்செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல்பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும்நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிடபூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயினநம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயினஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும்கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமதுபிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன" இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் "பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில்அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம்இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பலஅறைக்குள் வந்து அருகில் நெருங்கிஆசையை மறைத்து மீசையை முறுக்கி"என்ன" என்று மிடுக்காய் வினவமோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள்இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சுகையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணிபரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுதுஎனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளாபல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும்அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்ததுபயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன்பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான்சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும்கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டுவாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......!யாழ் இணையம் 28 க்காகஆக்கம் சுவி .......!-
-
- 16 replies
Featured by மோகன் -