Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது 

வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன்  அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக  இருந்திருக்கும் .
வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம்  மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்  

செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள்  அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் .

புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும் 

ஆபத்தில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தனி - பத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது 

வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன்  அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக  இருந்திருக்கும் .
வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம்  மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்  

செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள்  அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் .

புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும் 

👍உங்கள் சேவைக்கு நன்றிகள்

On 27/11/2024 at 10:58, goshan_che said:

கிழக்குமாகாணம் அம்பாறையில் இருப்பதுதான் இப்போ காரைதீவு.

யாழ்ப்பாண காரைதீவை பாலம் போட்டதுடன் காரைநகர் ஆக்கிவிட்டார்கள்.

இப்போ நீங்கள் காரைதீவா என அவர்களிடம் கேட்டால் - எதோ கெட்டவார்த்தை பேசியது போல் ரியாக்ட் பண்ணுவார்கள்🤣.

 

அவர்களின் கோபம் நியாயமானது தானே ...நீங்கள் மட்டும் சிறிலங்கன் மெயின் லான்ட் கொள்ளோ என சொல்லுவியள் .... அவர்களை ஐலண்டர் என சொன்ன?😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.